Tuesday, January 27, 2009

செய் அல்லது செத்துமடி

செய் அல்லது செத்துமடி
தமிழனின் தாரக மந்திரம்



வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!

28 கருத்துக்கள்:

Anonymous said...

இப்படியே உங்களைப்போன்ற ஆட்களெல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டையும் இலங்கை போல் ஆக்காமல் விடமாட்டிர்கள் போல.

அது ஏன்யா தமிழன் மட்டும் உலகெங்கும் உதை வாங்குகிறான். மலையாளத்தான் கூட உலகம் முச்சூட பரவியிருக்கிறான். அவனை பற்றி ஏதாவது செய்தி உண்டா. வேலையை பார்த்தோமா பிழைதொமா என்று இல்லாமல் பழங்கதை பேசி அடுத்தவனிடம் வம்பு வளர்த்தால் இப்படித்தான்.

இப்படியிருக்க தமிழகத்தையும் சுடுகாடு ஆக்காமல் விடமாட்டோம் என்று ஆசைப்படுகிறீர்களா.

தமிழ் said...

சரியாகச் சொன்னீர்கள்
வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை

Anonymous said...

புலிகள் இலங்கையில் தமிழர்களுடைய பிரதேசங்களை சுடுகாடு ஆக்கியமாதிரி அருமையான தமிழகத்தையும் தயவு செய்து நாசமாக்கிவிடாதீர்கள்.

Anonymous said...

பாராளுமன்றத் தேர்தலுக்கு வெக்கம் மானம் ரோஷம் இல்லாம ஓட்டுக் கேக்க வந்துடாதீங்கடா

நட்புடன் ஜமால் said...

என்ன சொல்ல

இப்படியே புலம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதானா

அவனவன் செய்றத செஞ்சிட்டு போய்ட்டே இருப்பான்.

சிங்கை நாதன்/SingaiNathan said...

:)

அன்புடன்
சிங்கை நாதன்

தேவன் said...

வேட்டி உரிந்தல் முக்கிய விவகாரமாகாது நாய்கட்சிகளுக்கு அதை தூக்கி தலையில் அடிப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படுவார்கள் வேறு. அப்படியே தமிழின உணர்வை அறியாதவர்களும் எம்மைப் பார்த்து பரிதாபப்படுகின்றார்கள். நாம் என்ன செய்ய முடியும் இந்த சோத்துப் பிணங்களை.

சிங்கை நாதன்/SingaiNathan said...

Somebody book marked this in thatstamil. Saw the same title so i clicked and it leads to your page :)

http://thatstamil.oneindia.in/bookmarks/29896/showthread.html

அன்புடன்
சிங்கை நாதன்

கிரி said...

நச்!

உங்கள் ராட் மாதவ் said...

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு அரசியல் என்பது பிழைப்பு. நாம் எத்தனையோ திரைப்படங்களிலும், பத்திரிக்கைகளிலும், மீடியாவிலும் இவர்களின் மோசடிகளை தெளிவாக பார்க்கிறோம். கண் மூடி திறப்பதற்குள் அனைத்தையும் மறந்தும் விடுகிறோம். குடும்ப, சாதி, மத அரசியல் வெறிகளை ஓட்டு போட்டு நாம்தானே வளர்த்து விடுகிறோம். எங்காவது, என்றாவது ஒரு தொகுதியில் ஒட்டு மொத்தமாக ஒரு தேர்தலை புறக்கணிக்க நம் எல்லோராலும் என்று முடிகிறதோ, அன்று நாம் ஜெயித்திருப்போம். அது வரை கண்டும் கேட்டும் பார்த்தும் எல்லாம் அனுபவிக்க வேண்டியது நம் தலைவிதி. ஒன்று மட்டும் உண்மை. ஜனநாயகம் கொண்டு வந்த மகாத்மா இதையெல்லாம் பார்த்து மேலே இருந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார்.

abhara said...

ANONYMOUS............SOUNDS LIKE TYPICAL TAMIL BRAHMIN!

abhara said...

u can hear mixed comments abt the tamil tigers frm the people belonged to diff caste.some are supporting them!rest are against!but hav u ever spoken to a brahmin who supports tigers!hav u noticed y the entire tamil brahmins are against the tigers no matter wat political outfit they follow!
this is very interesting! ramagopalan,jayalalitha,subrahmanya swamy,hindu editor ram,cho ramaswamy,es ve shekar,writer vaasanthi,writer maalan....these r the few we can consider....they differ each other with each and every issue....but joined together against tamil tiger!
ohh..they may be the people hav faith in non violence...in that case HW COME THEY SUPPORT NARENDRA MODI WHO KILLED MORE PEOPLE THAN LTTE DID!
then why?

இளையமதி said...

செய் அல்ல செத்து மடி.- நல்ல செருப்படி. மேலே உள்ள ஈனப்பிறவிகளுக்கு மட்டும் அல்ல. ஈழத்தமிழர்கள் அங்கே பிழைக்கப் போனவர்கள் இல்லை. அந்த மண்ணின் பூர்வீகக்குடிகள் என்று கூட தெரியாத ஈனப்பிறவிகளுக்கும் தான்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உணர்வுகளையும் வேதனையையும் பகிர்ந்து கொண்ட திகழ்மிளிர், ஜெகதீசன், ஜமால், சிங்கை நாதன், தேவன், மயில்கலை, abhara, இளையமதி மற்றும் அனைவருக்கும் நன்றி!

உணர்வுகளையும் வேதனையையும் பகிர்ந்து கொண்ட திகழ்மிளிர், ஜெகதீசன், ஜமால், சிங்கை நாதன், தேவன், மயில்கலை, abhara, இளையமதி மற்றும் அனைவருக்கும் நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கிரி said...

நச்!//

கிரி!
இவங்களுக்குப் போட்டா முத்துக்குமார் மரித்து மாளாத்துயர் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்! என்ன கொடுமை பாருங்க!!

//கிரி said...

நச்!//

கிரி!
இவங்களுக்குப் போட்டா முத்துக்குமார் மரித்து மாளாத்துயர் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்! என்ன கொடுமை பாருங்க!!

கோவி.கண்ணன் said...

அம்மா போட்டோவை பெருசா போட்டதற்கு நுண் அரசியல் எதுவும் உண்டா ?

ஜோதி பாரதி அதிமுக காரர்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்கிறார்கள்

கோவி.கண்ணன் said...

படத்துல இருக்கிறவர்கள் பலர் டிக்கெட் வாங்கப் போவது போலத்தான் இருக்காங்க,

நம்ம சிதம்பரம் ஐயா கருமை அடித்து இளமையை மெயிண்டென் பண்ணுறார்

கோவி.கண்ணன் said...

சமக தலைவரை புறக்கணித்ததை கண்டிக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செய் அல்ல செத்து மடி.//

repeateyy-

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இளையமதி said...
செய் அல்ல செத்து மடி.- நல்ல செருப்படி. மேலே உள்ள ஈனப்பிறவிகளுக்கு மட்டும் அல்ல. ஈழத்தமிழர்கள் அங்கே பிழைக்கப் போனவர்கள் இல்லை. அந்த மண்ணின் பூர்வீகக்குடிகள் என்று கூட தெரியாத ஈனப்பிறவிகளுக்கும் தான்.

//

திரு இளையமதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நீங்கள் சொல்வதும் சத்திய வாக்குதான்!
ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராட்டங்கள் நடத்திய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ஐயாவும் இப்போது கலைஞரோடு உறவு கொண்டாடுவது, ஜெயலலிதாவை சமூக நீதி காத்த வீராங்கனை என்று அழைத்ததை விட மோசமானதாகக் கருதுகிறேன். எதற்காக இவர் கொள்கையை விட்டுக் கொடுத்து ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். இன்னொரு கொடுமை என்னவென்றால் திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர் பேராசிரியர் கூட அப்படித்தான் இருக்கிறார். கலைஞர் எழுதி கொடுப்பதை படிக்கிற கிளிப்பிள்ளையாக இருக்கிறார்! என்ன செய்வது?

//இளையமதி said...
செய் அல்ல செத்து மடி.- நல்ல செருப்படி. மேலே உள்ள ஈனப்பிறவிகளுக்கு மட்டும் அல்ல. ஈழத்தமிழர்கள் அங்கே பிழைக்கப் போனவர்கள் இல்லை. அந்த மண்ணின் பூர்வீகக்குடிகள் என்று கூட தெரியாத ஈனப்பிறவிகளுக்கும் தான்.

//

திரு இளையமதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நீங்கள் சொல்வதும் சத்திய வாக்குதான்!
ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராட்டங்கள் நடத்திய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ஐயாவும் இப்போது கலைஞரோடு உறவு கொண்டாடுவது, ஜெயலலிதாவை சமூக நீதி காத்த வீராங்கனை என்று அழைத்ததை விட மோசமானதாகக் கருதுகிறேன். எதற்காக இவர் கொள்கையை விட்டுக் கொடுத்து ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். இன்னொரு கொடுமை என்னவென்றால் திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர் பேராசிரியர் கூட அப்படித்தான் இருக்கிறார். கலைஞர் எழுதி கொடுப்பதை படிக்கிற கிளிப்பிள்ளையாக இருக்கிறார்! என்ன செய்வது?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
அம்மா போட்டோவை பெருசா போட்டதற்கு நுண் அரசியல் எதுவும் உண்டா ?

ஜோதி பாரதி அதிமுக காரர்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்கிறார்கள்//

கோவியாரே!
எந்த நுண்ணரசியலும் கிடையாது. இவங்க படங்களை எல்லாம் தரவிறக்கம் செய்யவே கடுப்பாக இருந்தது உண்மை. ஜெயலலிதா படம் பெரிதாகப் போட்டு நாம என்ன செய்யப் போறோம். அப்படிப்பார்த்தால் ப.சிதம்பரம், அன்புமணி இராமதாசு படமும் அல்லவா பெரிதாக இருக்கிறது. அந்த சூட்சுமம் எல்லாம் தெரியாத அப்பாவி நான். நான் மதிமுக காரன் என்று சில பேர் சொல்லிப் பார்த்தார்கள். நீங்கள் அதிமுக காரன் என்று சொல்லிப் பார்க்கிறீர்கள். எது வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அதற்காக நான் நடு நிலை வாதி என்று நிரூபிக்க இப்போது பதிவெல்லாம் போடும் எண்ணம் இல்லை. ஆனால் வானத்திற்கு எப்போதும் நீல நிறம் தான்.

கிளிநொச்சியும் போய் முல்லைத்தீவையும் இலங்கை/இந்திய இராணுவங்கள் கடும் நெருக்கடிக்குள்ளாக்கிய போது பதிவிட்டது. இந்த நாய்களுக்குப் போட்டால், நமது துர்பாக்கியம் உணர்வுள்ளத் தமிழன் முத்துக்குமார் தன்னைத் தானே மரித்துக் கொண்ட செய்தி வந்து வேதனைப் படுத்துகிறது.

//கோவி.கண்ணன் said...
அம்மா போட்டோவை பெருசா போட்டதற்கு நுண் அரசியல் எதுவும் உண்டா ?

ஜோதி பாரதி அதிமுக காரர்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்கிறார்கள்//

கோவியாரே!
எந்த நுண்ணரசியலும் கிடையாது. இவங்க படங்களை எல்லாம் தரவிறக்கம் செய்யவே கடுப்பாக இருந்தது உண்மை. ஜெயலலிதா படம் பெரிதாகப் போட்டு நாம என்ன செய்யப் போறோம். அப்படிப்பார்த்தால் ப.சிதம்பரம், அன்புமணி இராமதாசு படமும் அல்லவா பெரிதாக இருக்கிறது. அந்த சூட்சுமம் எல்லாம் தெரியாத அப்பாவி நான். நான் மதிமுக காரன் என்று சில பேர் சொல்லிப் பார்த்தார்கள். நீங்கள் அதிமுக காரன் என்று சொல்லிப் பார்க்கிறீர்கள். எது வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அதற்காக நான் நடு நிலை வாதி என்று நிரூபிக்க இப்போது பதிவெல்லாம் போடும் எண்ணம் இல்லை. ஆனால் வானத்திற்கு எப்போதும் நீல நிறம் தான்.

கிளிநொச்சியும் போய் முல்லைத்தீவையும் இலங்கை/இந்திய இராணுவங்கள் கடும் நெருக்கடிக்குள்ளாக்கிய போது பதிவிட்டது. இந்த நாய்களுக்குப் போட்டால், நமது துர்பாக்கியம் உணர்வுள்ளத் தமிழன் முத்துக்குமார் தன்னைத் தானே மரித்துக் கொண்ட செய்தி வந்து வேதனைப் படுத்துகிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
படத்துல இருக்கிறவர்கள் பலர் டிக்கெட் வாங்கப் போவது போலத்தான் இருக்காங்க,

நம்ம சிதம்பரம் ஐயா கருமை அடித்து இளமையை மெயிண்டென் பண்ணுறார்//

மக்களைக் கொன்று விட்டு மண் மணக்குது என்று சொல்லும் நாய்கள் இவை. இவர்கள் அவ்வளவு சீக்கிரம் சாவ மாட்டார்கள். மக்கள் தான் சாகிறார்கள் இவர்களைக் கட்டிக் கொண்டு!
கார்த்தி சிதம்பரம் போல மெயிண்டைன் பண்ணுவார் என்று நினைக்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள் இந்தத் தமிழன் தான் நமக்கு உள்துறை அமைச்சர். இவருக்குத் தெரியாம எதுவும் நடக்கும் என்று நினைக்கிறீங்களா?

//கோவி.கண்ணன் said...
படத்துல இருக்கிறவர்கள் பலர் டிக்கெட் வாங்கப் போவது போலத்தான் இருக்காங்க,

நம்ம சிதம்பரம் ஐயா கருமை அடித்து இளமையை மெயிண்டென் பண்ணுறார்//

மக்களைக் கொன்று விட்டு மண் மணக்குது என்று சொல்லும் நாய்கள் இவை. இவர்கள் அவ்வளவு சீக்கிரம் சாவ மாட்டார்கள். மக்கள் தான் சாகிறார்கள் இவர்களைக் கட்டிக் கொண்டு!
கார்த்தி சிதம்பரம் போல மெயிண்டைன் பண்ணுவார் என்று நினைக்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள் இந்தத் தமிழன் தான் நமக்கு உள்துறை அமைச்சர். இவருக்குத் தெரியாம எதுவும் நடக்கும் என்று நினைக்கிறீங்களா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// கோவி.கண்ணன் said...
சமக தலைவரை புறக்கணித்ததை கண்டிக்கிறேன்
//

கோவியாரே!
நான் சட்டமன்றம், நாடாளுமன்ற இரு அவைகளில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்காரர்களை மட்டும் தான் போட்டேன். நீங்கள் சொல்வது மாதிரி நான் சரத்குமார் படத்தைப் போட வேண்டும் என்றால், பூவை ஜெகன் மூர்த்தி, செ.கு.தமிழரசன், ஸ்ரீதர் வாண்டையார், மருத்துவர் சேதுராமன், அரங்க குணசேகரன்,ஜெக வீரபாண்டியன், சுப.வீரபாண்டியன், தியாகு, ஏ.கே.நடராஜன், தீரன், மருத்துவர் கிருஷ்ணசாமி, பி.டி.குமார், பழ நெடுமாறன்,ஜெகத்ரட்சகன், இராம வீரப்பன், விஜய டி.ராஜேந்தர்,செல்வப் பெருந்தகை இன்னும் பலபேர் படத்தை போடணும் சாமி. நான் படத்துக்கு எங்க போவேன்? கூகிளில் கூட கிடைக்காதே?
அப்பறம் நானும் ஒரு அய்யகோ தீர்மானம் நிறைவேற்றினால் தான் உண்டு. ஆனாலும் பெரிதா ஒன்றும் பயன் இருக்காது.(படம் கிடைக்காது)

// கோவி.கண்ணன் said...
சமக தலைவரை புறக்கணித்ததை கண்டிக்கிறேன்
//

கோவியாரே!
நான் சட்டமன்றம், நாடாளுமன்ற இரு அவைகளில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்காரர்களை மட்டும் தான் போட்டேன். நீங்கள் சொல்வது மாதிரி நான் சரத்குமார் படத்தைப் போட வேண்டும் என்றால், பூவை ஜெகன் மூர்த்தி, செ.கு.தமிழரசன், ஸ்ரீதர் வாண்டையார், மருத்துவர் சேதுராமன், அரங்க குணசேகரன்,ஜெக வீரபாண்டியன், சுப.வீரபாண்டியன், தியாகு, ஏ.கே.நடராஜன், தீரன், மருத்துவர் கிருஷ்ணசாமி, பி.டி.குமார், பழ நெடுமாறன்,ஜெகத்ரட்சகன், இராம வீரப்பன், விஜய டி.ராஜேந்தர்,செல்வப் பெருந்தகை இன்னும் பலபேர் படத்தை போடணும் சாமி. நான் படத்துக்கு எங்க போவேன்? கூகிளில் கூட கிடைக்காதே?
அப்பறம் நானும் ஒரு அய்யகோ தீர்மானம் நிறைவேற்றினால் தான் உண்டு. ஆனாலும் பெரிதா ஒன்றும் பயன் இருக்காது.(படம் கிடைக்காது)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//T.V.Radhakrishnan said...
//செய் அல்ல செத்து மடி.//

repeateyy-
//

தங்கள் ரிப்பீட்டுக்கு நன்றி திரு.டி,வி.ஆர் ஐயா!

//T.V.Radhakrishnan said...
//செய் அல்ல செத்து மடி.//

repeateyy-
//

தங்கள் ரிப்பீட்டுக்கு நன்றி திரு.டி,வி.ஆர் ஐயா!

இளையமதி said...

ஆமாம் ஜோதிபாரதி அவர்களே!
கி.வீரமணி அய்யா செய்வதும் மிகவும் தவறு. எந்த கட்சி போருக்கு ஆதரவும் ஆயுதமும் அளித்து தமிழர்களை இனப்படுகொலை செய்கிறதோ, அதே கட்சியோடு ஒரே மேடையில் "போர் நிறுத்தம் வேண்டும்" என்று கூவ இவர்களுக்கு எப்படி தான் மனம் வருகிறதோ? திருடன் தான் தப்பித்துக்கொள்ள "திருடன் திருடன்" என்று கத்தி கொண்டு ஓடுவது போல் இருக்கிறது இவர்கள் செயல். அதற்கு அவரும் துணை போகிறார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இளையமதி said...

ஆமாம் ஜோதிபாரதி அவர்களே!
கி.வீரமணி அய்யா செய்வதும் மிகவும் தவறு. எந்த கட்சி போருக்கு ஆதரவும் ஆயுதமும் அளித்து தமிழர்களை இனப்படுகொலை செய்கிறதோ, அதே கட்சியோடு ஒரே மேடையில் "போர் நிறுத்தம் வேண்டும்" என்று கூவ இவர்களுக்கு எப்படி தான் மனம் வருகிறதோ? திருடன் தான் தப்பித்துக்கொள்ள "திருடன் திருடன்" என்று கத்தி கொண்டு ஓடுவது போல் இருக்கிறது இவர்கள் செயல். அதற்கு அவரும் துணை போகிறார்.//

திரு இளையமதி,
நாம் திரு வீரமணி ஐயா அவர்களிடம் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை எல்லாவற்றையும் தீர்த்த பெருமை அவரையே சாரும். என்ன செய்வது, அவருடைய பகுத்தறிவின் படி ஆளும் கட்சியை அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது விதி! இல்லை இல்லை கோட்பாடு!

//இளையமதி said...

ஆமாம் ஜோதிபாரதி அவர்களே!
கி.வீரமணி அய்யா செய்வதும் மிகவும் தவறு. எந்த கட்சி போருக்கு ஆதரவும் ஆயுதமும் அளித்து தமிழர்களை இனப்படுகொலை செய்கிறதோ, அதே கட்சியோடு ஒரே மேடையில் "போர் நிறுத்தம் வேண்டும்" என்று கூவ இவர்களுக்கு எப்படி தான் மனம் வருகிறதோ? திருடன் தான் தப்பித்துக்கொள்ள "திருடன் திருடன்" என்று கத்தி கொண்டு ஓடுவது போல் இருக்கிறது இவர்கள் செயல். அதற்கு அவரும் துணை போகிறார்.//

திரு இளையமதி,
நாம் திரு வீரமணி ஐயா அவர்களிடம் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை எல்லாவற்றையும் தீர்த்த பெருமை அவரையே சாரும். என்ன செய்வது, அவருடைய பகுத்தறிவின் படி ஆளும் கட்சியை அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது விதி! இல்லை இல்லை கோட்பாடு!

Anonymous said...

Who knows where to download XRumer 5.0 Palladium?
Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!

Anonymous said...

Very nicce!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை