tag:blogger.com,1999:blog-6884949981704666735.post2293119401528866147..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: செய் அல்லது செத்துமடிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-18224302513675686482010-11-29T07:25:04.380+08:002010-11-29T07:25:04.380+08:00Very nicce!Very nicce!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-32734259888261538082009-11-22T13:16:17.353+08:002009-11-22T13:16:17.353+08:00Who knows where to download XRumer 5.0 Palladium? ...Who knows where to download XRumer 5.0 Palladium? <br />Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-2710098820956117182009-02-16T08:32:00.000+08:002009-02-16T08:32:00.000+08:00//இளையமதி said... ஆமாம் ஜோதிபாரதி அவர்களே! க...//இளையமதி said...<BR/><BR/> ஆமாம் ஜோதிபாரதி அவர்களே!<BR/> கி.வீரமணி அய்யா செய்வதும் மிகவும் தவறு. எந்த கட்சி போருக்கு ஆதரவும் ஆயுதமும் அளித்து தமிழர்களை இனப்படுகொலை செய்கிறதோ, அதே கட்சியோடு ஒரே மேடையில் "போர் நிறுத்தம் வேண்டும்" என்று கூவ இவர்களுக்கு எப்படி தான் மனம் வருகிறதோ? திருடன் தான் தப்பித்துக்கொள்ள "திருடன் திருடன்" என்று கத்தி கொண்டு ஓடுவது போல் இருக்கிறது இவர்கள் செயல். அதற்கு அவரும் துணை போகிறார்.//<BR/><BR/>திரு இளையமதி, <BR/>நாம் திரு வீரமணி ஐயா அவர்களிடம் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை எல்லாவற்றையும் தீர்த்த பெருமை அவரையே சாரும். என்ன செய்வது, அவருடைய பகுத்தறிவின் படி ஆளும் கட்சியை அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது விதி! இல்லை இல்லை கோட்பாடு!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-13627973498371806752009-02-13T23:14:00.000+08:002009-02-13T23:14:00.000+08:00ஆமாம் ஜோதிபாரதி அவர்களே!கி.வீரமணி அய்யா செய்வதும் ...ஆமாம் ஜோதிபாரதி அவர்களே!<BR/>கி.வீரமணி அய்யா செய்வதும் மிகவும் தவறு. எந்த கட்சி போருக்கு ஆதரவும் ஆயுதமும் அளித்து தமிழர்களை இனப்படுகொலை செய்கிறதோ, அதே கட்சியோடு ஒரே மேடையில் "போர் நிறுத்தம் வேண்டும்" என்று கூவ இவர்களுக்கு எப்படி தான் மனம் வருகிறதோ? திருடன் தான் தப்பித்துக்கொள்ள "திருடன் திருடன்" என்று கத்தி கொண்டு ஓடுவது போல் இருக்கிறது இவர்கள் செயல். அதற்கு அவரும் துணை போகிறார்.இளையமதிhttps://www.blogger.com/profile/03300408397664823765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-70822060652153414922009-02-13T17:15:00.000+08:002009-02-13T17:15:00.000+08:00//T.V.Radhakrishnan said... //செய் அல்ல செத்து மடி...//T.V.Radhakrishnan said... <BR/>//செய் அல்ல செத்து மடி.//<BR/><BR/>repeateyy-<BR/>//<BR/><BR/>தங்கள் ரிப்பீட்டுக்கு நன்றி திரு.டி,வி.ஆர் ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-45312761124380390042009-02-13T17:12:00.000+08:002009-02-13T17:12:00.000+08:00// கோவி.கண்ணன் said... சமக தலைவரை புறக்கணித்ததை கண...// கோவி.கண்ணன் said... <BR/>சமக தலைவரை புறக்கணித்ததை கண்டிக்கிறேன்<BR/>//<BR/><BR/>கோவியாரே! <BR/>நான் சட்டமன்றம், நாடாளுமன்ற இரு அவைகளில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்காரர்களை மட்டும் தான் போட்டேன். நீங்கள் சொல்வது மாதிரி நான் சரத்குமார் படத்தைப் போட வேண்டும் என்றால், பூவை ஜெகன் மூர்த்தி, செ.கு.தமிழரசன், ஸ்ரீதர் வாண்டையார், மருத்துவர் சேதுராமன், அரங்க குணசேகரன்,ஜெக வீரபாண்டியன், சுப.வீரபாண்டியன், தியாகு, ஏ.கே.நடராஜன், தீரன், மருத்துவர் கிருஷ்ணசாமி, பி.டி.குமார், பழ நெடுமாறன்,ஜெகத்ரட்சகன், இராம வீரப்பன், விஜய டி.ராஜேந்தர்,செல்வப் பெருந்தகை இன்னும் பலபேர் படத்தை போடணும் சாமி. நான் படத்துக்கு எங்க போவேன்? கூகிளில் கூட கிடைக்காதே?<BR/>அப்பறம் நானும் ஒரு அய்யகோ தீர்மானம் நிறைவேற்றினால் தான் உண்டு. ஆனாலும் பெரிதா ஒன்றும் பயன் இருக்காது.(படம் கிடைக்காது)அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-24747078675220488822009-02-13T17:02:00.000+08:002009-02-13T17:02:00.000+08:00//கோவி.கண்ணன் said... படத்துல இருக்கிறவர்கள் பலர் ...//கோவி.கண்ணன் said... <BR/>படத்துல இருக்கிறவர்கள் பலர் டிக்கெட் வாங்கப் போவது போலத்தான் இருக்காங்க,<BR/><BR/>நம்ம சிதம்பரம் ஐயா கருமை அடித்து இளமையை மெயிண்டென் பண்ணுறார்//<BR/><BR/>மக்களைக் கொன்று விட்டு மண் மணக்குது என்று சொல்லும் நாய்கள் இவை. இவர்கள் அவ்வளவு சீக்கிரம் சாவ மாட்டார்கள். மக்கள் தான் சாகிறார்கள் இவர்களைக் கட்டிக் கொண்டு!<BR/>கார்த்தி சிதம்பரம் போல மெயிண்டைன் பண்ணுவார் என்று நினைக்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள் இந்தத் தமிழன் தான் நமக்கு உள்துறை அமைச்சர். இவருக்குத் தெரியாம எதுவும் நடக்கும் என்று நினைக்கிறீங்களா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48643295532592043092009-02-13T16:56:00.000+08:002009-02-13T16:56:00.000+08:00//கோவி.கண்ணன் said... அம்மா போட்டோவை பெருசா போட்டத...//கோவி.கண்ணன் said... <BR/>அம்மா போட்டோவை பெருசா போட்டதற்கு நுண் அரசியல் எதுவும் உண்டா ?<BR/><BR/>ஜோதி பாரதி அதிமுக காரர்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்கிறார்கள்//<BR/><BR/>கோவியாரே!<BR/>எந்த நுண்ணரசியலும் கிடையாது. இவங்க படங்களை எல்லாம் தரவிறக்கம் செய்யவே கடுப்பாக இருந்தது உண்மை. ஜெயலலிதா படம் பெரிதாகப் போட்டு நாம என்ன செய்யப் போறோம். அப்படிப்பார்த்தால் ப.சிதம்பரம், அன்புமணி இராமதாசு படமும் அல்லவா பெரிதாக இருக்கிறது. அந்த சூட்சுமம் எல்லாம் தெரியாத அப்பாவி நான். நான் மதிமுக காரன் என்று சில பேர் சொல்லிப் பார்த்தார்கள். நீங்கள் அதிமுக காரன் என்று சொல்லிப் பார்க்கிறீர்கள். எது வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அதற்காக நான் நடு நிலை வாதி என்று நிரூபிக்க இப்போது பதிவெல்லாம் போடும் எண்ணம் இல்லை. ஆனால் வானத்திற்கு எப்போதும் நீல நிறம் தான்.<BR/><BR/>கிளிநொச்சியும் போய் முல்லைத்தீவையும் இலங்கை/இந்திய இராணுவங்கள் கடும் நெருக்கடிக்குள்ளாக்கிய போது பதிவிட்டது. இந்த நாய்களுக்குப் போட்டால், நமது துர்பாக்கியம் உணர்வுள்ளத் தமிழன் முத்துக்குமார் தன்னைத் தானே மரித்துக் கொண்ட செய்தி வந்து வேதனைப் படுத்துகிறது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-86451421386214879202009-02-13T16:41:00.000+08:002009-02-13T16:41:00.000+08:00//இளையமதி said... செய் அல்ல செத்து மடி.- நல்ல செரு...//இளையமதி said... <BR/>செய் அல்ல செத்து மடி.- நல்ல செருப்படி. மேலே உள்ள ஈனப்பிறவிகளுக்கு மட்டும் அல்ல. ஈழத்தமிழர்கள் அங்கே பிழைக்கப் போனவர்கள் இல்லை. அந்த மண்ணின் பூர்வீகக்குடிகள் என்று கூட தெரியாத ஈனப்பிறவிகளுக்கும் தான்.<BR/><BR/>//<BR/><BR/>திரு இளையமதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/><BR/>நீங்கள் சொல்வதும் சத்திய வாக்குதான்!<BR/>ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராட்டங்கள் நடத்திய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ஐயாவும் இப்போது கலைஞரோடு உறவு கொண்டாடுவது, ஜெயலலிதாவை சமூக நீதி காத்த வீராங்கனை என்று அழைத்ததை விட மோசமானதாகக் கருதுகிறேன். எதற்காக இவர் கொள்கையை விட்டுக் கொடுத்து ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். இன்னொரு கொடுமை என்னவென்றால் திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர் பேராசிரியர் கூட அப்படித்தான் இருக்கிறார். கலைஞர் எழுதி கொடுப்பதை படிக்கிற கிளிப்பிள்ளையாக இருக்கிறார்! என்ன செய்வது?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-46311677394904584702009-02-13T10:41:00.000+08:002009-02-13T10:41:00.000+08:00//செய் அல்ல செத்து மடி.//repeateyy-//செய் அல்ல செத்து மடி.//<BR/><BR/>repeateyy-T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-8164465067136401212009-02-13T08:49:00.000+08:002009-02-13T08:49:00.000+08:00சமக தலைவரை புறக்கணித்ததை கண்டிக்கிறேன்சமக தலைவரை புறக்கணித்ததை கண்டிக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-18541831694630227602009-02-13T08:48:00.000+08:002009-02-13T08:48:00.000+08:00படத்துல இருக்கிறவர்கள் பலர் டிக்கெட் வாங்கப் போவது...படத்துல இருக்கிறவர்கள் பலர் டிக்கெட் வாங்கப் போவது போலத்தான் இருக்காங்க,<BR/><BR/>நம்ம சிதம்பரம் ஐயா கருமை அடித்து இளமையை மெயிண்டென் பண்ணுறார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-25885465693729598092009-02-13T08:46:00.000+08:002009-02-13T08:46:00.000+08:00அம்மா போட்டோவை பெருசா போட்டதற்கு நுண் அரசியல் எதுவ...அம்மா போட்டோவை பெருசா போட்டதற்கு நுண் அரசியல் எதுவும் உண்டா ?<BR/><BR/>ஜோதி பாரதி அதிமுக காரர்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்கிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-40666775800005454742009-02-05T13:44:00.000+08:002009-02-05T13:44:00.000+08:00//கிரி said... நச்!//கிரி!இவங்களுக்குப் போட்டா ...//கிரி said...<BR/><BR/> நச்!//<BR/><BR/>கிரி!<BR/>இவங்களுக்குப் போட்டா முத்துக்குமார் மரித்து மாளாத்துயர் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்! என்ன கொடுமை பாருங்க!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-78212808110222264042009-01-29T23:02:00.000+08:002009-01-29T23:02:00.000+08:00உணர்வுகளையும் வேதனையையும் பகிர்ந்து கொண்ட திகழ்மிள...உணர்வுகளையும் வேதனையையும் பகிர்ந்து கொண்ட திகழ்மிளிர், ஜெகதீசன், ஜமால், சிங்கை நாதன், தேவன், மயில்கலை, abhara, இளையமதி மற்றும் அனைவருக்கும் நன்றி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-23019339282284810362009-01-28T23:52:00.000+08:002009-01-28T23:52:00.000+08:00செய் அல்ல செத்து மடி.- நல்ல செருப்படி. மேலே உள்ள ஈ...செய் அல்ல செத்து மடி.- நல்ல செருப்படி. மேலே உள்ள ஈனப்பிறவிகளுக்கு மட்டும் அல்ல. ஈழத்தமிழர்கள் அங்கே பிழைக்கப் போனவர்கள் இல்லை. அந்த மண்ணின் பூர்வீகக்குடிகள் என்று கூட தெரியாத ஈனப்பிறவிகளுக்கும் தான்.இளையமதிhttps://www.blogger.com/profile/03300408397664823765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-5056352861830569582009-01-28T18:51:00.000+08:002009-01-28T18:51:00.000+08:00u can hear mixed comments abt the tamil tigers frm...u can hear mixed comments abt the tamil tigers frm the people belonged to diff caste.some are supporting them!rest are against!but hav u ever spoken to a brahmin who supports tigers!hav u noticed y the entire tamil brahmins are against the tigers no matter wat political outfit they follow!<BR/> this is very interesting! ramagopalan,jayalalitha,subrahmanya swamy,hindu editor ram,cho ramaswamy,es ve shekar,writer vaasanthi,writer maalan....these r the few we can consider....they differ each other with each and every issue....but joined together against tamil tiger!<BR/>ohh..they may be the people hav faith in non violence...in that case HW COME THEY SUPPORT NARENDRA MODI WHO KILLED MORE PEOPLE THAN LTTE DID!<BR/> then why?abharahttps://www.blogger.com/profile/12777415066452314520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-66168372133929257352009-01-28T18:27:00.000+08:002009-01-28T18:27:00.000+08:00ANONYMOUS............SOUNDS LIKE TYPICAL TAMIL BRA...ANONYMOUS............SOUNDS LIKE TYPICAL TAMIL BRAHMIN!abharahttps://www.blogger.com/profile/12777415066452314520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-18070620740942538572009-01-28T13:21:00.000+08:002009-01-28T13:21:00.000+08:00இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு அரசியல் என்பது பிழை...இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு அரசியல் என்பது பிழைப்பு. நாம் எத்தனையோ திரைப்படங்களிலும், பத்திரிக்கைகளிலும், மீடியாவிலும் இவர்களின் மோசடிகளை தெளிவாக பார்க்கிறோம். கண் மூடி திறப்பதற்குள் அனைத்தையும் மறந்தும் விடுகிறோம். குடும்ப, சாதி, மத அரசியல் வெறிகளை ஓட்டு போட்டு நாம்தானே வளர்த்து விடுகிறோம். எங்காவது, என்றாவது ஒரு தொகுதியில் ஒட்டு மொத்தமாக ஒரு தேர்தலை புறக்கணிக்க நம் எல்லோராலும் என்று முடிகிறதோ, அன்று நாம் ஜெயித்திருப்போம். அது வரை கண்டும் கேட்டும் பார்த்தும் எல்லாம் அனுபவிக்க வேண்டியது நம் தலைவிதி. ஒன்று மட்டும் உண்மை. ஜனநாயகம் கொண்டு வந்த மகாத்மா இதையெல்லாம் பார்த்து மேலே இருந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார்.உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48995472482981389332009-01-27T23:22:00.000+08:002009-01-27T23:22:00.000+08:00நச்!நச்!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-4794121773773569352009-01-27T23:00:00.000+08:002009-01-27T23:00:00.000+08:00Somebody book marked this in thatstamil. Saw the s...Somebody book marked this in thatstamil. Saw the same title so i clicked and it leads to your page :) <BR/><BR/>http://thatstamil.oneindia.in/bookmarks/29896/showthread.html<BR/><BR/>அன்புடன்<BR/>சிங்கை நாதன்சிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48326670920715265192009-01-27T22:54:00.000+08:002009-01-27T22:54:00.000+08:00வேட்டி உரிந்தல் முக்கிய விவகாரமாகாது நாய்கட்சிகளுக...வேட்டி உரிந்தல் முக்கிய விவகாரமாகாது நாய்கட்சிகளுக்கு அதை தூக்கி தலையில் அடிப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படுவார்கள் வேறு. அப்படியே தமிழின உணர்வை அறியாதவர்களும் எம்மைப் பார்த்து பரிதாபப்படுகின்றார்கள். நாம் என்ன செய்ய முடியும் இந்த சோத்துப் பிணங்களை.தேவன்https://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-35163645950984046152009-01-27T22:14:00.000+08:002009-01-27T22:14:00.000+08:00:)அன்புடன்சிங்கை நாதன்:)<BR/><BR/>அன்புடன்<BR/>சிங்கை நாதன்சிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-73497811158951188762009-01-27T22:00:00.000+08:002009-01-27T22:00:00.000+08:00என்ன சொல்லஇப்படியே புலம்பிக்கிட்டு இருக்க வேண்டியத...என்ன சொல்ல<BR/><BR/>இப்படியே புலம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதானா<BR/><BR/>அவனவன் செய்றத செஞ்சிட்டு போய்ட்டே இருப்பான்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-59810857935885405562009-01-27T21:56:00.000+08:002009-01-27T21:56:00.000+08:00பாராளுமன்றத் தேர்தலுக்கு வெக்கம் மானம் ரோஷம் இல்லா...பாராளுமன்றத் தேர்தலுக்கு வெக்கம் மானம் ரோஷம் இல்லாம ஓட்டுக் கேக்க வந்துடாதீங்கடாAnonymousnoreply@blogger.com