Sunday, January 18, 2009

திருமாவும், வெறுமாவும்

தமிழீழம்



மரணிக்கும்


இறுதி கணத்தில் கூட


தன் வாழ்நாளில்


ஒவ்வொரு கணமும்


மடியில் சுமந்து வந்த


நெருப்பை


இறக்கி வைக்கக் கூட


இடைவெளி இல்லாமல்


ஓர் இனம் இங்கு


இறந்த


காலமாகிக் கொண்டிருக்கிறது.




திருமா



திருமா, உந்தன் உணர்வுகள், வரலாற்றில், சந்ததிகளுக்குப் பாடம்


வெறுமா (விருமா)




இதற்கு விளக்கம் தேவையில்லை


உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.

32 கருத்துக்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சோதனைப் பின்னூட்டம்

சோதனைப் பின்னூட்டம்

நாமக்கல் சிபி said...

//உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்//

கண்டிப்பாக!

Anonymous said...

வெறுமாக்கள் கைகளில் ஒன்றுமில்லை.
வெறும் போனும் வெட்டிப் பேச்சும்தான்.
பழி வாங்கும் அம்மையார் கைகளிலும்,அவருக்கு அடி வருடும் மலையாளப் பிண்டங்களிடமும் இருக்கிறது அநியாயத்தின் அதிகாரம்.
அழியப் போகிறார்கள் அநியாயக் காரர்கள்.

தமிழ் அமுதன் said...

////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.///

ஆமாம்! கண்டிப்பாக!

ஜெகதீசன் said...

////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.///

ஆமாம்! கண்டிப்பாக நானும் புறக்கணிக்கிறேன்!

நட்புடன் ஜமால் said...

கண்டிப்பாக

கண்டிப்புடன் புறக்கணிப்போம் ...

Anonymous said...

கண்டிப்பா புறக்கணிப்போம்..

தமிழ் said...

/////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்//////

கண்டிப்பாக

Anonymous said...

a request to world tamils.
please recognise self determination of eelam tamils.
we have a traditional homeland-eelam.
we have a unique culture and a language-tamil
that makes us a distinct nation-tamil eelam nation.
according to UN ,charter,as a nation,we are entitled to self determination.

International Federation of Tamils
18 Rue des Paquis,1201 Geneva, Switzerland
tel/Fax 00 41 22 7320 831 ift@bluewin.ch
www.iftinfo.com

PRESS STATEMENT
Ref: Ta/001/080109
17.01.2009

ஈழத்தமிழர்களிற்கான ஆதரவினை இரட்டிப்பாக்குமாறு எழுபது மில்லியன் உலகத்தமிழ் சமூகத்திடம் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வேண்டுதல்!

சர்வதேச சமூகம் இலங்கைத்தீவில் தமிழர்களின் அதிகாரமையத்தினை அங்கீகரித்தால் மட்டுமே இனமோதுகை தணிப்பு சாத்தியமாகும்

அரசியல் தீர்வு நோக்கி சிறீலங்கா அரசாங்கம் பயணிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி சர்வதேச சமூகம் சமீப நாட்களாக வெளியிட்டுவரும் அறிக்கைகள் மற்றும் அபிப்பிராயங்களினை அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பானது அவதானித்து வருகின்றது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய நிர்வாக தலைமையகமான கிளிநொச்சியினை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றன. இந்த சர்வதேச சமூக நாடுகளின் பார்வையில், அரசியல் வழிப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் என்னவெனில், தாயகத்திலும் - புலத்திலும் வாழும் தமிழ்மக்களைப் புலிகளிடமிருந்து பிரித்தெடுப்பதற்கான நிச்சயமான வழியென்று இதுவாகும். சிலநாடுகள் அதனிலும் மேலதிகமாகச் சென்று புலிகளுடன் பேசுமாறு தாங்கள் சிறீலங்கா அரசிடம் கோரவில்லை என்று கூறுகின்றன. இவ்வாறன கருத்துக்கள் சொல்லப்பட்டதன் பிற்பாடு புலிகள் இயக்கத்தினை சிறீலங்கா அரசு தடைவிதித்துள்ளது என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றது.

1996ல் புலிகளின் நிர்வாக தலைமையிடமாக அப்போது கருதப்பட்ட யாழ்;ப்பாணக் குடாநாடானது சிறீலங்கா அரசுவினது ஆக்கிரமிப்புக்குட்படுத்தப்��
�ட்ட போது இதே சர்வதேச சமூக உறுப்பு நாடுகள் இதே போன்று புலிகளை தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் என்கின்ற நம்பிக்கையுடன் அரசியல் முயற்சிகளை ஆரம்பிக்குமாறு கோரிவந்தன. இன்றைய நிலைமையைப் போன்று சிறீலங்கா அரசானது புலிகளை தடைவிதித்தல் என்கின்ற நடவடிக்கை வழியிலான பதிலை அன்றும் சொன்னதுடன் “சமாதானத்திற்கான போர்|| என்ற இராணுவ நடவடிக்கையினை முன்னெடுத்து வந்தது. அன்று கூறப்பட்ட காரணங்கள் இன்றுள்ளதை ஒத்தது. மேலும், அன்று இத்தகைய கோரிக்கைகள் கேட்கப்படவில்லை - அதுவே இன்றைய நிலையுமாகும்.

இந்தப் பின்னணியில் அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு பின்வருவனவற்றை பதிவுசெய்ய விரும்புகின்றது:

தீவின் 75சதவீத சனத்தொகையினைக் கொண்டதும், சிங்களபௌத்த இனத்துவதேசியவாத நெறிமுறைகளைக் கொண்டதும், நிரந்தர பெரும்பான்மையுமான சிங்கள தேசியமானது சிறீலங்கா அரசுவினது காப்பாளனாகவுள்ளது. இந்தவகைப்பட்ட சிங்கள பௌத்த இனத்துவதேசியவாதமானது இலங்கைத்தீவு முற்றிலும் சிங்கள மக்களுக்குரியதாகக் கருதுகின்றது. இந்தக் காரணத்தினால்தான் சிங்கள மக்களுக்கு சமனானவர்களாக வாழ்வதற்கான தமிழ் அரசியல் தலைமைகளின் அனைத்து அமைதிவழி பேச்சுவார்த்தை முயற்சிகளும் தொடர்ச்சியாகத் தோல்வி கண்டன.

இத்தகைய முப்பது வருடகால தோல்விகளின் பின்னர் அனைத்துத் தமிழ் அரசியற்கட்சிகளும் ஒன்றிணைந்து 1976ல் தமிழர் தேசத்தின் தனித்துவமான இறைமை மற்றும் தனித்த தமிழீழ அரசுவினை நிறுவுதல் என்பதற்கான தமிழர் போராட்டத்தினைக் கோரி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை நிறைவேற்றியன. இந்தத் தீர்மானம் 1977ல் மக்கள் முன் வைக்கப்பட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணி தெளிவான ஆணையை மக்களிடமிருந்து அதற்குப் பெற்றது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

1977ல் பெறப்பட்ட தமிழ் மக்களின் ஆணையை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தினை தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்து வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களினால் ஏக பிரதிநிதிகளாக கருதப்படுகின்றனர் என்பது 2001 மற்றும் 2004 தேர்தல்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பெற்ற அமோக ஆதரவு மூலம் தெளிவானது. தமிழ்தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளை மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளுவதை அங்கீகரிக்குமாறு அப்போது தெளிவாகக் கோரியிருந்தது.

சுதந்திரமான மனிதர்களாக கௌரவத்துடன் தாங்கள் வாழ்தல் என்பது தனி அரசு கோருவதற்கும், அதன் நீட்சியாகப் புலிகளை ஆதரிப்பதற்குமான தமிழ்மக்களின் போராட்டம் தார்மீகரீதியாக நியாயப்படுத்துகின்றது என்பதுடன் அதுவே நடைமுறையில் சாத்தியமான வழியுமாகும். இந்த இரண்டாவது விடயத்தினையே இந்த அறிக்கை முன்னிறுத்த விரும்புகின்றது.

முன்னர் குறிப்பிட்டது போன்று சிறீலங்கா அரசு சிங்கள மக்களிற்கு மட்டுமே உரிமையுடையது எனும் கோட்பாடானது சிங்கள பௌத்த இனத்துவ தேசியவாதத்தின் வகைப்பட்டது. இதுவே இங்குள்ள சிக்கலாகவுள்ளதால் தீவில் உள்ள சிங்கள மக்களுக்கு உள்ளது போன்றதொரு இரண்டாவது அதிகார மையத்தினை நடைமுறையில் தமிழ் மக்கள் நிறுவிவருகின்றமையானது அடிப்படையில் முக்கியமானதாகும்.

இத்தகைய நெறிமுறையூடாகவே சிங்கள தேசமானது மோதுகையின் அரசியல் வடிவத்தின் அடிப்படைகளின் மீது கவனம் செலுத்தி ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வுக்கான பேச்சுக்களில் ஈடுபடும். சிங்கள, தமிழ் தேசங்கள் தங்களது தனித்துவமான இறைமைகைளை கூட்டாக பிரயோகித்து சமத்துவம் - கௌரவம் - அமைதி என்பன அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளத்தினை கட்டியெழுப்பும் போதே அத்தகையதொரு தீர்வு எட்டப்படும் என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்புக் கருதுகின்றது.

தமிழீழத்திற்கான வேண்டுதலோ அல்லது திம்புக் கோட்பாடுகளின் உருவாக்கமோ அல்லது அங்கீகாரமற்ற அரசு உருவாக்கமோ அல்லது இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை உருவாக்க ஆலோசனைகளோ எதுவாயினும் அடிப்படையில் சிங்கள தேசத்துக்கு சமனான முறையில் தமிழ்தேசத்திற்கான அதிகார மையமொன்றினை உருவாக்கி அங்கீகரிப்பதைக் கோருகின்றது என்பதை அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விளைகின்றது.

தமிழர்தேசம் இரண்டாவது அதிகாரமையத்தினை தீவில் உருவாக்குவதை தடுப்பதற்காகவே சிறீலங்கா அரசு இனஒழிப்பு போக்குக் கொண்ட கொள்கைகளை முன்னெடுக்கின்றது. அரசு ஆதரவு குடியேற்றத்திட்டங்களோ அல்லது வடக்குக்கிழக்கு இணைப்பினை பிரித்தமையோ அல்லது இடைக்காலத்தன்னாட்சி அதிகாரசபை யோசனைகள் அடிப்படையில் பேச்சுக்களை தொடங்க மறுத்தமையோ அல்லது தமிழ் மக்கள் தேசிய சுயநிர்ணய உரிமைகொண்ட மக்கள் என்பதை அங்கீகரிக்க மறுப்பதோ அல்லது தமிழ்தேசிய இனச்சிக்கலுக்கு இராணுவவழித் தீர்வை நாடும் விருப்பமோ எதுவாயினும் தமிழர் தேசம் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் சட்ட யதார்த்தங்ளைக் கொண்ட அதிகாரமையங்களை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கினையே கொண்டது.

இந்த அடிப்படையில், அனைத்துலக சமூகமானது ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு நம்புகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் சர்வதேச சமூகமானது அரசியல்வழியில் தமிழர்களுக்கான தனித்துவமான அதிகார மையத்தினை அங்கீகரிக்கின்றது. இதுவே இன்றைய மோதுகையை தணிப்பதற்குத் தேவைப்படுகின்ற நீடித்த - நீதியான தீர்வுக்கான பேச்சுக்களில் தமிழ், சிங்கள தேசங்கள் ஈடுபடுவதற்கான முன்தேவையாகும்.

இந்தவேளையில் எழுபது மில்லியன் அனைத்துலக தமிழ்சமூகத்திடம் சுதந்திர தமிழ்ஈழ அரசுவை நிறுவுதற்கான தமது ஆதரவினை இரட்டிப்பாக்குமாறு அனைத்துலக தமிழர் கூட்டமைப்புக் கோருகின்றது. மேலும் எதிர்கால தமிழீழ அரசுவே சிறீலங்காவின் சிங்கள அரசுவுடன் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் வழியிலான தீர்வுக்காக பேச்சுக்களை நிகழ்த்தும் என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது. அது மக்கள் சமூகங்கள் தங்கள் இறைமைகளை பரஸ்பரம் நன்மை தரும் தேவைகளுக்காக கூட்டாக செயற்படுத்தும் என்று நம்புகின்றோம்.

அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு
யெனீவா

For further contacts: ift @ bluewin.ch

கோவி.கண்ணன் said...

மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.

பாண்டித்துரை said...

//திருமாவும், வெறுமாவும் ///


தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் பதறிவிட்டேன் குருமா வாக இருக்குமோ என்று.

திருமாவின் வேண்டுகோளை ஏற்று இரண்டுமாதங்களுக்கே உள்ள மத்தியஆட்சியின் ஆதரவை கருணாநிதி தனது ஆதரவை வாபஸ் வாங்கவில்லை. மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்கள் கருணாநிதியை புறக்கணிக்க முடியாது ஆனால் அம்மையாரையும் ஆதரிக்க முடியாது.

என்னதான் நடக்குமோ?

பாண்டித்துரை said...

///ஜோதிபாரதி said...
சோதனைப் பின்னூட்டம்
////

யாருக்கான சோதனை ஜோ!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Namakkal Shibi said...
//உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்//

கண்டிப்பாக!//



நன்றி திரு நாமக்கல் சிபி!

//Namakkal Shibi said...
//உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்//

கண்டிப்பாக!//



நன்றி திரு நாமக்கல் சிபி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
வெறுமாக்கள் கைகளில் ஒன்றுமில்லை.
வெறும் போனும் வெட்டிப் பேச்சும்தான்.
பழி வாங்கும் அம்மையார் கைகளிலும்,அவருக்கு அடி வருடும் மலையாளப் பிண்டங்களிடமும் இருக்கிறது அநியாயத்தின் அதிகாரம்.
அழியப் போகிறார்கள் அநியாயக் காரர்கள்.
//

நன்றி அனானியாரே!

//Anonymous said...
வெறுமாக்கள் கைகளில் ஒன்றுமில்லை.
வெறும் போனும் வெட்டிப் பேச்சும்தான்.
பழி வாங்கும் அம்மையார் கைகளிலும்,அவருக்கு அடி வருடும் மலையாளப் பிண்டங்களிடமும் இருக்கிறது அநியாயத்தின் அதிகாரம்.
அழியப் போகிறார்கள் அநியாயக் காரர்கள்.
//

நன்றி அனானியாரே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜீவன் said...
////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.///

ஆமாம்! கண்டிப்பாக!//


நன்றி ஜீவன் தமிழ் அமுதன்!

//ஜீவன் said...
////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.///

ஆமாம்! கண்டிப்பாக!//


நன்றி ஜீவன் தமிழ் அமுதன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜெகதீசன் said...
////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.///

ஆமாம்! கண்டிப்பாக நானும் புறக்கணிக்கிறேன்!
//

நன்றி சேகு!

//ஜெகதீசன் said...
////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.///

ஆமாம்! கண்டிப்பாக நானும் புறக்கணிக்கிறேன்!
//

நன்றி சேகு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நட்புடன் ஜமால் said...
கண்டிப்பாக

கண்டிப்புடன் புறக்கணிப்போம் ...//



நன்றி ஜமால்!

//நட்புடன் ஜமால் said...
கண்டிப்பாக

கண்டிப்புடன் புறக்கணிப்போம் ...//



நன்றி ஜமால்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Thooya said...
கண்டிப்பா புறக்கணிப்போம்...//




நன்றி தூயா!

//Thooya said...
கண்டிப்பா புறக்கணிப்போம்...//




நன்றி தூயா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//திகழ்மிளிர் said...
/////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்//////

கண்டிப்பாக
//

நன்றி திகழ்மிளிர்!

//திகழ்மிளிர் said...
/////உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்//////

கண்டிப்பாக
//

நன்றி திகழ்மிளிர்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்றி சுவிஸ் தமிழன்!

நன்றி சுவிஸ் தமிழன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பாண்டித்துரை said...
///ஜோதிபாரதி said...
சோதனைப் பின்னூட்டம்
////

யாருக்கான சோதனை ஜோ!
//

தமிழருக்கான சோதனைப் பின்னூட்டம்,
இல்லை.
தமிழ் மணத்திற்கான சோதனைப் பின்னூட்டம்.

//பாண்டித்துரை said...
///ஜோதிபாரதி said...
சோதனைப் பின்னூட்டம்
////

யாருக்கான சோதனை ஜோ!
//

தமிழருக்கான சோதனைப் பின்னூட்டம்,
இல்லை.
தமிழ் மணத்திற்கான சோதனைப் பின்னூட்டம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// பாண்டித்துரை said...
//திருமாவும், வெறுமாவும் ///


தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் பதறிவிட்டேன் குருமா வாக இருக்குமோ என்று.

திருமாவின் வேண்டுகோளை ஏற்று இரண்டுமாதங்களுக்கே உள்ள மத்தியஆட்சியின் ஆதரவை கருணாநிதி தனது ஆதரவை வாபஸ் வாங்கவில்லை. மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்கள் கருணாநிதியை புறக்கணிக்க முடியாது ஆனால் அம்மையாரையும் ஆதரிக்க முடியாது.

என்னதான் நடக்குமோ?
//

தலைவன் இருக்கிறேன் கலங்காதே என்று சொல்ல ஒருவனும் இப்போது இல்லாமல் இருப்பது தான் அவலத்திலும் அவலம். நன்றி நீதி பாண்டி!

// பாண்டித்துரை said...
//திருமாவும், வெறுமாவும் ///


தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் பதறிவிட்டேன் குருமா வாக இருக்குமோ என்று.

திருமாவின் வேண்டுகோளை ஏற்று இரண்டுமாதங்களுக்கே உள்ள மத்தியஆட்சியின் ஆதரவை கருணாநிதி தனது ஆதரவை வாபஸ் வாங்கவில்லை. மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்கள் கருணாநிதியை புறக்கணிக்க முடியாது ஆனால் அம்மையாரையும் ஆதரிக்க முடியாது.

என்னதான் நடக்குமோ?
//

தலைவன் இருக்கிறேன் கலங்காதே என்று சொல்ல ஒருவனும் இப்போது இல்லாமல் இருப்பது தான் அவலத்திலும் அவலம். நன்றி நீதி பாண்டி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//

உரையாடல் நுண்ணரசியலை ரசித்து விட்டு வேதனைப் பட வேண்டியுள்ளது. நன்றி கோவியாரே!

//கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//

உரையாடல் நுண்ணரசியலை ரசித்து விட்டு வேதனைப் பட வேண்டியுள்ளது. நன்றி கோவியாரே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//


இதுல என்ன அநியாயம்னா இவங்க மூன்று பேருமே மருத்துவர்கள் தான். அதான் டாக்டருங்க.
பிரச்சனையை தீருங்க சாமின்னு சொன்னா, அந்த செக்கப் இந்த செக்கப், கியூ, வெய்ட் பண்ணு அப்படின்னு கழுத்தருக்குறாங்க. இவங்க வெய்ட் பண்ண சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணினா நோயாளியின் நிலையை நினைத்துதான் கவலையாக உள்ளது.

//கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//


இதுல என்ன அநியாயம்னா இவங்க மூன்று பேருமே மருத்துவர்கள் தான். அதான் டாக்டருங்க.
பிரச்சனையை தீருங்க சாமின்னு சொன்னா, அந்த செக்கப் இந்த செக்கப், கியூ, வெய்ட் பண்ணு அப்படின்னு கழுத்தருக்குறாங்க. இவங்க வெய்ட் பண்ண சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணினா நோயாளியின் நிலையை நினைத்துதான் கவலையாக உள்ளது.

Anonymous said...

சிங்ஜி: கலைஞரே! கிரிகெட் குழு போதாதா? அப்படின்னா நமிதா, திரிஷா, அசின் அனுப்பலாமா?
கலைஞர்ஜி: நான் ஒரு கவிதை எழுதினாலே ஈழத் தமிழன் குஷியாகிடுவான்.


புள்ளிராஜா

Anonymous said...

இலங்கை தமிழர் பிரச்சனை இப்படி, குரங்கு கையில் பூ மாலையாக அரசியல்வாதிகள் கையில் சிக்கி சீரழிவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஒரு புறம் உயிரை பணயம் வைத்து திருமா உண்ணாவிரதம் இருக்கிறார். மறுபுறம், தமிழர்களே பிளாக்கில் கிண்டல், கேலி செய்து போட்டியும் வைத்து பரிசும் கொடுப்பதாக சொல்கிறார்கள். தமிழனுக்கு எதிரி, இலங்கை இராணுவம் அல்ல, தமிழன்தான்.

உங்கள் ராட் மாதவ் said...

Tamils in USA (America) has formed 'TAMILS FOR OBAMA' Organization.
They are collecting 5 million signatures from Tamils all over the World to save the Tamils in sri lanka.
The memo & singnatures will then be send to
President-Elect Barrack Obama to save the Tamils in SRI LANKA.
All Tamils in Malaysia and overall the world, pls go to:

This website to main page of Tamils for Obama
(http://www.tamilsforobama.com/obama.html)

This website to sign the petition
(http://www.tamilsforobama.com/sign/usersign.html)

ALL TAMILS IN THE WORLD UNITE AND SAVE OUR BROTHERS & SISTERS IN SRI LANKA.

Thank you!!
- வாழ்க தமிழ் -
Courtesy: Miss. Viji (www.vijayasengodan.blogspot.com)
இந்த தளத்தில் சென்று வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Vishnu... said...

// //கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//

உரையாடல் நுண்ணரசியலை ரசித்து விட்டு வேதனைப் பட வேண்டியுள்ளது. நன்றி கோவியாரே!

January 19, 2009 1:13 PM
Blogger ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//


இதுல என்ன அநியாயம்னா இவங்க மூன்று பேருமே மருத்துவர்கள் தான். அதான் டாக்டருங்க.
பிரச்சனையை தீருங்க சாமின்னு சொன்னா, அந்த செக்கப் இந்த செக்கப், கியூ, வெய்ட் பண்ணு அப்படின்னு கழுத்தருக்குறாங்க. இவங்க வெய்ட் பண்ண சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணினா நோயாளியின் நிலையை நினைத்துதான் கவலையாக உள்ளது.//


:-))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
சிங்ஜி: கலைஞரே! கிரிகெட் குழு போதாதா? அப்படின்னா நமிதா, திரிஷா, அசின் அனுப்பலாமா?
கலைஞர்ஜி: நான் ஒரு கவிதை எழுதினாலே ஈழத் தமிழன் குஷியாகிடுவான்.


புள்ளிராஜா//

அப்படித்தான் இருக்கு அவரின் எண்ணம் புள்ளிராஜா!

//Anonymous said...
சிங்ஜி: கலைஞரே! கிரிகெட் குழு போதாதா? அப்படின்னா நமிதா, திரிஷா, அசின் அனுப்பலாமா?
கலைஞர்ஜி: நான் ஒரு கவிதை எழுதினாலே ஈழத் தமிழன் குஷியாகிடுவான்.


புள்ளிராஜா//

அப்படித்தான் இருக்கு அவரின் எண்ணம் புள்ளிராஜா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
இலங்கை தமிழர் பிரச்சனை இப்படி, குரங்கு கையில் பூ மாலையாக அரசியல்வாதிகள் கையில் சிக்கி சீரழிவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஒரு புறம் உயிரை பணயம் வைத்து திருமா உண்ணாவிரதம் இருக்கிறார். மறுபுறம், தமிழர்களே பிளாக்கில் கிண்டல், கேலி செய்து போட்டியும் வைத்து பரிசும் கொடுப்பதாக சொல்கிறார்கள். தமிழனுக்கு எதிரி, இலங்கை இராணுவம் அல்ல, தமிழன்தான்.//


நிதர்சன உண்மை பெயரிலி!

//Anonymous said...
இலங்கை தமிழர் பிரச்சனை இப்படி, குரங்கு கையில் பூ மாலையாக அரசியல்வாதிகள் கையில் சிக்கி சீரழிவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஒரு புறம் உயிரை பணயம் வைத்து திருமா உண்ணாவிரதம் இருக்கிறார். மறுபுறம், தமிழர்களே பிளாக்கில் கிண்டல், கேலி செய்து போட்டியும் வைத்து பரிசும் கொடுப்பதாக சொல்கிறார்கள். தமிழனுக்கு எதிரி, இலங்கை இராணுவம் அல்ல, தமிழன்தான்.//


நிதர்சன உண்மை பெயரிலி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//simple said...
Tamils in USA (America) has formed 'TAMILS FOR OBAMA' Organization.
They are collecting 5 million signatures from Tamils all over the World to save the Tamils in sri lanka.
The memo & singnatures will then be send to
President-Elect Barrack Obama to save the Tamils in SRI LANKA.
All Tamils in Malaysia and overall the world, pls go to:

This website to main page of Tamils for Obama
(http://www.tamilsforobama.com/obama.html)

This website to sign the petition
(http://www.tamilsforobama.com/sign/usersign.html)

ALL TAMILS IN THE WORLD UNITE AND SAVE OUR BROTHERS & SISTERS IN SRI LANKA.

Thank you!!
- வாழ்க தமிழ் -
Courtesy: Miss. Viji (www.vijayasengodan.blogspot.com)
இந்த தளத்தில் சென்று வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
//

முன்னரே வாக்களித்தாயிற்று நண்பரே!
தங்கள் முன்னெடுப்புக்கு நன்றி!

//simple said...
Tamils in USA (America) has formed 'TAMILS FOR OBAMA' Organization.
They are collecting 5 million signatures from Tamils all over the World to save the Tamils in sri lanka.
The memo & singnatures will then be send to
President-Elect Barrack Obama to save the Tamils in SRI LANKA.
All Tamils in Malaysia and overall the world, pls go to:

This website to main page of Tamils for Obama
(http://www.tamilsforobama.com/obama.html)

This website to sign the petition
(http://www.tamilsforobama.com/sign/usersign.html)

ALL TAMILS IN THE WORLD UNITE AND SAVE OUR BROTHERS & SISTERS IN SRI LANKA.

Thank you!!
- வாழ்க தமிழ் -
Courtesy: Miss. Viji (www.vijayasengodan.blogspot.com)
இந்த தளத்தில் சென்று வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
//

முன்னரே வாக்களித்தாயிற்று நண்பரே!
தங்கள் முன்னெடுப்புக்கு நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Vishnu... said...
// //கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//

உரையாடல் நுண்ணரசியலை ரசித்து விட்டு வேதனைப் பட வேண்டியுள்ளது. நன்றி கோவியாரே!

January 19, 2009 1:13 PM
Blogger ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//


இதுல என்ன அநியாயம்னா இவங்க மூன்று பேருமே மருத்துவர்கள் தான். அதான் டாக்டருங்க.
பிரச்சனையை தீருங்க சாமின்னு சொன்னா, அந்த செக்கப் இந்த செக்கப், கியூ, வெய்ட் பண்ணு அப்படின்னு கழுத்தருக்குறாங்க. இவங்க வெய்ட் பண்ண சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணினா நோயாளியின் நிலையை நினைத்துதான் கவலையாக உள்ளது.//


:-))))//

வேதனையான உண்மை இதுதானே விஷ்ணு?

//Vishnu... said...
// //கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//

உரையாடல் நுண்ணரசியலை ரசித்து விட்டு வேதனைப் பட வேண்டியுள்ளது. நன்றி கோவியாரே!

January 19, 2009 1:13 PM
Blogger ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
மன்மோகன் : மருத்துவரிடம் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க, இலங்கை மக்களை மகிழ்விக்க நம்ம கிரிக்கெட் டீமை அனுப்பப் போறேன், டாக்டரு பிரச்சனை செய்றார்.

கலைஞர் : கிரிக்கெட்டில் நம்ம இந்தியாவை ஜெயிக்க வைக்கச் சொல்லி வாழ்த்தி அனுப்புவோம், இந்தியா இலங்கையிடம் அடிபணியக் கூடாது.//


இதுல என்ன அநியாயம்னா இவங்க மூன்று பேருமே மருத்துவர்கள் தான். அதான் டாக்டருங்க.
பிரச்சனையை தீருங்க சாமின்னு சொன்னா, அந்த செக்கப் இந்த செக்கப், கியூ, வெய்ட் பண்ணு அப்படின்னு கழுத்தருக்குறாங்க. இவங்க வெய்ட் பண்ண சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணினா நோயாளியின் நிலையை நினைத்துதான் கவலையாக உள்ளது.//


:-))))//

வேதனையான உண்மை இதுதானே விஷ்ணு?

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை