Friday, December 19, 2008

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!!

ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்!

சீமான்கள் சொன்னால் சீமானும் கைது செய்யப்படுவார்!

காங்கிரஸ்க்காரத் தமிழர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன். முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள். முடியாவிட்டால், தவறான பிரச்சாரம் செய்யாமல் உண்மையை சீர் தூக்கி பார்த்து எழுத வேண்டுகிறேன்.

1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது?

2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?

3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?

4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?

5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்?

6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது?

7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிர வாதியா? அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே? பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா?

9) பல கொலைகளில் சம்பத்தப் பட்ட முன்னாலைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது?

10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக் கட்டுடுடன் பிரதமரைச் சந்திக்கலாமா?

11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும்? மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ?

12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?

போறேன் போறேன்னு சொன்னது ஒரு நண்டு, அது போவாம வலைக்குள்ள போயிடுச்சு. அதைத் தேடித் தேடி அலையுது நரிகள். நரிகளுக்கு வலைக்குள்ள வாலை விட பயம். நரிக்கு வேலையும் இல்லை அதைப் போல அலைச்சலும் இல்லை. ஒரு புண்ணியமும் இல்லை.

50 கருத்துக்கள்:

சிக்கிமுக்கி said...

பலே! முத்தான பத்து வினாக்கள்!

விடை கூறும் பொறுப்பும் நயன்மையும் மாந்தத்தன்மையும் அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்களா என்ன?

Anonymous said...

சூப்பர் கேள்விகள் சார்.
பதில் கிடைக்காது, நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சிக்கிமுக்கி said...
பலே! முத்தான பத்து வினாக்கள்!

விடை கூறும் பொறுப்பும் நயன்மையும் மாந்தத்தன்மையும் அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்களா என்ன?//

வாங்க சிக்கி முக்கி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நான் கேட்டிருக்கும் கேள்விகள் வரலாறு, நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை. அவர்கள் நம்ப வேண்டாம். ஆனால் உலகத்துக்கே தெரியும்.

பதில் சொல்லாவிட்டாலும் பரவா இல்லை. தவறான எழுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று தான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

//சிக்கிமுக்கி said...
பலே! முத்தான பத்து வினாக்கள்!

விடை கூறும் பொறுப்பும் நயன்மையும் மாந்தத்தன்மையும் அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்களா என்ன?//

வாங்க சிக்கி முக்கி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நான் கேட்டிருக்கும் கேள்விகள் வரலாறு, நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை. அவர்கள் நம்ப வேண்டாம். ஆனால் உலகத்துக்கே தெரியும்.

பதில் சொல்லாவிட்டாலும் பரவா இல்லை. தவறான எழுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று தான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//தன்மானத் தமிழன் said...
சூப்பர் கேள்விகள் சார்.
பதில் கிடைக்காது, நேரத்தை வீணடிக்க வேண்டாம்.//



வாங்க தன்மானத் தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீங்கள் தான் உண்மைத் தமிழன்!!

//தன்மானத் தமிழன் said...
சூப்பர் கேள்விகள் சார்.
பதில் கிடைக்காது, நேரத்தை வீணடிக்க வேண்டாம்.//



வாங்க தன்மானத் தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீங்கள் தான் உண்மைத் தமிழன்!!

Anonymous said...

தெரியாதா சீமானே கருணாநிதி ஆள்தான்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
தெரியாதா சீமானே கருணாநிதி ஆள்தான்//


ஐயா பெயரிலி, நமக்கு அந்தளவுக்கு அரசியல் தெரியாதுங்களே!

//Anonymous said...
தெரியாதா சீமானே கருணாநிதி ஆள்தான்//


ஐயா பெயரிலி, நமக்கு அந்தளவுக்கு அரசியல் தெரியாதுங்களே!

பாலு மணிமாறன் said...

Wonderful questions, for which we will never get any answers!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பாலு மணிமாறன் said...
Wonderful questions, for which we will never get any answers!//




வாங்க திரு.பாலு மணிமாறன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் ஆதங்கத்தையும் உணர்கிறேன்!!

//பாலு மணிமாறன் said...
Wonderful questions, for which we will never get any answers!//




வாங்க திரு.பாலு மணிமாறன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் ஆதங்கத்தையும் உணர்கிறேன்!!

கோவி.கண்ணன் said...

அருமையான கேள்விகள். இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க, புலி புலின்னு பொலம்புவாங்க, ஏனென்றால் தமிழன்

Anonymous said...

கோவணத்தையே விற்றுப் பதவிக்காக அலையும் அதுகளுக்கு இந்தக் கேள்விகளினால் சுய உணர்வு ஏற்படுமா?

முத்தான கேள்விகள்!

முடிந்தால் இந்தக் கேள்விகளை பின்வரும் புண்ணியவான்களுக்கு அனுப்பிவையுங்கள்!!!!!
1. காங்கிரஸ்காரர்கள்
2.ஜெயா, சோ, இந்துராம்.
3. நீதிபதிகள்
4.சீமானைக் கைதுசெய்த காவற்துறைக்கு.



புள்ளிராஜா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
அருமையான கேள்விகள். இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க, புலி புலின்னு பொலம்புவாங்க, ஏனென்றால் தமிழன்//

வாங்க கோவியாரே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒரு காங்கிரஸ்காரராவது வரமாட்டார் என்றே நம்புகிறேன். காங்கரஸ் பேரியக்கமும்? அதன் இறையாண்மையும்?

//கோவி.கண்ணன் said...
அருமையான கேள்விகள். இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க, புலி புலின்னு பொலம்புவாங்க, ஏனென்றால் தமிழன்//

வாங்க கோவியாரே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒரு காங்கிரஸ்காரராவது வரமாட்டார் என்றே நம்புகிறேன். காங்கரஸ் பேரியக்கமும்? அதன் இறையாண்மையும்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
கோவணத்தையே விற்றுப் பதவிக்காக அலையும் அதுகளுக்கு இந்தக் கேள்விகளினால் சுய உணர்வு ஏற்படுமா?

முத்தான கேள்விகள்!

முடிந்தால் இந்தக் கேள்விகளை பின்வரும் புண்ணியவான்களுக்கு அனுப்பிவையுங்கள்!!!!!
1. காங்கிரஸ்காரர்கள்
2.ஜெயா, சோ, இந்துராம்.
3. நீதிபதிகள்
4.சீமானைக் கைதுசெய்த காவற்துறைக்கு.



புள்ளிராஜா//


புள்ளிராஜா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

//Anonymous said...
கோவணத்தையே விற்றுப் பதவிக்காக அலையும் அதுகளுக்கு இந்தக் கேள்விகளினால் சுய உணர்வு ஏற்படுமா?

முத்தான கேள்விகள்!

முடிந்தால் இந்தக் கேள்விகளை பின்வரும் புண்ணியவான்களுக்கு அனுப்பிவையுங்கள்!!!!!
1. காங்கிரஸ்காரர்கள்
2.ஜெயா, சோ, இந்துராம்.
3. நீதிபதிகள்
4.சீமானைக் கைதுசெய்த காவற்துறைக்கு.



புள்ளிராஜா//


புள்ளிராஜா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

Anonymous said...

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய அஞ்சா நெஞ்சன் எங்கள் அருமை அண்ணன், சோவின் ஆசீர்வாதம் பெற்ற

டோண்டூ அவர்களே!

பதில் கூற ஓடி வாருங்கள்!!!

குலப்பெருமை காக்க இதோ ஒரு சந்தர்ப்பம்.

Senthil said...

these shameless TN congress ppl
will do anything(anything means
"everything" you can think of)
for the sake of being in the good
books of their higher command.
I really wonder..wont their conscience prick..??

Don't they see innocent humans
being killed in SL by SL army..

The least thing we can do is that
dont vote for these shameless stooges in the forhtcoming elections

Anonymous said...

இவனுகளுக்கு நல்ல கேள்விதான். எவனாச்சும் பதில் சொல்ல வர்ரானா பாருங்க. மடையனுக.

Anonymous said...

ஏனப்பா நீ வாந்தி எடுத்து வைக்கிறே? இவருக்கு பதில் சொல்ல வரணுமாக்கும். போய்யா உன் வேலைய பாத்துகிட்டு. வந்துட்டாரு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி!

சுந்தரி
பிரான்ஸ்

உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி!

சுந்தரி
பிரான்ஸ்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Sen said...
these shameless TN congress ppl
will do anything(anything means
"everything" you can think of)
for the sake of being in the good
books of their higher command.
I really wonder..wont their conscience prick..??

Don't they see innocent humans
being killed in SL by SL army..

The least thing we can do is that
dont vote for these shameless stooges in the forhtcoming elections//


வருகைக்கு நன்றி சென்

//Sen said...
these shameless TN congress ppl
will do anything(anything means
"everything" you can think of)
for the sake of being in the good
books of their higher command.
I really wonder..wont their conscience prick..??

Don't they see innocent humans
being killed in SL by SL army..

The least thing we can do is that
dont vote for these shameless stooges in the forhtcoming elections//


வருகைக்கு நன்றி சென்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய அஞ்சா நெஞ்சன் எங்கள் அருமை அண்ணன், சோவின் ஆசீர்வாதம் பெற்ற

டோண்டூ அவர்களே!

பதில் கூற ஓடி வாருங்கள்!!!

குலப்பெருமை காக்க இதோ ஒரு சந்தர்ப்பம்.
//

இன்னொரு பதிவரைப்பற்றி அவருடைய அனுமதியில்லாமல் இங்கு விவாதிப்பதை விரும்பவில்லை. வருகைக்கு நன்றி.

//Anonymous said...
இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய அஞ்சா நெஞ்சன் எங்கள் அருமை அண்ணன், சோவின் ஆசீர்வாதம் பெற்ற

டோண்டூ அவர்களே!

பதில் கூற ஓடி வாருங்கள்!!!

குலப்பெருமை காக்க இதோ ஒரு சந்தர்ப்பம்.
//

இன்னொரு பதிவரைப்பற்றி அவருடைய அனுமதியில்லாமல் இங்கு விவாதிப்பதை விரும்பவில்லை. வருகைக்கு நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// Sitharth said...
இவனுகளுக்கு நல்ல கேள்விதான். எவனாச்சும் பதில் சொல்ல வர்ரானா பாருங்க. மடையனுக//

Sitharth, வருகைக்கு நன்றி!

// Sitharth said...
இவனுகளுக்கு நல்ல கேள்விதான். எவனாச்சும் பதில் சொல்ல வர்ரானா பாருங்க. மடையனுக//

Sitharth, வருகைக்கு நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//உண்மைத் தமிழன் said...
ஏனப்பா நீ வாந்தி எடுத்து வைக்கிறே? இவருக்கு பதில் சொல்ல வரணுமாக்கும். போய்யா உன் வேலைய பாத்துகிட்டு. வந்துட்டாரு//

சரிங்க உண்மைத் தமிழன்

//உண்மைத் தமிழன் said...
ஏனப்பா நீ வாந்தி எடுத்து வைக்கிறே? இவருக்கு பதில் சொல்ல வரணுமாக்கும். போய்யா உன் வேலைய பாத்துகிட்டு. வந்துட்டாரு//

சரிங்க உண்மைத் தமிழன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி!

சுந்தரி
பிரான்ஸ்//



உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி!

//உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி!

சுந்தரி
பிரான்ஸ்//



உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி!

உதயதேவன் said...

நாம் எத்தனை கேள்விகள் கேட்டலும்,, அரசியல் எச்சி பொருக்கிகளுக்கு... உறைக்காது...
தமிழனாக பொறந்தும் .. தன்மானம் சிறிதும் இல்லாமல்... இழிவான வாழ்வு வாழும்... தெரு நாய்கள்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

From skynithy

thanks for your writing.

every politician in Tamil Nadu looking for chair so it is slow process at the movement

From skynithy

thanks for your writing.

every politician in Tamil Nadu looking for chair so it is slow process at the movement

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//From skynithy

thanks for your writing.

every politician in Tamil Nadu looking for chair so it is slow process at the movement
//


உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி skynithy

//From skynithy

thanks for your writing.

every politician in Tamil Nadu looking for chair so it is slow process at the movement
//


உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி skynithy

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//உதயதேவன் said...
நாம் எத்தனை கேள்விகள் கேட்டலும்,, அரசியல் எச்சி பொருக்கிகளுக்கு... உறைக்காது...
தமிழனாக பொறந்தும் .. தன்மானம் சிறிதும் இல்லாமல்... இழிவான வாழ்வு வாழும்... தெரு நாய்கள்...//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. உதயதேவன்

//உதயதேவன் said...
நாம் எத்தனை கேள்விகள் கேட்டலும்,, அரசியல் எச்சி பொருக்கிகளுக்கு... உறைக்காது...
தமிழனாக பொறந்தும் .. தன்மானம் சிறிதும் இல்லாமல்... இழிவான வாழ்வு வாழும்... தெரு நாய்கள்...//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. உதயதேவன்

Anonymous said...

India is a democratic country.
As a citizen of India,doesn't seeman have freedom of speech.
surely India is not a police state.
where are the people who always talk about human rights,democracy,freedom of expression and freedom of speech.
Why are they silent?
Where are the media people like gnani and others?
where are they hiding?
Why are congress people never ask any questions about srilankan navy killing tamil nadu fishermen.A 'sundaikkay'country like srilanka is killing indian citizens.India not only fail to condemn Srilanka,it is actually helping the sinhala govt by giving it arms and money. can you imagine this is happening to an american citizen,British citizen,Israeli citizen,Chinese citizen,Iranian citizen or a sinhala citizen?definitely not.their govts would have condemned the country which is doing it to them.If they continue do it ,They would have severed the diplomatic ties with the country which is doing it to their citizens.
democracy is for the people and by the people.govts should listen to people .govt is the servant of the people not the other way round.

Anonymous said...

India is a democratic country.
As a citizen of India,doesn't seeman have freedom of speech.
surely India is not a police state.
where are the people who always talk about human rights,democracy,freedom of expression and freedom of speech.
Why are they silent?
Where are the media people like gnani and others?
where are they hiding?
Why are congress people never ask any questions about srilankan navy killing tamil nadu fishermen.A 'sundaikkay'country like srilanka is killing indian citizens.India not only fail to condemn Srilanka,it is actually helping the sinhala govt by giving it arms and money. can you imagine this is happening to an american citizen,British citizen,Israeli citizen,Chinese citizen,Iranian citizen or a sinhala citizen?definitely not.their govts would have condemned the country which is doing it to them.If they continue do it ,They would have severed the diplomatic ties with the country which is doing it to their citizens.
democracy is for the people and by the people.govts should listen to people .govt is the servant of the people not the other way round.

Unknown said...

கருணாநிதிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன செய்வது காங்கிரசு காலை நக்கிப் பிழைக்கும் நாய்ப் பிழைப்பு அவருக்கு. அய்யய்யோ நாயைப் போய் இவரோட பொழைப்போட ஒப்பீட்டு நாயை அசிங்கப் படுத்திட்டனோ? காங்கிரசு காலை நக்கிப் பிழைப்பது அதுக்கும் கீழே..

Anonymous said...

தமிழகக் காங்கிரசுக் காரர்களே,
காங்கிரசுடன் கொஞ்சி,கெஞ்சி என்னத்தைக் கண்டீர்கள்?

மன்மோகனை மண்டியிட வைத்துப் பாருங்கள்,உங்கள் மரியாதை உயரும்.
சாப்பிடுவது சோரு தானே?

Anonymous said...

என் மதர் டங் இத்தாலி. காங்கிரஸ் தமிழ் பையங்கலுக்கு சுடுசொரன கெடையாதா. டாம் பூல் பசங்க

பாண்டித்துரை said...

//கருணாநிதிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்////

ஹிந்தி எதிப்பு போரட்டத்திற்காக சிறை நிரப்பியவர்கள் அல்லவா திமுகவினர்

என்ன பண்றது வயசாயிடுச்சு

60000கோடி

கலைஞர் டிவி

கூட்டணியை தக்கவைக்கிறது

குடும்ப பிளவுனு இம்புட்டும் பார்கணும்மே

அடுத்தும் காங்கிரஸ்தான் வரும்னு ஆருடம் சொல்லிருப்பா அவா ஆத்து ஜோஸியர்.

அதான்

இல்லைனா அம்மா கூட்டுசேர்ந்து மத்தியில மீண்டும் காங்கிஸ் வந்தா

ஈழ எழுச்சி எதிர்ப்பு கூட்டங்களை வைத்தே கலைஞர் ஆட்சியை களைச்சிடுவாங்க

ஜோதி உங்களின் கேள்விகள் நறுக்.



என்ன பண்ணறது தமிழகத்தில் 1001கோஷ்டி சோனியாவ குஷிபடுத்தவேண்டாமா

மத்தியில் எவனும் சோறு சாப்பிடலைனு நினைக்கிறேன்.

கொய்யால ஓட்டு கேட்டு வரும்போது எந்த தமிழன் சிதம்பரம் தங்கபாலுனு சட்டைய புடிச்சு கேட்குறான்

அவன் போடுற துண்டு பத்து ரூபா ஒரு பாட்டுலு அப்புறம் ஸ்பெஷல் பிரியாணி

எழுதியில வைச்சுபுடு(றான்) (றோம்)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//
kumaran said...
India is a democratic country.
As a citizen of India,doesn't seeman have freedom of speech.
surely India is not a police state.
where are the people who always talk about human rights,democracy,freedom of expression and freedom of speech.
Why are they silent?
Where are the media people like gnani and others?
where are they hiding?
Why are congress people never ask any questions about srilankan navy killing tamil nadu fishermen.A 'sundaikkay'country like srilanka is killing indian citizens.India not only fail to condemn Srilanka,it is actually helping the sinhala govt by giving it arms and money. can you imagine this is happening to an american citizen,British citizen,Israeli citizen,Chinese citizen,Iranian citizen or a sinhala citizen?definitely not.their govts would have condemned the country which is doing it to them.If they continue do it ,They would have severed the diplomatic ties with the country which is doing it to their citizens.
democracy is for the people and by the people.govts should listen to people .govt is the servant of the people not the other way round.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி kumaran!

//
kumaran said...
India is a democratic country.
As a citizen of India,doesn't seeman have freedom of speech.
surely India is not a police state.
where are the people who always talk about human rights,democracy,freedom of expression and freedom of speech.
Why are they silent?
Where are the media people like gnani and others?
where are they hiding?
Why are congress people never ask any questions about srilankan navy killing tamil nadu fishermen.A 'sundaikkay'country like srilanka is killing indian citizens.India not only fail to condemn Srilanka,it is actually helping the sinhala govt by giving it arms and money. can you imagine this is happening to an american citizen,British citizen,Israeli citizen,Chinese citizen,Iranian citizen or a sinhala citizen?definitely not.their govts would have condemned the country which is doing it to them.If they continue do it ,They would have severed the diplomatic ties with the country which is doing it to their citizens.
democracy is for the people and by the people.govts should listen to people .govt is the servant of the people not the other way round.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி kumaran!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
கருணாநிதிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன செய்வது காங்கிரசு காலை நக்கிப் பிழைக்கும் நாய்ப் பிழைப்பு அவருக்கு. அய்யய்யோ நாயைப் போய் இவரோட பொழைப்போட ஒப்பீட்டு நாயை அசிங்கப் படுத்திட்டனோ? காங்கிரசு காலை நக்கிப் பிழைப்பது அதுக்கும் கீழே..
//

(:>>>)!!@#$%^&*

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
கருணாநிதிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன செய்வது காங்கிரசு காலை நக்கிப் பிழைக்கும் நாய்ப் பிழைப்பு அவருக்கு. அய்யய்யோ நாயைப் போய் இவரோட பொழைப்போட ஒப்பீட்டு நாயை அசிங்கப் படுத்திட்டனோ? காங்கிரசு காலை நக்கிப் பிழைப்பது அதுக்கும் கீழே..
//

(:>>>)!!@#$%^&*

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
தமிழகக் காங்கிரசுக் காரர்களே,
காங்கிரசுடன் கொஞ்சி,கெஞ்சி என்னத்தைக் கண்டீர்கள்?

மன்மோகனை மண்டியிட வைத்துப் பாருங்கள்,உங்கள் மரியாதை உயரும்.
சாப்பிடுவது சோரு தானே?//

(:>>>)!!@#$%^&*

//Anonymous said...
தமிழகக் காங்கிரசுக் காரர்களே,
காங்கிரசுடன் கொஞ்சி,கெஞ்சி என்னத்தைக் கண்டீர்கள்?

மன்மோகனை மண்டியிட வைத்துப் பாருங்கள்,உங்கள் மரியாதை உயரும்.
சாப்பிடுவது சோரு தானே?//

(:>>>)!!@#$%^&*

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
என் மதர் டங் இத்தாலி. காங்கிரஸ் தமிழ் பையங்கலுக்கு சுடுசொரன கெடையாதா. டாம் பூல் பசங்க//



(:>>>)!!@#$%^&*

//Anonymous said...
என் மதர் டங் இத்தாலி. காங்கிரஸ் தமிழ் பையங்கலுக்கு சுடுசொரன கெடையாதா. டாம் பூல் பசங்க//



(:>>>)!!@#$%^&*

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// பாண்டித்துரை said...
//கருணாநிதிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்////

ஹிந்தி எதிப்பு போரட்டத்திற்காக சிறை நிரப்பியவர்கள் அல்லவா திமுகவினர்

என்ன பண்றது வயசாயிடுச்சு

60000கோடி

கலைஞர் டிவி

கூட்டணியை தக்கவைக்கிறது

குடும்ப பிளவுனு இம்புட்டும் பார்கணும்மே

அடுத்தும் காங்கிரஸ்தான் வரும்னு ஆருடம் சொல்லிருப்பா அவா ஆத்து ஜோஸியர்.

அதான்

இல்லைனா அம்மா கூட்டுசேர்ந்து மத்தியில மீண்டும் காங்கிஸ் வந்தா

ஈழ எழுச்சி எதிர்ப்பு கூட்டங்களை வைத்தே கலைஞர் ஆட்சியை களைச்சிடுவாங்க

ஜோதி உங்களின் கேள்விகள் நறுக்.



என்ன பண்ணறது தமிழகத்தில் 1001கோஷ்டி சோனியாவ குஷிபடுத்தவேண்டாமா

மத்தியில் எவனும் சோறு சாப்பிடலைனு நினைக்கிறேன்.

கொய்யால ஓட்டு கேட்டு வரும்போது எந்த தமிழன் சிதம்பரம் தங்கபாலுனு சட்டைய புடிச்சு கேட்குறான்

அவன் போடுற துண்டு பத்து ரூபா ஒரு பாட்டுலு அப்புறம் ஸ்பெஷல் பிரியாணி

எழுதியில வைச்சுபுடு(றான்) (றோம்)//


வாங்க பாண்டித்துரை! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
நீங்க சொல்றதும் சரிதான்.
தமிழக மக்களுக்கு உள்ள உணர்வு வேறு. அரசியலில் பிழைக்கும் நரிகளுக்கு உள்ள உணர்வு வேறு.

// பாண்டித்துரை said...
//கருணாநிதிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்////

ஹிந்தி எதிப்பு போரட்டத்திற்காக சிறை நிரப்பியவர்கள் அல்லவா திமுகவினர்

என்ன பண்றது வயசாயிடுச்சு

60000கோடி

கலைஞர் டிவி

கூட்டணியை தக்கவைக்கிறது

குடும்ப பிளவுனு இம்புட்டும் பார்கணும்மே

அடுத்தும் காங்கிரஸ்தான் வரும்னு ஆருடம் சொல்லிருப்பா அவா ஆத்து ஜோஸியர்.

அதான்

இல்லைனா அம்மா கூட்டுசேர்ந்து மத்தியில மீண்டும் காங்கிஸ் வந்தா

ஈழ எழுச்சி எதிர்ப்பு கூட்டங்களை வைத்தே கலைஞர் ஆட்சியை களைச்சிடுவாங்க

ஜோதி உங்களின் கேள்விகள் நறுக்.



என்ன பண்ணறது தமிழகத்தில் 1001கோஷ்டி சோனியாவ குஷிபடுத்தவேண்டாமா

மத்தியில் எவனும் சோறு சாப்பிடலைனு நினைக்கிறேன்.

கொய்யால ஓட்டு கேட்டு வரும்போது எந்த தமிழன் சிதம்பரம் தங்கபாலுனு சட்டைய புடிச்சு கேட்குறான்

அவன் போடுற துண்டு பத்து ரூபா ஒரு பாட்டுலு அப்புறம் ஸ்பெஷல் பிரியாணி

எழுதியில வைச்சுபுடு(றான்) (றோம்)//


வாங்க பாண்டித்துரை! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
நீங்க சொல்றதும் சரிதான்.
தமிழக மக்களுக்கு உள்ள உணர்வு வேறு. அரசியலில் பிழைக்கும் நரிகளுக்கு உள்ள உணர்வு வேறு.

Anonymous said...

Can someone enlighten me? I am pulling my hair in all directions.
I want the answer from some one.
when I visit tamil sites I find lot of people who are supposed to be tamils make are anti tamil remarks,including anti eelam remarks.If it is one or two then I wouldn' pull my hair.but there are several people doing it.
Will kannada people make anti kannada comments?
will malayalis make anti malayali comments?
will Bengalis make anti bengali comments?
will punjabis make anti punjabis comments.?
Suppose the people in eelam speak kannada,instead of tamil, do you think kannada congress party will
support the central govt if the central government is assisting the srilankan govt to kill those kannada people?
Don't you think Kannada people including Kannada congress would have taught the central govt a lesson or two by now and danced 'Ruthra Thandavam'.
but ,why our tamil people behaving like that ?
can some one tell me the reason ?
DO tamil people secretly hate themselves and waiting to be destroyed by others?

சி தயாளன் said...

இவற்றுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லோனும்.

பி.கு.காலம் என்றது கோவி அண்ணரை அல்ல...

ஜெகதீசன் said...

அய்யகோ என்ன கொடுமை இது??
ஒரு தேச துரோகி, பிரிவினை வாதியைக் கைது செய்ததற்கு எதிர்ப்பா???
முதலில் உங்களைக் கைது செய்ய வேண்டும்...
:P

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//'டொன்' லீ said...
இவற்றுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லோனும்.

பி.கு.காலம் என்றது கோவி அண்ணரை அல்ல...//

காலம் பதில் சொல்லாது, மனிதநேயம் தான் காலமாகிக் கொண்டிருக்கிறது.
இது காலத்தின் கட்டாயமா? என்ன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
திரு.கோவி.கண்ணன் காங்கிரஸ்காரத் தமிழராக இருந்தால் இந்நேரம் பதில் சொல்லி இருப்பார். அவரே தான் காங்கிரஸ்காரங்க இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டாங்க என்று சொல்லி இருக்கிறாரே. அவர் காங்கிரசுக்கு ஒப்போசிட் பார்டி. அப்படின்னா பி.ஜெ.பி யான்னு கேக்கப் படாது.
வருகைக்கு நன்றி டொன் லீ!

//'டொன்' லீ said...
இவற்றுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லோனும்.

பி.கு.காலம் என்றது கோவி அண்ணரை அல்ல...//

காலம் பதில் சொல்லாது, மனிதநேயம் தான் காலமாகிக் கொண்டிருக்கிறது.
இது காலத்தின் கட்டாயமா? என்ன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
திரு.கோவி.கண்ணன் காங்கிரஸ்காரத் தமிழராக இருந்தால் இந்நேரம் பதில் சொல்லி இருப்பார். அவரே தான் காங்கிரஸ்காரங்க இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டாங்க என்று சொல்லி இருக்கிறாரே. அவர் காங்கிரசுக்கு ஒப்போசிட் பார்டி. அப்படின்னா பி.ஜெ.பி யான்னு கேக்கப் படாது.
வருகைக்கு நன்றி டொன் லீ!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜெகதீசன் said...
அய்யகோ என்ன கொடுமை இது??
ஒரு தேச துரோகி, பிரிவினை வாதியைக் கைது செய்ததற்கு எதிர்ப்பா???
முதலில் உங்களைக் கைது செய்ய வேண்டும்...
:P//


அய்யாகோ! அடலேறே!! ஓடிவா!!!
நான் கட்டளை இடுகிறேன் நீ காத்திரு!
நான் உன்னைக் கண்மணி என்பேன், கூட்டணி கட்சிக்காரா சொன்னா கைதும் செய்வேன். எப்படியாவது பிரணாப் முகர்ஜியைத் தேடிப் பிடித்து விமானத்தில் ஏற்றாமல் விடமாட்டேன். ஒரு எட்டு சிறிலங்க போயிட்டு விருந்து சாப்பிட்டு வரட்டுமே அப்படின்னுதான். பாவம் நம்ம பதவி ஏற்புக்கெல்லாம் ஓடியாந்தாரு பிரணாப். நம்ம தயவுல சிங்கள நாட்டுல விருந்தாவது சாப்பிடட்டுமே!

வாங்க சேகு வருகைக்கு நன்றி!

//ஜெகதீசன் said...
அய்யகோ என்ன கொடுமை இது??
ஒரு தேச துரோகி, பிரிவினை வாதியைக் கைது செய்ததற்கு எதிர்ப்பா???
முதலில் உங்களைக் கைது செய்ய வேண்டும்...
:P//


அய்யாகோ! அடலேறே!! ஓடிவா!!!
நான் கட்டளை இடுகிறேன் நீ காத்திரு!
நான் உன்னைக் கண்மணி என்பேன், கூட்டணி கட்சிக்காரா சொன்னா கைதும் செய்வேன். எப்படியாவது பிரணாப் முகர்ஜியைத் தேடிப் பிடித்து விமானத்தில் ஏற்றாமல் விடமாட்டேன். ஒரு எட்டு சிறிலங்க போயிட்டு விருந்து சாப்பிட்டு வரட்டுமே அப்படின்னுதான். பாவம் நம்ம பதவி ஏற்புக்கெல்லாம் ஓடியாந்தாரு பிரணாப். நம்ம தயவுல சிங்கள நாட்டுல விருந்தாவது சாப்பிடட்டுமே!

வாங்க சேகு வருகைக்கு நன்றி!

dondu(#11168674346665545885) said...

நான் வாக்களித்ததுக்கேற்ப பதில்களை இங்கு தந்துள்ளேன்.
1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது?
பதில்: வெறுமனே மதத்தை மட்டும் அடிப்படையாக வைத்து பாகிஸ்தானை உருவாக்கினார்கள். நடுவில் இந்தியா இருந்ததில் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கிடையே ஆரம்பத்திலிருந்தே இடைவெளி விழுந்து விட்டது. நாடு உருவாகி 25 ஆண்டுகளுக்குள் பிளவுபட்டது துரதிர்ஷ்டமே. நடுவில் இருந்த இந்தியாவுக்கும் இது பல வகைகளில் சங்கடம் விளைவித்தது. ரோலர் கோஸ்டரில் செல்லும் பயணம் போல நிகழ்ச்சிகள் நடந்தன என்பதையும் மறக்கக் கூடாது. அப்படி உருவான பங்களாதேஷால் இந்தியாவுக்கு இப்போதும் தொல்லைதான். அதனாலேயே கூட இந்தியா இம்மாதிரி அண்டை நாட்டை துண்டாடும் நிகழ்ச்சியில் பங்கு பெறாதிருப்பதையே விரும்புகிறது என்று கூட சொல்லலாம்.

2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடத்தியது, நடத்துகிறது?
பதில்: குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தூக்கில் போடப்பட்டாயிற்று. ஆனால் இது ஒரு துன்பியல் சம்பவம் மட்டுமே என நீட்டி முழக்கும் பிரபாகரன் இன்னும் தேடப்படும் குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெற வேண்டியவர். அவரைத் தலைவராக கொண்ட விடுதலைப் புலியினரை எப்படி ஏற்று கொள்வது?

3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?
பதில்: அது அவரது மதநம்பிக்கை.

4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?
பதில்: ஒரு காலக்கட்டத்தில் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்தது. அப்போது முட்டுக்கட்டை போட்டவர் கலைஞர் என்று ஞாபகம்.

5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்?
பதில்: ஒரு வேளை ஏதாவது செய்திருந்தால் அவர் மான் மாதிரி ஓடி எதிர்த்தரப்பில் சேர்ந்திருப்பார் என்ற பயமே காரணம். அப்படியேயிருந்தாலும் நடந்தது தவறுதான்.

6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது?
பதில்: மிகவும் தவறான முன்னுதாரணமாக இது அமைந்ததற்கு அரசுதான் பொறுப்பு.

7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிரவாதியா? அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?
பதில்: அசாம் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. இருப்பினும் ஒன்று நிச்சயம். அவர் முறையாகத் தேர்தலில் நின்று ஜெயித்து முதல்வரானார். தனது எதிர் கோஷ்டிகளையெல்லாம் சகட்டுமேனிக்கு போட்டுத் தள்ளவில்லை.

8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே? பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா?
பதில்: அதெல்லாம் பார்த்து செயல்படும் நிலையிலா காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி. போன்ற கட்சிகளின் நிலை தமிழகத்தில் இருக்கிறது? ஐயோ பாவம் அவை. விட்டுவிடுங்கள்.

9) பல கொலைகளில் சம்பத்தப்பட்ட முன்னாளைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது?
பதில்: அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா (நன்றி கவுண்டமணி)

10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக்கட்டுடன் பிரதமரைச் சந்திக்கலாமா?
பதில்: கவுண்டமணி சொன்னால் சொன்னதுதான்.

11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும்? மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ?
பதில்: அந்த சிப்பாய் செய்ததற்கு தண்டனை தந்தாயிற்று. அது முடிந்து வெளியிலும் அவன் வந்தாயிற்று. அயல் நாட்டு ராஜீய உறவுகளில் இதெல்லாம் மனதில் வைத்து கொண்டால் அரசு நடத்த இயலாது. நண்பனோ பகைவனோ ஒரு நாட்டுக்கு நிரந்தரம் அல்ல, அதன் அறிவார்ந்த தன்னலமே முக்கியம்.

12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?
பதில்: யார் பார்த்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

களப்பிரர் - jp said...

http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php

கிரி said...

//இன்னொரு பதிவரைப்பற்றி அவருடைய அனுமதியில்லாமல் இங்கு விவாதிப்பதை விரும்பவில்லை. வருகைக்கு நன்றி.//

கலக்கலா கூறி இருக்கீங்க

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

டோண்டு சார்,
நான் காங்கிரஸ்காரர்களிடம் கேட்ட கேள்விகள் இவை.
நீங்கள் காங்கிரஸ் காரரா என்ன என்று எனக்குத் தெரியாது.
உங்கள் பதில் எப்படி இருக்கும் என்று நீங்கள் பதில் சொல்வதற்கு முன் எனக்கு யூகிக்க முடிந்தது. உங்களுடைய நிலைப்பாடு எனக்கு ஓரளவுக்குத் தெரியும். இருப்பினும், நீங்கள் அளித்த பதிலில் பெரும்பான்மையானது மழுப்பப் பட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா!

டோண்டு சார்,
நான் காங்கிரஸ்காரர்களிடம் கேட்ட கேள்விகள் இவை.
நீங்கள் காங்கிரஸ் காரரா என்ன என்று எனக்குத் தெரியாது.
உங்கள் பதில் எப்படி இருக்கும் என்று நீங்கள் பதில் சொல்வதற்கு முன் எனக்கு யூகிக்க முடிந்தது. உங்களுடைய நிலைப்பாடு எனக்கு ஓரளவுக்குத் தெரியும். இருப்பினும், நீங்கள் அளித்த பதிலில் பெரும்பான்மையானது மழுப்பப் பட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// களப்பிரர் said...

http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php//

தங்கள் தொடுப்பிற்கு நன்றி, முன்னரே படித்துவிட்டேன். அது ஊர் சிரிச்ச விடயம். துரோக சிந்தனையுடைய நெருஞ்சி முட்கள் காங்கிரஸ்காரர்கள்!

// களப்பிரர் said...

http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php//

தங்கள் தொடுப்பிற்கு நன்றி, முன்னரே படித்துவிட்டேன். அது ஊர் சிரிச்ச விடயம். துரோக சிந்தனையுடைய நெருஞ்சி முட்கள் காங்கிரஸ்காரர்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Blogger கிரி said...

//இன்னொரு பதிவரைப்பற்றி அவருடைய அனுமதியில்லாமல் இங்கு விவாதிப்பதை விரும்பவில்லை. வருகைக்கு நன்றி.//

கலக்கலா கூறி இருக்கீங்க//

வருகைக்கு நன்றி கிரி!

//Blogger கிரி said...

//இன்னொரு பதிவரைப்பற்றி அவருடைய அனுமதியில்லாமல் இங்கு விவாதிப்பதை விரும்பவில்லை. வருகைக்கு நன்றி.//

கலக்கலா கூறி இருக்கீங்க//

வருகைக்கு நன்றி கிரி!

Anonymous said...

ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?
மூப்பனாரைக் கவுத்தது கலைஞர் தான்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//pukalini said...

ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?
மூப்பனாரைக் கவுத்தது கலைஞர் தான்//

அப்படியா!
தாங்கள் சொல்வது சரிதான்!
வருகைக்கு நன்றி!

//pukalini said...

ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?
மூப்பனாரைக் கவுத்தது கலைஞர் தான்//

அப்படியா!
தாங்கள் சொல்வது சரிதான்!
வருகைக்கு நன்றி!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை