Thursday, October 23, 2008

வைகோ கைது -வேதனை வெட்கம் அவமானம் தமிழினத்துக்கு!



நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனை கைது செய்வதற்காக போலீஸ் படை பொள்ளாச்சி விரைந்துள்ளது.ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையில், புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.பின்னர் அவர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நீதிபதி முன்பு வைகோவை போலீஸார் ஆஜர்படுத்தினர். வைகோவை நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து வைகோ புழல் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேலும் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பனையும் கைது செய்வதற்காக போலீஸ் படை பொள்ளாச்சி விரைந்துள்ளது.முன்னதாக வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றி: தட்ஸ்தமிழ்


வைகோ கைது -வேதனை வெட்கம் அவமானம் தமிழினத்துக்கு!
எனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்!

58 கருத்துக்கள்:

Anonymous said...

MAYBE VAIKO ARRESTED ON THE COMPLAINT BY RAMAGOPALAN OF HINDU FRONT.
தனித் தமிழ்நாடா?-மதிமுகவுக்கு ராம.கோபாலன் கண்டனம்
சென்னை: தனித் தமிழ்நாடு உருவாகும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் ஈழம் மட்டுமல்ல தனித் தமிழ்நாடும் மலரும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசியுள்ளார். இந்த கருத்தரங்கில் விடுதலைப் புலிகள் ஆதரவு வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாம்.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான் என்று பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கள் அப்பட்டமான தேச விரோத பேச்சுக்களாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் விதத்தில் பேசியுள்ளனர்.

இதையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இந்த பேச்சுக்களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

இலங்கை தமிழர்களுக்காக ரத்தம் கொதிக்க பேசிய ஈழ ஆதரவு தலைவர்கள் மலேசிய நாட்டின் கொடுஞ்சிறையின் அடைக்கப்பட்டு உள்ள ஹின்ட்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி, பேரணி, பொதுக் கூட்டம் நடத்தாதது ஏன்?.

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுபவர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் பா எழுதியவர்.

சில மாதங்களுக்கு முன் புலிகளுக்கு ஆதரவாக பேசிய மதிமுகவைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறனை போலீசார் கைது செய்தனர். ஆனால், திமுக அரசு அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கூறி விடுதலை செய்துவிட்டது.

தமிழ், தமிழர் என்று கூறி தனி நாடு கோரும் இந்த தேசிய விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசி வரும் தலைவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை புலி ஆதரவு தேச விரோதிகளிடமிருந்து காத்திட தேசபக்த தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2008/10/23/tn-rama-gopalan-condemns-mdmk.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நான் ஒரு சில நாட்களுக்கு முன் அரசியல் காய் நகர்த்தல் என்கிற ஒரு பதிவிட்டிருந்தேன். அப்போது சில பதிவுலக நண்பர்கள். இதை அரசியலாக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நான் அரசியலாக்கினால் கூட ஒன்னும் ஆகாது. அரசியல் வாதிகளும். தமிழக இந்திய அரசுகள், அரசியல் வாதிகள் அரசியலாக்காமல் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டேன்.
இவர்களுடைய அரசியல் இராஜதந்திரம், இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஜெயலலிதாவின் வழவழா கொழகொழ ஈழக்கொள்கையும்(சோவுக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் வேண்டும் என்றால் பிடிக்கலாம்), கருணாநிதியின் அடா,பொடா, தடா அரசியலும். ஈழ மக்களுக்கு மேன்மேலும் வேதனையைத்தான் கொடுக்கும். வைகோவை பலியாக்கிய அரசியல் ஓநாய் களுக்கு கண்டனங்களைத் தெரிவியுங்கள்.

நான் ஒரு சில நாட்களுக்கு முன் அரசியல் காய் நகர்த்தல் என்கிற ஒரு பதிவிட்டிருந்தேன். அப்போது சில பதிவுலக நண்பர்கள். இதை அரசியலாக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நான் அரசியலாக்கினால் கூட ஒன்னும் ஆகாது. அரசியல் வாதிகளும். தமிழக இந்திய அரசுகள், அரசியல் வாதிகள் அரசியலாக்காமல் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டேன்.
இவர்களுடைய அரசியல் இராஜதந்திரம், இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஜெயலலிதாவின் வழவழா கொழகொழ ஈழக்கொள்கையும்(சோவுக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் வேண்டும் என்றால் பிடிக்கலாம்), கருணாநிதியின் அடா,பொடா, தடா அரசியலும். ஈழ மக்களுக்கு மேன்மேலும் வேதனையைத்தான் கொடுக்கும். வைகோவை பலியாக்கிய அரசியல் ஓநாய் களுக்கு கண்டனங்களைத் தெரிவியுங்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// Anonymous said...
MAYBE VAIKO ARRESTED ON THE COMPLAINT BY RAMAGOPALAN OF HINDU FRONT.
தனித் தமிழ்நாடா?-மதிமுகவுக்கு ராம.கோபாலன் கண்டனம்
சென்னை: தனித் தமிழ்நாடு உருவாகும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் ஈழம் மட்டுமல்ல தனித் தமிழ்நாடும் மலரும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசியுள்ளார். இந்த கருத்தரங்கில் விடுதலைப் புலிகள் ஆதரவு வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாம்.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான் என்று பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கள் அப்பட்டமான தேச விரோத பேச்சுக்களாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் விதத்தில் பேசியுள்ளனர்.

இதையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இந்த பேச்சுக்களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

இலங்கை தமிழர்களுக்காக ரத்தம் கொதிக்க பேசிய ஈழ ஆதரவு தலைவர்கள் மலேசிய நாட்டின் கொடுஞ்சிறையின் அடைக்கப்பட்டு உள்ள ஹின்ட்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி, பேரணி, பொதுக் கூட்டம் நடத்தாதது ஏன்?.

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுபவர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் பா எழுதியவர்.

சில மாதங்களுக்கு முன் புலிகளுக்கு ஆதரவாக பேசிய மதிமுகவைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறனை போலீசார் கைது செய்தனர். ஆனால், திமுக அரசு அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கூறி விடுதலை செய்துவிட்டது.

தமிழ், தமிழர் என்று கூறி தனி நாடு கோரும் இந்த தேசிய விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசி வரும் தலைவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை புலி ஆதரவு தேச விரோதிகளிடமிருந்து காத்திட தேசபக்த தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2008/10/23/tn-rama-gopalan-condemns-mdmk.html//

நீங்கள் சொல்றபடி நடந்திருந்தால், கலைஞரும்,சோனியாவும் இராமர் பாலத்தை உயர்த்திக் கட்டியிருப்பார்கள். கலைஞர் பட்டை போட்டிருப்பார். பிள்ளையார் ஊர்வலம் கலைஞர் தலைமையில் நடந்திருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

// Anonymous said...
MAYBE VAIKO ARRESTED ON THE COMPLAINT BY RAMAGOPALAN OF HINDU FRONT.
தனித் தமிழ்நாடா?-மதிமுகவுக்கு ராம.கோபாலன் கண்டனம்
சென்னை: தனித் தமிழ்நாடு உருவாகும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் ஈழம் மட்டுமல்ல தனித் தமிழ்நாடும் மலரும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசியுள்ளார். இந்த கருத்தரங்கில் விடுதலைப் புலிகள் ஆதரவு வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாம்.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான் என்று பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கள் அப்பட்டமான தேச விரோத பேச்சுக்களாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் விதத்தில் பேசியுள்ளனர்.

இதையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இந்த பேச்சுக்களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

இலங்கை தமிழர்களுக்காக ரத்தம் கொதிக்க பேசிய ஈழ ஆதரவு தலைவர்கள் மலேசிய நாட்டின் கொடுஞ்சிறையின் அடைக்கப்பட்டு உள்ள ஹின்ட்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி, பேரணி, பொதுக் கூட்டம் நடத்தாதது ஏன்?.

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுபவர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் பா எழுதியவர்.

சில மாதங்களுக்கு முன் புலிகளுக்கு ஆதரவாக பேசிய மதிமுகவைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறனை போலீசார் கைது செய்தனர். ஆனால், திமுக அரசு அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கூறி விடுதலை செய்துவிட்டது.

தமிழ், தமிழர் என்று கூறி தனி நாடு கோரும் இந்த தேசிய விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசி வரும் தலைவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை புலி ஆதரவு தேச விரோதிகளிடமிருந்து காத்திட தேசபக்த தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2008/10/23/tn-rama-gopalan-condemns-mdmk.html//

நீங்கள் சொல்றபடி நடந்திருந்தால், கலைஞரும்,சோனியாவும் இராமர் பாலத்தை உயர்த்திக் கட்டியிருப்பார்கள். கலைஞர் பட்டை போட்டிருப்பார். பிள்ளையார் ஊர்வலம் கலைஞர் தலைமையில் நடந்திருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

எனது கண்டனங்கள்.

விமலன்.

Anonymous said...

அரசியலில் பிழைக்க வந்த அப்பாவித் தைழக அரசியல் வாதிகளே, ஒழிக!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
எனது கண்டனங்கள்.

விமலன்//


வருகைக்கும் கண்டனத்திற்கும் நன்றி திரு விமலன்.

//Anonymous said...
எனது கண்டனங்கள்.

விமலன்//


வருகைக்கும் கண்டனத்திற்கும் நன்றி திரு விமலன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

முகுந்தன் said...
அரசியலில் பிழைக்க வந்த அப்பாவித் தைழக அரசியல் வாதிகளே, ஒழிக!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகுந்தன்!

முகுந்தன் said...
அரசியலில் பிழைக்க வந்த அப்பாவித் தைழக அரசியல் வாதிகளே, ஒழிக!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகுந்தன்!

Anonymous said...

எனது பாராட்டுகளை தமிழக அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன். இதை போல பயங்கரவாத்தை தூண்டி அமைதி பூங்காவான தமிழகத்தில் இலங்கை போல செய்ய நினைக்கும்

அமீர்
திருமாள்வளவன்
மருத்துவர் அய்யா
சீமான்
சத்யராஜ்

போன்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நாகராஜ் இளஞ்செழியன் said...
எனது பாராட்டுகளை தமிழக அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன். இதை போல பயங்கரவாத்தை தூண்டி அமைதி பூங்காவான தமிழகத்தில் இலங்கை போல செய்ய நினைக்கும்

அமீர்
திருமாள்வளவன்
மருத்துவர் அய்யா
சீமான்
சத்யராஜ்

போன்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்//

திரு நாகராஜ் இளஞ்செழியன் , நீங்கள் தமிழராக இருக்கும் பட்சத்தில், உங்கள் உறவினர் மரணனம் அடைந்திருக்கும் போது நீங்கள் முனியாண்டி விலாசில் சாப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

//நாகராஜ் இளஞ்செழியன் said...
எனது பாராட்டுகளை தமிழக அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன். இதை போல பயங்கரவாத்தை தூண்டி அமைதி பூங்காவான தமிழகத்தில் இலங்கை போல செய்ய நினைக்கும்

அமீர்
திருமாள்வளவன்
மருத்துவர் அய்யா
சீமான்
சத்யராஜ்

போன்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்//

திரு நாகராஜ் இளஞ்செழியன் , நீங்கள் தமிழராக இருக்கும் பட்சத்தில், உங்கள் உறவினர் மரணனம் அடைந்திருக்கும் போது நீங்கள் முனியாண்டி விலாசில் சாப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Anonymous said...

//திரு நாகராஜ் இளஞ்செழியன் , நீங்கள் தமிழராக இருக்கும் பட்சத்தில், உங்கள் உறவினர் மரணனம் அடைந்திருக்கும் போது நீங்கள் முனியாண்டி விலாசில் சாப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

இலங்கையில் நான் பல வருடம் வசித்து இருக்கிறேன். அங்கு புலிகளால் படு கொலை செய்யபட்ட தமிழ் இஸ்லாமியர்களின் உறவினர்களையும் சந்தித்து இருக்கிறேன்.ஏன் புலிகளால் யாழ்பாணத்தில் அடித்து இருந்து விரட்டபட்ட இஸ்லாமியர்களோடும் பழகி இருக்கிறேன். புலிகள் தான் இலங்கை பிரச்சனைக்கு காரணம். அது நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது.

தமிழ் மக்களை பகடைகாயாக்கி புலிகள் விளையாடும் விளையாட்டுக்கு என் நாடும் என் மாநிலமும் மற்றும் ஒரு முறை பாதிப்பு அடைய நான் விரும்பவில்லை.

கூடவே நீங்கள் இலங்கை தமிழர்கள் என்று குறிப்பது யாழ்பாண தமிழர்களையா? அல்லது மலையக தமிழர்கள், கொழும்பு வாழ் தமிழர்கள், கிழுக்கு வாழ் தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்களையா?

உயர் சாதியோடு தான் மட்டும் உயர்வானவர்கள் இலங்கை தீவில் வாழும் மற்ற தமிழர்கள் இழுக்கானவர்கள், மோட்டு சிங்களவர்கள் என்று சொல்லும் கூட்டத்தை நீங்கள் ஆதரிப்பது உங்கள் விருப்பம் ஆனால் அதை விமர்சிப்பது தான் நகைசுவையாக இருக்கிறது.

முடிந்தால் தனி விவாதம் ஆரம்பிக்கவும்.

Anonymous said...

நான் தமிழன் என்பதை நீருபிக்க அவசியம் எனக்கு இல்லை . புலிகளின் மறுபக்கத்தையும் யாழ்பாண வாசிகளிம் மேட்டுகுடி உயர்சாதி வெள்ளாள தனமையும் விவாதிக்க நான் தயார்.

Unknown said...

வைகோ கைது ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் கண்டிக்கப் பட வேண்டியது.
நானும் எந்து கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

நாகராஜ் இளஞ்செழியன் என்ற பொய்ப்பெயரில் தொடர்ந்து தமிழர்களை இழிவு படுத்தி பின்னூட்டமிட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கும் சதியில் ஈடுபட்டு வரும் ஈனப் பிறவிக்கும் கண்டனங்கள் உரித்தாகட்டும்.

Anonymous said...

//இலங்கையில் நான் பல வருடம் வசித்து இருக்கிறேன். அங்கு புலிகளால் படு கொலை செய்யபட்ட தமிழ் இஸ்லாமியர்களின் உறவினர்களையும் சந்தித்து இருக்கிறேன்.ஏன் புலிகளால் யாழ்பாணத்தில் அடித்து இருந்து விரட்டபட்ட இஸ்லாமியர்களோடும் பழகி இருக்கிறேன். புலிகள் தான் இலங்கை பிரச்சனைக்கு காரணம். அது நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது.//
நாகராஜ் இளஞ்செழியன், உள்ளதை கூறிய தங்களுக்கு நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நாகராஜ் இளஞ்செழியன் said...
//திரு நாகராஜ் இளஞ்செழியன் , நீங்கள் தமிழராக இருக்கும் பட்சத்தில், உங்கள் உறவினர் மரணனம் அடைந்திருக்கும் போது நீங்கள் முனியாண்டி விலாசில் சாப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

இலங்கையில் நான் பல வருடம் வசித்து இருக்கிறேன். அங்கு புலிகளால் படு கொலை செய்யபட்ட தமிழ் இஸ்லாமியர்களின் உறவினர்களையும் சந்தித்து இருக்கிறேன்.ஏன் புலிகளால் யாழ்பாணத்தில் அடித்து இருந்து விரட்டபட்ட இஸ்லாமியர்களோடும் பழகி இருக்கிறேன். புலிகள் தான் இலங்கை பிரச்சனைக்கு காரணம். அது நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது.

தமிழ் மக்களை பகடைகாயாக்கி புலிகள் விளையாடும் விளையாட்டுக்கு என் நாடும் என் மாநிலமும் மற்றும் ஒரு முறை பாதிப்பு அடைய நான் விரும்பவில்லை.

கூடவே நீங்கள் இலங்கை தமிழர்கள் என்று குறிப்பது யாழ்பாண தமிழர்களையா? அல்லது மலையக தமிழர்கள், கொழும்பு வாழ் தமிழர்கள், கிழுக்கு வாழ் தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்களையா?

உயர் சாதியோடு தான் மட்டும் உயர்வானவர்கள் இலங்கை தீவில் வாழும் மற்ற தமிழர்கள் இழுக்கானவர்கள், மோட்டு சிங்களவர்கள் என்று சொல்லும் கூட்டத்தை நீங்கள் ஆதரிப்பது உங்கள் விருப்பம் ஆனால் அதை விமர்சிப்பது தான் நகைசுவையாக இருக்கிறது.

முடிந்தால் தனி விவாதம் ஆரம்பிக்கவும்.//


எல்லா தமிழர்களும் தமிழர்களே!
இதில் வன்னித் தமிழர்கள், வவுனியாத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. மலையகத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள். அவர்கள் மீது என்றும் அபிமானம் உண்டு. ஈழத் தமிழர்கள் பூர்வகுடி மக்கள். அவர்கள் மீதும் அபிமானம் உண்டு. மனிதர்கள் என்பதால் மனிதாபிமானம் உண்டு. தமிழர்கள் என்பதால் அது உணர்வாக வெளிப்படும். அது வெளிப்படாத பட்சத்தில் தான் ஆச்சர்யப் பட வேண்டி இருக்கும். தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை சிலர் செய்வதுண்டு. அதை ஒட்டிப் பேசுவது நம்மையே நாம் கட்டிக் கொடுக்கும் நிகழ்வாகத்தான் இருக்கும்.

நீங்கள் இலங்கையில் இருந்ததாகச் சொல்கிறீகள். தமிழனைப் பற்றி ஒரு இந்தியனைப் பற்றி சிங்களவர்களின் மனநிலை, புரிந்துணர்வு எப்படி இருக்கிறது.
குறைந்த பட்சம். இந்தியாவைப் பற்றி அவர்களின் மதிப்பீடு எப்படி இருக்கிறது. என்பதை விளக்கிக் கூறலாமே.

//நாகராஜ் இளஞ்செழியன் said...
//திரு நாகராஜ் இளஞ்செழியன் , நீங்கள் தமிழராக இருக்கும் பட்சத்தில், உங்கள் உறவினர் மரணனம் அடைந்திருக்கும் போது நீங்கள் முனியாண்டி விலாசில் சாப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

இலங்கையில் நான் பல வருடம் வசித்து இருக்கிறேன். அங்கு புலிகளால் படு கொலை செய்யபட்ட தமிழ் இஸ்லாமியர்களின் உறவினர்களையும் சந்தித்து இருக்கிறேன்.ஏன் புலிகளால் யாழ்பாணத்தில் அடித்து இருந்து விரட்டபட்ட இஸ்லாமியர்களோடும் பழகி இருக்கிறேன். புலிகள் தான் இலங்கை பிரச்சனைக்கு காரணம். அது நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது.

தமிழ் மக்களை பகடைகாயாக்கி புலிகள் விளையாடும் விளையாட்டுக்கு என் நாடும் என் மாநிலமும் மற்றும் ஒரு முறை பாதிப்பு அடைய நான் விரும்பவில்லை.

கூடவே நீங்கள் இலங்கை தமிழர்கள் என்று குறிப்பது யாழ்பாண தமிழர்களையா? அல்லது மலையக தமிழர்கள், கொழும்பு வாழ் தமிழர்கள், கிழுக்கு வாழ் தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்களையா?

உயர் சாதியோடு தான் மட்டும் உயர்வானவர்கள் இலங்கை தீவில் வாழும் மற்ற தமிழர்கள் இழுக்கானவர்கள், மோட்டு சிங்களவர்கள் என்று சொல்லும் கூட்டத்தை நீங்கள் ஆதரிப்பது உங்கள் விருப்பம் ஆனால் அதை விமர்சிப்பது தான் நகைசுவையாக இருக்கிறது.

முடிந்தால் தனி விவாதம் ஆரம்பிக்கவும்.//


எல்லா தமிழர்களும் தமிழர்களே!
இதில் வன்னித் தமிழர்கள், வவுனியாத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. மலையகத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள். அவர்கள் மீது என்றும் அபிமானம் உண்டு. ஈழத் தமிழர்கள் பூர்வகுடி மக்கள். அவர்கள் மீதும் அபிமானம் உண்டு. மனிதர்கள் என்பதால் மனிதாபிமானம் உண்டு. தமிழர்கள் என்பதால் அது உணர்வாக வெளிப்படும். அது வெளிப்படாத பட்சத்தில் தான் ஆச்சர்யப் பட வேண்டி இருக்கும். தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை சிலர் செய்வதுண்டு. அதை ஒட்டிப் பேசுவது நம்மையே நாம் கட்டிக் கொடுக்கும் நிகழ்வாகத்தான் இருக்கும்.

நீங்கள் இலங்கையில் இருந்ததாகச் சொல்கிறீகள். தமிழனைப் பற்றி ஒரு இந்தியனைப் பற்றி சிங்களவர்களின் மனநிலை, புரிந்துணர்வு எப்படி இருக்கிறது.
குறைந்த பட்சம். இந்தியாவைப் பற்றி அவர்களின் மதிப்பீடு எப்படி இருக்கிறது. என்பதை விளக்கிக் கூறலாமே.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நாகராஜ் இளஞ்செழியன் said...
நான் தமிழன் என்பதை நீருபிக்க அவசியம் எனக்கு இல்லை . புலிகளின் மறுபக்கத்தையும் யாழ்பாண வாசிகளிம் மேட்டுகுடி உயர்சாதி வெள்ளாள தனமையும் விவாதிக்க நான் தயார்.//


உங்களைத் தமிழர் என்று நிரூபிக்கசொல்லவில்லை. நீங்கள் பதிந்த பெயர் மட்டுமே தமிழாகத் தெரிகிறது. நீங்கள் யார் என்றும் எனக்குத் தெரியாது.

ஒருவன் குடி போதையில் கார் ஓட்டிக் கொண்டு வரும்போது ரோட்டில் நடந்து வந்தவனை(ரோட்டில் நடந்து செல்லவும் உரிமை உள்ளது கார் ஒட்டவும் உரிமை உள்ளது) மோதிவிட்டு திமிராகப் பேசுகிறான். அடிபட்டவனுக்கு இரத்தம் கொட்டுகிறது. நீங்கள் அவனை மருத்துவமனையில் சேர்ப்பீர்களா? இல்லை அவன் சாதி என்ன என்று கேட்பீர்களா?

//நாகராஜ் இளஞ்செழியன் said...
நான் தமிழன் என்பதை நீருபிக்க அவசியம் எனக்கு இல்லை . புலிகளின் மறுபக்கத்தையும் யாழ்பாண வாசிகளிம் மேட்டுகுடி உயர்சாதி வெள்ளாள தனமையும் விவாதிக்க நான் தயார்.//


உங்களைத் தமிழர் என்று நிரூபிக்கசொல்லவில்லை. நீங்கள் பதிந்த பெயர் மட்டுமே தமிழாகத் தெரிகிறது. நீங்கள் யார் என்றும் எனக்குத் தெரியாது.

ஒருவன் குடி போதையில் கார் ஓட்டிக் கொண்டு வரும்போது ரோட்டில் நடந்து வந்தவனை(ரோட்டில் நடந்து செல்லவும் உரிமை உள்ளது கார் ஒட்டவும் உரிமை உள்ளது) மோதிவிட்டு திமிராகப் பேசுகிறான். அடிபட்டவனுக்கு இரத்தம் கொட்டுகிறது. நீங்கள் அவனை மருத்துவமனையில் சேர்ப்பீர்களா? இல்லை அவன் சாதி என்ன என்று கேட்பீர்களா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
வைகோ கைது ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் கண்டிக்கப் பட வேண்டியது.
நானும் எந்து கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

நாகராஜ் இளஞ்செழியன் என்ற பொய்ப்பெயரில் தொடர்ந்து தமிழர்களை இழிவு படுத்தி பின்னூட்டமிட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கும் சதியில் ஈடுபட்டு வரும் ஈனப் பிறவிக்கும் கண்டனங்கள் உரித்தாகட்டும்.
//


வருகைக்கும் கண்டனப் பதிவிற்கும் நன்றி திரு. பின்னூட்டம் பெரியசாமி,

தங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
வைகோ கைது ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் கண்டிக்கப் பட வேண்டியது.
நானும் எந்து கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

நாகராஜ் இளஞ்செழியன் என்ற பொய்ப்பெயரில் தொடர்ந்து தமிழர்களை இழிவு படுத்தி பின்னூட்டமிட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கும் சதியில் ஈடுபட்டு வரும் ஈனப் பிறவிக்கும் கண்டனங்கள் உரித்தாகட்டும்.
//


வருகைக்கும் கண்டனப் பதிவிற்கும் நன்றி திரு. பின்னூட்டம் பெரியசாமி,

தங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
//இலங்கையில் நான் பல வருடம் வசித்து இருக்கிறேன். அங்கு புலிகளால் படு கொலை செய்யபட்ட தமிழ் இஸ்லாமியர்களின் உறவினர்களையும் சந்தித்து இருக்கிறேன்.ஏன் புலிகளால் யாழ்பாணத்தில் அடித்து இருந்து விரட்டபட்ட இஸ்லாமியர்களோடும் பழகி இருக்கிறேன். புலிகள் தான் இலங்கை பிரச்சனைக்கு காரணம். அது நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது.//
நாகராஜ் இளஞ்செழியன், உள்ளதை கூறிய தங்களுக்கு நன்றி.
//

உங்களுக்கும் நாகராஜ் இளஞ்செழியன் என்ற பெயரில் மறுமொழி இட்ட வருக்கு தெரிவித்த கருத்துக்களையே பதிலாகத் தருகிறேன்.

//Anonymous said...
//இலங்கையில் நான் பல வருடம் வசித்து இருக்கிறேன். அங்கு புலிகளால் படு கொலை செய்யபட்ட தமிழ் இஸ்லாமியர்களின் உறவினர்களையும் சந்தித்து இருக்கிறேன்.ஏன் புலிகளால் யாழ்பாணத்தில் அடித்து இருந்து விரட்டபட்ட இஸ்லாமியர்களோடும் பழகி இருக்கிறேன். புலிகள் தான் இலங்கை பிரச்சனைக்கு காரணம். அது நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது.//
நாகராஜ் இளஞ்செழியன், உள்ளதை கூறிய தங்களுக்கு நன்றி.
//

உங்களுக்கும் நாகராஜ் இளஞ்செழியன் என்ற பெயரில் மறுமொழி இட்ட வருக்கு தெரிவித்த கருத்துக்களையே பதிலாகத் தருகிறேன்.

கிரி said...

//மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்//

தமிழ் ஈழம் வேண்டும் என்பதில் தமிழரை நேசிக்கும் யாருக்கும் மாற்று கருத்து இருக்கபோவதில்லை. ஈழ மக்களின் பிரச்சனை யாவும் தீர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

கண்ணப்பன் அவர்கள் கூறியதை சரி என்று கூறுகிறீர்களா ஜோதிபாரதி?

இவர் கூறுகிறபடி பார்த்தால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும் நிலை வரும் என்கிறாரா? இல்லை நான் தவறாக புரிந்து கொண்டுள்ளேனா. தயவு செய்து விளக்கவும்.

Anonymous said...

//நாகராஜ் இளஞ்செழியன் என்ற பொய்ப்பெயரில் தொடர்ந்து தமிழர்களை இழிவு படுத்தி பின்னூட்டமிட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கும் சதியில் ஈடுபட்டு வரும் ஈனப் பிறவிக்கும் கண்டனங்கள் உரித்தாகட்டும்.//

பின்னோட்டம் பெரியசாமி என்பது தங்களின் தாய் தகப்பன் வைத்த பெயரா?

சரி உங்களை விடுங்கள். நீங்கள் ஒரு அநாமதேயம். நான் வசிப்பது தமிழ்நாட்டில். என் மடல் முகவரியை தர தயாரக இருக்கிறேன். விருப்பன் இருந்தால் என் தாய் தகப்பன் வைத்த பெயரிலே எழுதும் என்னை வந்து சந்திந்து செல்லவும்
சொந்த பெயரில் கருத்து எழுத தெரியாதவர்கள் அடுத்தவர்களை ஈன பிறவி என்பது நகைசுவையாக இருக்கிறது

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கிரி said...
//மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்//

தமிழ் ஈழம் வேண்டும் என்பதில் தமிழரை நேசிக்கும் யாருக்கும் மாற்று கருத்து இருக்கபோவதில்லை. ஈழ மக்களின் பிரச்சனை யாவும் தீர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

கண்ணப்பன் அவர்கள் கூறியதை சரி என்று கூறுகிறீர்களா ஜோதிபாரதி?

இவர் கூறுகிறபடி பார்த்தால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும் நிலை வரும் என்கிறாரா? இல்லை நான் தவறாக புரிந்து கொண்டுள்ளேனா. தயவு செய்து விளக்கவும்.//


கிரி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தமிழனின் குரல் தில்லியில் ஒலிக்க முடிகிற பட்சத்தில் தவறாக இருக்கும். ஒலிக்க முடியாத பட்சத்தில் நாம் அவமானப் படுத்தப் படுகிறோம் என்பது உண்மை.
அவமானப் படுத்தப் படும் இடத்தில் நாம் இருப்போமா?
என்னுடைய கருத்து,
நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்! -இல்லையேல்
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்!!
அப்படின்னா...! நாம் சென்னை, கோவை,மதுரை, திருச்சி இதில் ஏதாவது ஒற்றை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல வருகிறேன்.

//கிரி said...
//மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்//

தமிழ் ஈழம் வேண்டும் என்பதில் தமிழரை நேசிக்கும் யாருக்கும் மாற்று கருத்து இருக்கபோவதில்லை. ஈழ மக்களின் பிரச்சனை யாவும் தீர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

கண்ணப்பன் அவர்கள் கூறியதை சரி என்று கூறுகிறீர்களா ஜோதிபாரதி?

இவர் கூறுகிறபடி பார்த்தால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும் நிலை வரும் என்கிறாரா? இல்லை நான் தவறாக புரிந்து கொண்டுள்ளேனா. தயவு செய்து விளக்கவும்.//


கிரி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தமிழனின் குரல் தில்லியில் ஒலிக்க முடிகிற பட்சத்தில் தவறாக இருக்கும். ஒலிக்க முடியாத பட்சத்தில் நாம் அவமானப் படுத்தப் படுகிறோம் என்பது உண்மை.
அவமானப் படுத்தப் படும் இடத்தில் நாம் இருப்போமா?
என்னுடைய கருத்து,
நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்! -இல்லையேல்
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்!!
அப்படின்னா...! நாம் சென்னை, கோவை,மதுரை, திருச்சி இதில் ஏதாவது ஒற்றை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல வருகிறேன்.

Anonymous said...

//எல்லா தமிழர்களும் தமிழர்களே!//

அதை போல கனவு நினைவாக என் வாழ்த்துக்கள்

//இதில் வன்னித் தமிழர்கள், வவுனியாத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. //

இலங்கையில் என்ன நடக்கிறது பிரச்சனை என்னவென்பதை பத்திரிக்கைகளில் மட்டும் படித்து விட்டு இப்படி பேசினால் அது தகுமா?

இலங்கையில் யாழ்பாண தமிழர்கள் நிலத்தின் பூகோள அமைப்பு மற்றும் பருவநிலை காரனமாக பரம்பரை பணக்கார இருக்கின்ற இனம்,

இதில் மற்ற தமிழர் அனைவரும் ஏழ்மையில் இருப்பவரே. இந்த யாழ்பாண உயர்நிலை எண்ணம் கொண்ட பிறப்புகள் தான் எவ்வளவு செலவு செய்தேனும் அசைலம் அடிக்கும் பிறவிகள். இன்று வெளிநாட்டில் வசிக்கும் 90% தமிழர்கள்கள் ஜாப்னாவை சார்ந்தவரே.

ஏன் கிழக்கு இஸ்லாமிய கொழும்பு மலையக தமிழர்கள் பாதிப்பு அடையவில்லையா?

பெரும்பாலும் இல்லை. கொழும்பு தமிழர்களை ஈழம் புலிகள் என்றாலே காறி உமிழ்வார்கள் அங்கு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

இலங்கை பிரச்சனை என்பது யாழ்பாண மெட்டுகுடிகள் பிரச்சனை. அதில் பகடைகாயாக மாறுவது மற்ற தமிழர்களே


//மலையகத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள். அவர்கள் மீது என்றும் அபிமானம் உண்டு. ஈழத் தமிழர்கள் பூர்வகுடி மக்கள். அவர்கள் மீதும் அபிமானம் உண்டு. மனிதர்கள் என்பதால் மனிதாபிமானம் உண்டு. தமிழர்கள் என்பதால் அது உணர்வாக வெளிப்படும். அது வெளிப்படாத பட்சத்தில் தான் ஆச்சர்யப் பட வேண்டி இருக்கும். தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை சிலர் செய்வதுண்டு. அதை ஒட்டிப் பேசுவது நம்மையே நாம் கட்டிக் கொடுக்கும் நிகழ்வாகத்தான் இருக்கும்.//

மலையக தமிழர்களை இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப வேண்டிய தீர்மானத்தை சொன்னதும் அதை நடை முறை படித்தியதும் யாழ்பாண மேட்டு குடி தமிழர்களே. இன்றளவும் மலையக தமிழர்களை அடிமையாக நடத்தி வருவதும் இதே யாழ்பாண வாசிகளே. முதலில் மலையக தமிழர்களிடம் தமிழ் ஈழம் கோரிக்கைக்கும் ஆதரவு கிடைக்குமா என்று கேட்டு பாருங்கள்

நீ//ங்கள் இலங்கையில் இருந்ததாகச் சொல்கிறீகள். தமிழனைப் பற்றி ஒரு இந்தியனைப் பற்றி சிங்களவர்களின் மனநிலை, புரிந்துணர்வு எப்படி இருக்கிறது.
குறைந்த பட்சம். இந்தியாவைப் பற்றி அவர்களின் மதிப்பீடு எப்படி இருக்கிறது. என்பதை விளக்கிக் கூறலாமே.//

இந்தியாவின் ஒரு இடது சாரி எப்படி அமேரிக்காவை எதிரித்து அதன் தலையீட்டை எதிர்த்து கூச்சலிடுவானோ அதை ஜே வி பி செய்யும். காரணம் அது ஒரு இடது சாரி அமைப்பு, பெரும்பாலான சிங்களவர்களுக்கு நாட்டு நடப்புகளில் ஈடுபாடு கிடையாது. மற்றவர்களுக்குஇந்தியாதான் இந்த போரை தூண்டி நாட்டை கேட்டு போக வைத்தது என்ற எண்ணம்

மேலும் பங்களாதேசிலும் இந்தியா எங்களை அடக்கி ஆள நினைக்கிறது என்ற குரல்களை பரவலாக கேட்க்கலாம்.

வடக்கியானை நம்பாதே என்று சொல்வதை யாழ்பாண வாசிகளின் பால பாடம் போல தான் சிங்களவர்களின் கருத்தையும் பார்க்கிறேன்

Anonymous said...

//உங்களைத் தமிழர் என்று நிரூபிக்கசொல்லவில்லை. நீங்கள் பதிந்த பெயர் மட்டுமே தமிழாகத் தெரிகிறது. நீங்கள் யார் என்றும் எனக்குத் தெரியாது.//

அதை போல நீங்கள் யார் என எனக்கும் தெரியாது. நான் வசிப்பது தமிழ்நாட்டின் என் மடல்முகவரியை தர தயாராக இருக்கிறேன். என்னை சந்திக்க வேண்டுபவர் யாராக இருந்தாலும் வரட்டும்.



//ஒருவன் குடி போதையில் கார் ஓட்டிக் கொண்டு வரும்போது ரோட்டில் நடந்து வந்தவனை(ரோட்டில் நடந்து செல்லவும் உரிமை உள்ளது கார் ஒட்டவும் உரிமை உள்ளது) மோதிவிட்டு திமிராகப் பேசுகிறான். அடிபட்டவனுக்கு இரத்தம் கொட்டுகிறது. நீங்கள் அவனை மருத்துவமனையில் சேர்ப்பீர்களா? இல்லை அவன் சாதி என்ன என்று கேட்பீர்களா?//

மருத்துவமனையில் சேர்ப்பேன்.
ஆனால் குடிபோதையில் இருப்பவனை பத்து அடி இந்த அடி பட்ட சாதி வெறிக்கும் பத்து அடி கொடுத்து பேசமாக இருங்க என்று சொல்லி மிரட்டி வைப்பேன்

ஆனால் சாதி வெறி ஆள் அடிதால் பின்னால் வந்து தற்கொலை குண்டால்பிரச்சனையை தீர்க்க நினைபப்வரை கொன்று விட்டு செல்லும்

தமிழ் அமுதன் said...

வணக்கம்! முதலில் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும்.வைகோ தனது
அரசியல் ஆதாயத்திற்க்காக இலங்கை
தமிழர்களை ஆதரிக்கவில்லை! அது
அவர் உணர்வின் வெளிப்பாடு!
இலங்கை தமிழர்களுக்காக வைகோ
குரல் கொடுத்து அடைந்ததைவிட
இழந்ததே அதிகம்!

மேலும்!
நாகராஜ் இளஞ்செழியன் என்பவர்
கூறிய கருத்துகள்,தமிழர்,சிங்களவர்
பிரிவினை ஒருபுறம் இருக்க,
தமிழர்களுக்குள்ளகவே பிரிவினையை
உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது!
தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வருபவர்கள்
யாரும் போராளிகளை குறை சொல்லுவது
இல்லை .அவர்கள் குறை சொல்லுவது
சிங்கள ராணுவத்தினரைதான்.

மேலும் திரு,கண்ணப்பன் அவர்கள் கூறிய
கருத்துக்கள் ஏற்புடையது அல்ல!

Anonymous said...

தமிழ் இஸ்லாமியரர்கள் படுகொலை செய்து அவர்களை விரட்டிய புலிகளை தெய்வம் என்ற மதிப்பில் பேசும் நீங்கள் அது தொடர்பாக எந்த கருத்தும் சொல்லாமல் விலகவும் ஏனோ?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நாகராஜ் இளஞ்செழியன் said...
//நாகராஜ் இளஞ்செழியன் என்ற பொய்ப்பெயரில் தொடர்ந்து தமிழர்களை இழிவு படுத்தி பின்னூட்டமிட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கும் சதியில் ஈடுபட்டு வரும் ஈனப் பிறவிக்கும் கண்டனங்கள் உரித்தாகட்டும்.//

பின்னோட்டம் பெரியசாமி என்பது தங்களின் தாய் தகப்பன் வைத்த பெயரா?

சரி உங்களை விடுங்கள். நீங்கள் ஒரு அநாமதேயம். நான் வசிப்பது தமிழ்நாட்டில். என் மடல் முகவரியை தர தயாரக இருக்கிறேன். விருப்பன் இருந்தால் என் தாய் தகப்பன் வைத்த பெயரிலே எழுதும் என்னை வந்து சந்திந்து செல்லவும்
சொந்த பெயரில் கருத்து எழுத தெரியாதவர்கள் அடுத்தவர்களை ஈன பிறவி என்பது நகைசுவையாக இருக்கிறது//

பிரபல எழுத்தாளர்கள், சுஜாதா போன்றவர்கள், ரஜினி,விஜயகாந்த் இன்னபிற நடிக நடிகைகள், ஏன் வலைப்பதிவுலகின் பிரபல வலைப்பதிவர்கள் கூட வேறு பெயரில் தான் எழுதிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள். பின்னூட்டம் பெரியசாமி புனை பெயரில் எழுதுவது சரி என்றே கருதுகிறேன். அனைவரும் கருத்துக்களை சொல்ல வசதியாக கருத்துக்கள் மட்டுறுத்தலையும், யார் வேண்டுமானாலும் கருத்து தெரிக்கலாம் என்கிற வகையில் வைத்திருக்கிறேன், அதை நல்ல முறையில், பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன், நாம் யாரும் யாருக்கும் எதிரி அல்ல!
இதே நிலை தான் இலங்கையில் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

//நாகராஜ் இளஞ்செழியன் said...
//நாகராஜ் இளஞ்செழியன் என்ற பொய்ப்பெயரில் தொடர்ந்து தமிழர்களை இழிவு படுத்தி பின்னூட்டமிட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கும் சதியில் ஈடுபட்டு வரும் ஈனப் பிறவிக்கும் கண்டனங்கள் உரித்தாகட்டும்.//

பின்னோட்டம் பெரியசாமி என்பது தங்களின் தாய் தகப்பன் வைத்த பெயரா?

சரி உங்களை விடுங்கள். நீங்கள் ஒரு அநாமதேயம். நான் வசிப்பது தமிழ்நாட்டில். என் மடல் முகவரியை தர தயாரக இருக்கிறேன். விருப்பன் இருந்தால் என் தாய் தகப்பன் வைத்த பெயரிலே எழுதும் என்னை வந்து சந்திந்து செல்லவும்
சொந்த பெயரில் கருத்து எழுத தெரியாதவர்கள் அடுத்தவர்களை ஈன பிறவி என்பது நகைசுவையாக இருக்கிறது//

பிரபல எழுத்தாளர்கள், சுஜாதா போன்றவர்கள், ரஜினி,விஜயகாந்த் இன்னபிற நடிக நடிகைகள், ஏன் வலைப்பதிவுலகின் பிரபல வலைப்பதிவர்கள் கூட வேறு பெயரில் தான் எழுதிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள். பின்னூட்டம் பெரியசாமி புனை பெயரில் எழுதுவது சரி என்றே கருதுகிறேன். அனைவரும் கருத்துக்களை சொல்ல வசதியாக கருத்துக்கள் மட்டுறுத்தலையும், யார் வேண்டுமானாலும் கருத்து தெரிக்கலாம் என்கிற வகையில் வைத்திருக்கிறேன், அதை நல்ல முறையில், பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன், நாம் யாரும் யாருக்கும் எதிரி அல்ல!
இதே நிலை தான் இலங்கையில் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

கிரி said...

//நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்! -இல்லையேல்
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்!!
அப்படின்னா...! நாம் சென்னை, கோவை,மதுரை, திருச்சி இதில் ஏதாவது ஒற்றை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல வருகிறேன்.//

ஜோதிபாரதி உங்கள் அளவுக்கு எனக்கு அரசியல் பற்றி அவ்வளவாக தெரியாது. எனக்கு சுருக்கமாக சொல்லுங்கள் தனி தமிழ்நாடு என்பதை ஆதரிக்கிறீர்களா இல்லையா?

Anonymous said...

//மேலும்!
நாகராஜ் இளஞ்செழியன் என்பவர்
கூறிய கருத்துகள்,தமிழர்,சிங்களவர்
பிரிவினை ஒருபுறம் இருக்க,
தமிழர்களுக்குள்ளகவே பிரிவினையை
உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது!
தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வருபவர்கள்
யாரும் போராளிகளை குறை சொல்லுவது
இல்லை .அவர்கள் குறை சொல்லுவது
சிங்கள ராணுவத்தினரைதான்//

பிரிட்டன் மேலும் ஐரோப்பா நாடுகளில் புலிகள் கொடுங்கோல் காரணமாக தான் நாங்கள் அகதியாக வேண்டுகிறோம் என்ற விண்ணப்பங்கள் அந்த நாட்டு அரசுக்கு தினமும் பலவும் வருகின்றன.

அதை எல்லாம் எடுத்து இங்கு பதிய விரும்புகின்றீகளா?
மேலும் தமிழர்களுக்குள் பிளவு இருப்பதால் தான் 30 ஆண்டு காலமாக சண்டை தொடர்ந்து பல எண்ணற்ற உயிர்கள் இருதரப்பிலும் நேருகின்றன

தமிழ் மக்கள் யுத்தம் தான் வேண்டும் என்ற சென்ற தேர்தலை புறக்கனித்தார்கள் . காரணம் புலிகள்.

தற்போது அனுபவிக்கிறார்கள்.

ராஜபக்சேவை விட ரனில் எவ்வளவோ மேலானவர்.

புலிகள் வேண்டும் என்றால் அந்த மக்கள் பல இன்னல்களை சந்திப்பார்கள்

அமைதி வேண்டும் என்றால் புலிகளை உதறி விட்டு தமிழ் நாட்டு மக்களிடம் உதவி கேட்ட சொல்லுங்கள்

ஏழு கோடு மக்களும் திரண்டு எழுந்து அந்தமக்கள்க்கு நல் வாழ்வு அமைத்து தருவோம்

Anonymous said...

இந்த கைது ஏன் ?

விடுதலைப் புலிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில், விடுதலை புலிகள் அமைப்பை ஆதரித்து திருமாவளவன் பேசினார். அப்போது காவல் துறை சும்மா இருந்தது.

இயக்குனர் அமீர், சீமான் பேசினிர்கள் அப்போது காவல் துறை சும்மா இருந்தது.



ராமதாஸ் விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை என்று காமெடி செய்தார் அதற்கும் காவல் துறை சும்மா இருந்தது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்கள் மறைவுக்கு இரங்கற்பா எழுதினார் அதற்கு காவல் துறை சும்மா இருந்தது

ஆனால் இப்ப வைகோ பேசியதற்கு கைது செய்திருக்கிறது.

இப்ப வைகோ கைதுக்கு ஜெ ஒன்றும் சொல்ல முடியாது, அவர் ஒன்றும் சொல்லவில்லை என்றால் கூட்டணி உடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆக வைகோ கைதால் கலைஞர் ஒரு கூட்டணியை உடைக்க பார்க்கிறார். வேற எந்த காரணமும் இல்லை.

சரி மிஸ்டர் கலைஞர் ராமதாஸ், திருமாவளவன் மற்றும் பலருக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?

தலைவரே தமிழ்நாட்டில் மக்களுக்கு கரண்ட் இல்லை, அதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நாகராஜ் இளஞ்செழியன் said...
தமிழ் இஸ்லாமியரர்கள் படுகொலை செய்து அவர்களை விரட்டிய புலிகளை தெய்வம் என்ற மதிப்பில் பேசும் நீங்கள் அது தொடர்பாக எந்த கருத்தும் சொல்லாமல் விலகவும் ஏனோ?//


தமிழர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன், இவன் அப்படி செய்கிறான் அவன் அப்படிச் செய்கிறான் என்று தமிழர்களை பேதப் படுத்திப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதும் அதை நான் சொல்லக் கேட்க வேண்டும் என்பதும் நன்றாகதேரிகிறது. உங்கள் கருத்துக்களில், இலங்கையைப் பற்றி எனக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று உங்களிடம் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்ள விரும்பவில்லை. இலங்கைக்குப் போய் இருக்கிறேனா இல்லையா என்பதை நான் போய் இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இலங்கையில் உள்ள எல்லா தமிழர்களின் நிலையும் எனக்குத் தெரியும். சிங்களவர்களின் மனநிலையும் அவர்கள் இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள், இராஜீவ் காந்தியை ஏன் முதுகில் அடித்தார்கள். அவன் எப்படி தியாகியானான். அவர்களிடம் ஏன் நட்பு பாராட்ட வேண்டும். இன்னும் பல....! என்னுடைய ஈழத்தமிழரும் இந்திய அரசியலும் என்கிற கட்டுரையைப் படியுங்கள்.

//நாகராஜ் இளஞ்செழியன் said...
தமிழ் இஸ்லாமியரர்கள் படுகொலை செய்து அவர்களை விரட்டிய புலிகளை தெய்வம் என்ற மதிப்பில் பேசும் நீங்கள் அது தொடர்பாக எந்த கருத்தும் சொல்லாமல் விலகவும் ஏனோ?//


தமிழர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன், இவன் அப்படி செய்கிறான் அவன் அப்படிச் செய்கிறான் என்று தமிழர்களை பேதப் படுத்திப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதும் அதை நான் சொல்லக் கேட்க வேண்டும் என்பதும் நன்றாகதேரிகிறது. உங்கள் கருத்துக்களில், இலங்கையைப் பற்றி எனக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று உங்களிடம் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்ள விரும்பவில்லை. இலங்கைக்குப் போய் இருக்கிறேனா இல்லையா என்பதை நான் போய் இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இலங்கையில் உள்ள எல்லா தமிழர்களின் நிலையும் எனக்குத் தெரியும். சிங்களவர்களின் மனநிலையும் அவர்கள் இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள், இராஜீவ் காந்தியை ஏன் முதுகில் அடித்தார்கள். அவன் எப்படி தியாகியானான். அவர்களிடம் ஏன் நட்பு பாராட்ட வேண்டும். இன்னும் பல....! என்னுடைய ஈழத்தமிழரும் இந்திய அரசியலும் என்கிற கட்டுரையைப் படியுங்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//Anonymous said...
இந்த கைது ஏன் ?

விடுதலைப் புலிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில், விடுதலை புலிகள் அமைப்பை ஆதரித்து திருமாவளவன் பேசினார். அப்போது காவல் துறை சும்மா இருந்தது.

இயக்குனர் அமீர், சீமான் பேசினிர்கள் அப்போது காவல் துறை சும்மா இருந்தது.



ராமதாஸ் விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை என்று காமெடி செய்தார் அதற்கும் காவல் துறை சும்மா இருந்தது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்கள் மறைவுக்கு இரங்கற்பா எழுதினார் அதற்கு காவல் துறை சும்மா இருந்தது

ஆனால் இப்ப வைகோ பேசியதற்கு கைது செய்திருக்கிறது.

இப்ப வைகோ கைதுக்கு ஜெ ஒன்றும் சொல்ல முடியாது, அவர் ஒன்றும் சொல்லவில்லை என்றால் கூட்டணி உடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆக வைகோ கைதால் கலைஞர் ஒரு கூட்டணியை உடைக்க பார்க்கிறார். வேற எந்த காரணமும் இல்லை.

சரி மிஸ்டர் கலைஞர் ராமதாஸ், திருமாவளவன் மற்றும் பலருக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?

தலைவரே தமிழ்நாட்டில் மக்களுக்கு கரண்ட் இல்லை, அதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...//

சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்கள்!

//Anonymous said...
இந்த கைது ஏன் ?

விடுதலைப் புலிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில், விடுதலை புலிகள் அமைப்பை ஆதரித்து திருமாவளவன் பேசினார். அப்போது காவல் துறை சும்மா இருந்தது.

இயக்குனர் அமீர், சீமான் பேசினிர்கள் அப்போது காவல் துறை சும்மா இருந்தது.



ராமதாஸ் விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை என்று காமெடி செய்தார் அதற்கும் காவல் துறை சும்மா இருந்தது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்கள் மறைவுக்கு இரங்கற்பா எழுதினார் அதற்கு காவல் துறை சும்மா இருந்தது

ஆனால் இப்ப வைகோ பேசியதற்கு கைது செய்திருக்கிறது.

இப்ப வைகோ கைதுக்கு ஜெ ஒன்றும் சொல்ல முடியாது, அவர் ஒன்றும் சொல்லவில்லை என்றால் கூட்டணி உடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆக வைகோ கைதால் கலைஞர் ஒரு கூட்டணியை உடைக்க பார்க்கிறார். வேற எந்த காரணமும் இல்லை.

சரி மிஸ்டர் கலைஞர் ராமதாஸ், திருமாவளவன் மற்றும் பலருக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?

தலைவரே தமிழ்நாட்டில் மக்களுக்கு கரண்ட் இல்லை, அதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...//

சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்கள்!

யட்சன்... said...

பின்னூட்டத்தில் பிரச்சினை திசைமாறிச்செல்வதாய் படுகிறது.

இளஞ்செழியன் என்பவர் இல்லாத ஒன்றினை பற்றி கூறிவிடவில்லை என்று நம்புகிறேன். அவர் கூறியதில் எள்ளளவேனும் உண்மை இருப்பதை ஒப்புக் கொண்டுதானாகவேண்டும்.

வைக்கோ போன்றவர்களின் நம்பகத்தன்மை தேர்தலுக்கு தேர்தல் பல்லிளித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவோம்.

இத்தகைய ஆசாமிகளின் வெற்றுக்கூச்சலை ஈழத்தமிழர்கள் வேண்டுமானால் அசட்டுத்தனமாய் கைகொட்டி ரசிக்கலாம். இந்திய மண்ணில் இத்தகைய இரட்டைவேட கயவர்களின் செயல்பாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இத்தகைய வறட்டு கூச்சல்காரர்களை நம்பாமல் உண்மையான அமைதிக்கும் தீர்வுக்கும் முயற்சிப்பதே சக தமிழனாகிய என்னுடைய எதிர்பார்ப்பு....

தமிழன் said...

வைகோவின் பேச்சு ஈழ தமிழர் விடயத்தை திசை திருப்புவதாக உள்ளது. விடுதலை புலிகள் ஆதரவு கருத்துக்களை கூறலாம் என்று உச்ச நீதிமன்றம் (அல்லது) உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. ஆனால் எங்கும் தனி தமிழ்நாடு கேட்கலாம் என்று தீர்ப்பு கூறவில்லை. எரியும் வீட்டில் தண்ணீர் ஊற்றி அணையுங்கள் என்றால் இருங்க பக்கத்து வீடும் எரியட்டும் அப்புறம் எரிக்கலாம் என்று கூறுவது போல் உள்ளது வைகோ பேச்சு.

தமிழன் said...

கடும் கண்டனம் தெரிவித்து இருப்பேன் வைகோ அந்த தனி தமிழ்நாடு என்னும் வார்த்தையை தவிர்த்து இருந்தால், என்ன செய்வது மௌனமாக பார்க்கத்தான் முடிகிறது.புதிய பிரச்சனை வேண்டாம் ஈழ தமிழர் பிரச்சனையை முதலில் தீர்ப்போம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//யட்சன்... said...
பின்னூட்டத்தில் பிரச்சினை திசைமாறிச்செல்வதாய் படுகிறது.

இளஞ்செழியன் என்பவர் இல்லாத ஒன்றினை பற்றி கூறிவிடவில்லை என்று நம்புகிறேன். அவர் கூறியதில் எள்ளளவேனும் உண்மை இருப்பதை ஒப்புக் கொண்டுதானாகவேண்டும்.

வைக்கோ போன்றவர்களின் நம்பகத்தன்மை தேர்தலுக்கு தேர்தல் பல்லிளித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவோம்.

இத்தகைய ஆசாமிகளின் வெற்றுக்கூச்சலை ஈழத்தமிழர்கள் வேண்டுமானால் அசட்டுத்தனமாய் கைகொட்டி ரசிக்கலாம். இந்திய மண்ணில் இத்தகைய இரட்டைவேட கயவர்களின் செயல்பாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இத்தகைய வறட்டு கூச்சல்காரர்களை நம்பாமல் உண்மையான அமைதிக்கும் தீர்வுக்கும் முயற்சிப்பதே சக தமிழனாகிய என்னுடைய எதிர்பார்ப்பு....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஈழப் பிரச்சனையை யார் ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதில், இன்னும் நமக்குப் புரிந்துணர்வு வரவில்லை என்பது உண்மை. வைகோ கைது மூலம், தடுத்து நிறுத்தியது எதை, காக்கப் போவது எதை என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. மொத்தத்தில் அரசியல் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதுவே மிகுந்த வேதனை தரும் விடயமாக உள்ளது.

//யட்சன்... said...
பின்னூட்டத்தில் பிரச்சினை திசைமாறிச்செல்வதாய் படுகிறது.

இளஞ்செழியன் என்பவர் இல்லாத ஒன்றினை பற்றி கூறிவிடவில்லை என்று நம்புகிறேன். அவர் கூறியதில் எள்ளளவேனும் உண்மை இருப்பதை ஒப்புக் கொண்டுதானாகவேண்டும்.

வைக்கோ போன்றவர்களின் நம்பகத்தன்மை தேர்தலுக்கு தேர்தல் பல்லிளித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவோம்.

இத்தகைய ஆசாமிகளின் வெற்றுக்கூச்சலை ஈழத்தமிழர்கள் வேண்டுமானால் அசட்டுத்தனமாய் கைகொட்டி ரசிக்கலாம். இந்திய மண்ணில் இத்தகைய இரட்டைவேட கயவர்களின் செயல்பாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இத்தகைய வறட்டு கூச்சல்காரர்களை நம்பாமல் உண்மையான அமைதிக்கும் தீர்வுக்கும் முயற்சிப்பதே சக தமிழனாகிய என்னுடைய எதிர்பார்ப்பு....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஈழப் பிரச்சனையை யார் ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதில், இன்னும் நமக்குப் புரிந்துணர்வு வரவில்லை என்பது உண்மை. வைகோ கைது மூலம், தடுத்து நிறுத்தியது எதை, காக்கப் போவது எதை என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. மொத்தத்தில் அரசியல் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதுவே மிகுந்த வேதனை தரும் விடயமாக உள்ளது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//தீலிபன் said...
கடும் கண்டனம் தெரிவித்து இருப்பேன் வைகோ அந்த தனி தமிழ்நாடு என்னும் வார்த்தையை தவிர்த்து இருந்தால், என்ன செய்வது மௌனமாக பார்க்கத்தான் முடிகிறது.புதிய பிரச்சனை வேண்டாம் ஈழ தமிழர் பிரச்சனையை முதலில் தீர்ப்போம்.//

தனித் தமிழ்நாடு என்கிற வார்த்தையை கண்ணப்பன் பயன்படுத்தி இருக்க வேண்டியதில்லை. வைகோ பயன்படுத்தவில்லை. வைகோ பயன் படுத்தியதாகச் சொல்லப்படும் வார்த்தைகள், அதிமுக, காங்கிரஸ், பி.ஜெ.பி தவிர மற்ற அனைத்து கட்சியினரும் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகள் தான். அப்படிப்பார்த்தால் அனைவரையும் கைது செய்ய நேரிடும். அது தேவை இல்லை.

//தீலிபன் said...
கடும் கண்டனம் தெரிவித்து இருப்பேன் வைகோ அந்த தனி தமிழ்நாடு என்னும் வார்த்தையை தவிர்த்து இருந்தால், என்ன செய்வது மௌனமாக பார்க்கத்தான் முடிகிறது.புதிய பிரச்சனை வேண்டாம் ஈழ தமிழர் பிரச்சனையை முதலில் தீர்ப்போம்.//

தனித் தமிழ்நாடு என்கிற வார்த்தையை கண்ணப்பன் பயன்படுத்தி இருக்க வேண்டியதில்லை. வைகோ பயன்படுத்தவில்லை. வைகோ பயன் படுத்தியதாகச் சொல்லப்படும் வார்த்தைகள், அதிமுக, காங்கிரஸ், பி.ஜெ.பி தவிர மற்ற அனைத்து கட்சியினரும் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகள் தான். அப்படிப்பார்த்தால் அனைவரையும் கைது செய்ய நேரிடும். அது தேவை இல்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜீவன் said...
வணக்கம்! முதலில் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும்.வைகோ தனது
அரசியல் ஆதாயத்திற்க்காக இலங்கை
தமிழர்களை ஆதரிக்கவில்லை! அது
அவர் உணர்வின் வெளிப்பாடு!
இலங்கை தமிழர்களுக்காக வைகோ
குரல் கொடுத்து அடைந்ததைவிட
இழந்ததே அதிகம்!

மேலும்!
நாகராஜ் இளஞ்செழியன் என்பவர்
கூறிய கருத்துகள்,தமிழர்,சிங்களவர்
பிரிவினை ஒருபுறம் இருக்க,
தமிழர்களுக்குள்ளகவே பிரிவினையை
உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது!
தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வருபவர்கள்
யாரும் போராளிகளை குறை சொல்லுவது
இல்லை .அவர்கள் குறை சொல்லுவது
சிங்கள ராணுவத்தினரைதான்.

மேலும் திரு,கண்ணப்பன் அவர்கள் கூறிய
கருத்துக்கள் ஏற்புடையது அல்ல!
//


ஜீவன், உங்கள் கருத்துக்களே பெரும்பாலான நடுநிலையாளர்களின் கருந்து என்று கருதுகிறேன். கருத்துக்கு நன்றி!

//ஜீவன் said...
வணக்கம்! முதலில் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும்.வைகோ தனது
அரசியல் ஆதாயத்திற்க்காக இலங்கை
தமிழர்களை ஆதரிக்கவில்லை! அது
அவர் உணர்வின் வெளிப்பாடு!
இலங்கை தமிழர்களுக்காக வைகோ
குரல் கொடுத்து அடைந்ததைவிட
இழந்ததே அதிகம்!

மேலும்!
நாகராஜ் இளஞ்செழியன் என்பவர்
கூறிய கருத்துகள்,தமிழர்,சிங்களவர்
பிரிவினை ஒருபுறம் இருக்க,
தமிழர்களுக்குள்ளகவே பிரிவினையை
உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது!
தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வருபவர்கள்
யாரும் போராளிகளை குறை சொல்லுவது
இல்லை .அவர்கள் குறை சொல்லுவது
சிங்கள ராணுவத்தினரைதான்.

மேலும் திரு,கண்ணப்பன் அவர்கள் கூறிய
கருத்துக்கள் ஏற்புடையது அல்ல!
//


ஜீவன், உங்கள் கருத்துக்களே பெரும்பாலான நடுநிலையாளர்களின் கருந்து என்று கருதுகிறேன். கருத்துக்கு நன்றி!

Anonymous said...

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?


நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது "தம்பிமார்கள்' பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி "கண்ணீர்த்துளி'களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, "நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்'' என்று பித்தலாட்டமாடினார். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்'' என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.


இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் "திராவிட நாடு'' என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் "அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு'' என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே "திராவிட நாடு' என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.

தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன் என்றார். "ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்'' என்றும் பிதற்றினார். "தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்கவிட்டால், அடைவோம் திராவிடநாடு'' என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.

சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், "திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன'' என்று சமாளித்தார்.


இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963ஆம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 "குடியரசு' நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.


ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.


மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25ஆம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமõகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.


இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், "இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது'' என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் "மன்னிப்பு' எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் "இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது'' என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.


பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.



ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957இல் நடந்த தேர்தல் மாநாட்டில் "தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?' என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே "புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்' என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.



தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957இல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.



கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான "மூதறிஞர்' ராஜாஜியை "குல்லுகப் பட்டர்' எனச் சாடியவர், 1962 தேர்தலிலே "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை'' எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை "அண்ணாதுரை முதலியார்'' எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். "சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது'' என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.



1967இல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. "எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு'' எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.



நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே "நேருவின் மகளே வருக'' என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை "அன்புச் சகோதரி'யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.



"தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்' என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' எனும் தத்துவம்(!)தான்.



அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக "ஆளைக்காட்டினால் ஐம்பாதியிரம் கூடும். முகத்தைக்காட்டினால் முப்பதாயிரம் கூடும்'' எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.



கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக "காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்'' எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.



அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். "உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது'' என்று அண்ணா சொன்னார்.



வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் "மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்'' என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ "பேரறிஞர்' எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த "உண்மையான' கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.



கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை "நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல'' என கூச்சநாச்சமின்றி இப்"பேரறிஞர்' விளக்கம் வேறு தந்தார்.



எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க "எதையும் தாங்கும் இதயம்' பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது "அண்ணா வழியில் அயராது உழைப்போம்!'' இவ்வாறு 70களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி "கலைஞர்', "தளபதி' என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.



பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.



கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.

Nothing useful said...
This comment has been removed by the author.
Darren said...

//இலங்கை தமிழர்களுக்காக ரத்தம் கொதிக்க பேசிய ஈழ ஆதரவு தலைவர்கள் மலேசிய நாட்டின் கொடுஞ்சிறையின் அடைக்கப்பட்டு உள்ள ஹின்ட்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி, பேரணி, பொதுக் கூட்டம் நடத்தாதது ஏன்?.//

இலங்கையும் மலேசியாவும் ஒன்றா?

Nothing useful said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஒரு காலத்தில் இந்த வைகோவும் கருணாநிதியின் அடிவருடியாக இருந்தவர்தான்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்க்கு
கருணாநிதி இரங்கல் கவிதை எழுதினாரே, அவரைக் கைது செய்வது யார்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// தீலிபன் said...
வைகோவின் பேச்சு ஈழ தமிழர் விடயத்தை திசை திருப்புவதாக உள்ளது. விடுதலை புலிகள் ஆதரவு கருத்துக்களை கூறலாம் என்று உச்ச நீதிமன்றம் (அல்லது) உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. ஆனால் எங்கும் தனி தமிழ்நாடு கேட்கலாம் என்று தீர்ப்பு கூறவில்லை. எரியும் வீட்டில் தண்ணீர் ஊற்றி அணையுங்கள் என்றால் இருங்க பக்கத்து வீடும் எரியட்டும் அப்புறம் எரிக்கலாம் என்று கூறுவது போல் உள்ளது வைகோ பேச்சு.//

திலீபன், நீங்க உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பு, வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சரியான கருத்துதான். இதே உச்ச நீதிமன்றம் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்கள். அதை பின் பற்றாத கர்நாடகா அதைக் காற்றில் பறக்க விட்டது. அதற்கு மத்திய அரசு எந்த கண்டனமோ, அறிவுறுத்தலோ செய்யவில்லையே ஏன்? நீதிமன்றமும் எதுவும் கண்டுகொள்ளவில்லையே ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் செயல் அல்லவா? அப்போது இவர்களின் இறையாண்மை எங்கே போனது? சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தது ஏன்? ஜனநாயகத்தின் சொர்க்கவாசல், சட்டங்கள் இயற்றப்படும் சரித்திரக் கூடம் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் தலைவன் அப்சலைத் தூக்கிலிடாமல் இழுக்கடிப்பது ஏன்?

// தீலிபன் said...
வைகோவின் பேச்சு ஈழ தமிழர் விடயத்தை திசை திருப்புவதாக உள்ளது. விடுதலை புலிகள் ஆதரவு கருத்துக்களை கூறலாம் என்று உச்ச நீதிமன்றம் (அல்லது) உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. ஆனால் எங்கும் தனி தமிழ்நாடு கேட்கலாம் என்று தீர்ப்பு கூறவில்லை. எரியும் வீட்டில் தண்ணீர் ஊற்றி அணையுங்கள் என்றால் இருங்க பக்கத்து வீடும் எரியட்டும் அப்புறம் எரிக்கலாம் என்று கூறுவது போல் உள்ளது வைகோ பேச்சு.//

திலீபன், நீங்க உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பு, வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சரியான கருத்துதான். இதே உச்ச நீதிமன்றம் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்கள். அதை பின் பற்றாத கர்நாடகா அதைக் காற்றில் பறக்க விட்டது. அதற்கு மத்திய அரசு எந்த கண்டனமோ, அறிவுறுத்தலோ செய்யவில்லையே ஏன்? நீதிமன்றமும் எதுவும் கண்டுகொள்ளவில்லையே ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் செயல் அல்லவா? அப்போது இவர்களின் இறையாண்மை எங்கே போனது? சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தது ஏன்? ஜனநாயகத்தின் சொர்க்கவாசல், சட்டங்கள் இயற்றப்படும் சரித்திரக் கூடம் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் தலைவன் அப்சலைத் தூக்கிலிடாமல் இழுக்கடிப்பது ஏன்?

Anonymous said...

ஜோதிபாரதி அவர்களே!

நிச்சயம் வேதனை தரக்கூடிய செய்தி.

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதற்காக ஜெ. வைகோ-வை கைதுசெய்தார். அப்போது இதே கலைஞர் அவரை விடுவிக்க தீவிரமாக இருந்தார். இன்று இவரே கைது செய்திருக்கிறாரே? இதுதான் இவரது தர்மமா?

ஆட்சியில் இருப்பதால் கைது செய்யவேண்டியிருக்கிறது எனில், அன்று ஆட்சியில் இருந்த ஜெ. வை விமர்சித்தது ஏன்?
கருத்து சுதந்திரத்தின் காவலாளியாக நடத்திய நாடகம் தான் என்ன?

அரசியல்வாதிகளின் ஞாயம் நீதி எல்லாம் அவர்களின் அரசியலுக்குட்பட்டது தான். அறத்தின் குரலல்ல.

அறத்தைப் பீடித்திருக்கும் அரசியல் வியாதி தீர வழியுண்டா?

வைகோ அவர்களின் கைதுக்கு எனது கடும் கண்டனங்கள்!

Anonymous said...

வைகோவுக்கு முன்பே தேசவிரோதமாக பேசிய பாரதிராஜா, சீமான், அமீர், ராம.நாராயணன் உள்ளிட்டோரைக் கைது செய்யாமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மட்டும் கைது செய்திருப்பது திமுக அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வைகோ கைது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு விரோதமான கருத்துக்களைத் தெரிவித்த இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், ராம.நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்ற தேச விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்திருப்பேன் என்றும் நான் வெளியிட்ட அறிக்கை முதல்வர் கருணாநிதியை வெகுவாக தாக்கியிருக்கிறது.

அதனால்தான் திடீர் நடவடிக்கை எடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவைத் தலைவர் கண்ணப்பனை கைது செய்திருக்கிறார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது.

வைகோ பேசியற்கு முன்பே பேசிய பாரதிராஜா,சீமான், அமீர், ராமநாராயணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.

அதேபோல, 25.1.2008 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களைப் பகிரங்கமாக தெரிவித்த திருமாவளவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? விடுதலைப் புலிகளுக்கான ஆயுதப் பொருட்களை கடத்திய வன்னிய அரசு மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஆதரிப்பவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, தேசப் பற்றின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பது தற்போதைய செயல்பாடுகளிலிருந்து தெளிவாகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கோவி.கண்ணன் said...

அம்மாவின் ஆசை தானே நிறை வேறி இருக்கிறது.

Thamiz Priyan said...

இலங்கைப் பிரச்சினையை அனைவரும் புலிகளின் பார்வையில் இருந்து பார்ப்பது ஏமாற்றமாக உள்ளது. ஈழத்தில் தமிழ் பேசக் கூடியவர்கள் பலவாகப் பிரிந்துள்ளனர். புலிகள் தான் அவர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்பது பார்ப்பது பிரச்சினைகளை இன்னும் பயங்கரமாக்கி விட்டது.
ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் ஒன்று திரண்டு இருக்கும் இந்த நேரத்தில் புலிகளின் பேரை இழுத்து, மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி விட்டார் வைகோ! ஈழர்களின் இரத்தத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதே அவர் தலையாய பணி என்பது என் தாழ்மையான கருத்து.

வைகோ ஆதரவாளர் என்ற முறையில் உங்களுக்கு இதை உணர முடியாதுன்னு நினைக்கிறேன்.

அன்புடன்
தமிழ் பிரியன்

Sanjai Gandhi said...

//ஜோதிபாரதி said...

// தீலிபன் said...
வைகோவின் பேச்சு ஈழ தமிழர் விடயத்தை திசை திருப்புவதாக உள்ளது. விடுதலை புலிகள் ஆதரவு கருத்துக்களை கூறலாம் என்று உச்ச நீதிமன்றம் (அல்லது) உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. ஆனால் எங்கும் தனி தமிழ்நாடு கேட்கலாம் என்று தீர்ப்பு கூறவில்லை. எரியும் வீட்டில் தண்ணீர் ஊற்றி அணையுங்கள் என்றால் இருங்க பக்கத்து வீடும் எரியட்டும் அப்புறம் எரிக்கலாம் என்று கூறுவது போல் உள்ளது வைகோ பேச்சு.//

திலீபன், நீங்க உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பு, வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சரியான கருத்துதான். இதே உச்ச நீதிமன்றம் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்கள். அதை பின் பற்றாத கர்நாடகா அதைக் காற்றில் பறக்க விட்டது. அதற்கு மத்திய அரசு எந்த கண்டனமோ, அறிவுறுத்தலோ செய்யவில்லையே ஏன்? நீதிமன்றமும் எதுவும் கண்டுகொள்ளவில்லையே ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் செயல் அல்லவா? அப்போது இவர்களின் இறையாண்மை எங்கே போனது? சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தது ஏன்? ஜனநாயகத்தின் சொர்க்கவாசல், சட்டங்கள் இயற்றப்படும் சரித்திரக் கூடம் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் தலைவன் அப்சலைத் தூக்கிலிடாமல் இழுக்கடிப்பது ஏன்?//

என்ன கோதிபாரதி இது.. முரண்பாட்டின் மொத்த உருவமாய் இருக்கிங்க. கர்நாடகம் தண்னீர் கொடுக்க மறுத்த போதும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திர்கு கர்நாடகம் முட்டுக் கட்டை போட்ட போதும் வைகோ எங்கே போனார்? அப்போதெல்லாம் ஏன் அறிவிக்கவில்லை நாங்கள் தமிழகத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்துவோம் என்று? இங்கு விளைநிலங்கள் வடிய போதும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திடங்களுக்காக எங்கள் மாவட்டங்கள் ஏங்கிய போதும் ஏன் வைகோ தனித் தமிழகம் மலரும் என்று சொல்லவில்லை? விடுதலைப் புலிகளின் கொடுங்கோல் ஆட்சிக்காக ஆயுதம் ஏந்தத் துடிக்கும் இந்த தமிழினத் துரோகி ஏன் தமிழகத் தமிழருக்காக ஆயுதம் எந்த முன்வரவில்லை? இதென்ன அயோக்கியத் தனம்?

இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் இந்த தேசத் துரோகியை கைது செய்வதற்கு எதற்கு கண்டணங்கள்?

டில்லி உங்கள் குரலுக்கு மதிபளிக்கவில்லை என்று எபப்டி சொல்கிறீர்கள்? இந்தியா இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்றால் எந்த வகையில் தலையிட வேண்டும்? சும்மா பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? இல்லை ராணுவத்தை அனுப்ப வேண்டுமா? கடந்த கால்ங்கள் நினைவில்லையா?

புலிகளின் வீர வசனம் : நாங்களும் சிங்களர்களும் சகோதரர்கள். இதில் நீங்கள்( இந்தியா) தலையிட வேண்டாம்.

இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

Anonymous said...

விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல, தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்கிறார் பால்தாக்கரே. அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று உங்களால் கண்டிக்க முடியுமா? முடியாது, காரணம் அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

Unknown said...

//கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுத்த போதும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகம் முட்டுக் கட்டை போட்ட போதும் வைகோ எங்கே போனார்? அப்போதெல்லாம் ஏன் அறிவிக்கவில்லை நாங்கள் தமிழகத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்துவோம் என்று?//

கர்னாடகம் தண்ணீர் தர மறுத்த போது வைகோ மட்டுமல்ல, எல்லாத் தமிழர்களின் மனதிலும் ஏற்பட்ட கேள்வி தமிழகம் இந்தியாவில் இருக்கிறதா? அல்லது தனி நாடா?

இதனைக் குறித்து அத்தனைத் தமிழர்களும் கேள்வியெளுப்பினர் கருணாநிதி உட்பட.

அப்போது எங்கே போயிற்று இந்திய இறையாண்மை?

முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இந்தியப் பெருங்கடலிலே இலங்கை சிங்கள ராணுவத்தாலே சுட்டு கொல்லப்பட்ட போது, அவர்களும் இந்தியர்தான் என்ற எண்ணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு தெரியாமல் போனதே அப்போது எங்கே போனது இந்திய இறையாண்மை?

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத் தீவினை இலங்கைக்கு தாரை வார்த்ததே இதே காங்கிரசு, தி.மு.க. கயவர்களின் கூட்டணி அப்போது எங்கே போனது இந்திய இறையாண்மை?

இலங்கை ராணுவத்தினைத் திருப்பித் தாக்க தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று சொன்ன தா.பாண்டியன் கூட்டணியில் இருந்த போது என்ன செய்து கிழித்தது இந்த தேசியம் பேசும் காங்கிரசு கயவர் கூடாரம்.

தமிழகத்தில் இப்படி ஒரு இன எழுச்சி ஏற்பட்ட பிறகு இப்போதுதான் இந்த காங்கிரசு தமிழினத் விரோதிகளுக்கும் அவர்களது காலை நக்கிப் பிழைக்கும் துரோகிகளுக்கும் தெரிகிறது செத்துப் போனவன் தமிழன் மட்டுமல்ல இந்தியனும் கூட என்று. இவர்களெல்லாம் பேசுகிறார்கள் இறையாண்மை பற்றி.

இதென்ன முட்டாள்தனம். காங்கிரசுக்காரன் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவன். வட இந்திய பார்ப்பன பயங்கரவாதிகளை காங்கிரசு கட்சி என்ற பெயரில் அடிவருடி பிழைப்பு நடத்தும் கூட்டம்
இறையாண்மை என்ற பெயரில் இந்திய மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை காவு கொள்ளத் துடிக்கிறது.

இந்திய இறையாண்மைக்கு உண்மையில் சவால் விடுவது மத்தியில் இருக்கும் மக்கள் விரோத காங்கிரசு கூடாரங்களின் ஆட்சிதான்.

தன் நாட்டுடைய, நாட்டு மக்களுடைய நலனைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது ஏதோ அமெரிக்கனுக்கே பிறந்தவன் போல நம் தேச நலனை அடகு வைத்தது காங்கிரசு கும்பல்.

தன் நாட்டு மக்கள் எண்ணத்திற்கு விரோதமாக இலங்கை ராணுவத்திற்கு, உதவி வழங்கி வருகிறது. சொந்த நாட்டு மக்களை பசியிலும் பட்டினியிலும், இருட்டிலும் வாட விட்டு அடுத்த நாட்டு ராணுவத்திற்கு பணம், பொருள், ராணுவ தளவாடங்கள், தொழில் நுட்ப உதவி வழங்கி தன் சொந்த நாட்டு மீனவர்களையும், அண்டை நாட்டில் வசிக்கும் தமிழர்களையும் கொன்று குவிக்கத் துணை போகிறது.

இதனைத் தட்டிக் கேக்கத் துப்பு இல்லாத தமிழ்நாட்டு காங்கிரஸ்காரன், தட்டிக் கேட்பவரை இறையாண்மை பேரைச் சொல்லி மிரட்டிப் பார்க்கிறான்.

தேச துரோகத்திற்கு கைது செய்வதானால் அன்னிய நாட்டைச் சேர்ந்தவளைத் தலைவினு சொல்ற, இத்தாலியில் இவனுங்க குடும்பம் சம்பந்தம் செய்வதற்காக ராணுவத்திற்கு உப்புக்கு பெறாத பொம்மை பீரங்கிகளை வாங்கிக் குவித்த, அமெரிக்காவுக்கு நம் நாட்டைக் காட்டிக் கொடுத்த காங்கிரசுக் காரன் எல்லாவனையும் கைது செய்ய வேண்டும்.

Anonymous said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...

//கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுத்த போதும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகம் முட்டுக் கட்டை போட்ட போதும் வைகோ எங்கே போனார்? அப்போதெல்லாம் ஏன் அறிவிக்கவில்லை நாங்கள் தமிழகத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்துவோம் என்று?//

கர்னாடகம் தண்ணீர் தர மறுத்த போது வைகோ மட்டுமல்ல, எல்லாத் தமிழர்களின் மனதிலும் ஏற்பட்ட கேள்வி தமிழகம் இந்தியாவில் இருக்கிறதா? அல்லது தனி நாடா?

இதனைக் குறித்து அத்தனைத் தமிழர்களும் கேள்வியெளுப்பினர் கருணாநிதி உட்பட.

அப்போது எங்கே போயிற்று இந்திய இறையாண்மை?

முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இந்தியப் பெருங்கடலிலே இலங்கை சிங்கள ராணுவத்தாலே சுட்டு கொல்லப்பட்ட போது, அவர்களும் இந்தியர்தான் என்ற எண்ணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு தெரியாமல் போனதே அப்போது எங்கே போனது இந்திய இறையாண்மை?

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத் தீவினை இலங்கைக்கு தாரை வார்த்ததே இதே காங்கிரசு, தி.மு.க. கயவர்களின் கூட்டணி அப்போது எங்கே போனது இந்திய இறையாண்மை?

இலங்கை ராணுவத்தினைத் திருப்பித் தாக்க தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று சொன்ன தா.பாண்டியன் கூட்டணியில் இருந்த போது என்ன செய்து கிழித்தது இந்த தேசியம் பேசும் காங்கிரசு கயவர் கூடாரம்.

தமிழகத்தில் இப்படி ஒரு இன எழுச்சி ஏற்பட்ட பிறகு இப்போதுதான் இந்த காங்கிரசு தமிழினத் விரோதிகளுக்கும் அவர்களது காலை நக்கிப் பிழைக்கும் துரோகிகளுக்கும் தெரிகிறது செத்துப் போனவன் தமிழன் மட்டுமல்ல இந்தியனும் கூட என்று. இவர்களெல்லாம் பேசுகிறார்கள் இறையாண்மை பற்றி.

இதென்ன முட்டாள்தனம். காங்கிரசுக்காரன் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவன். வட இந்திய பார்ப்பன பயங்கரவாதிகளை காங்கிரசு கட்சி என்ற பெயரில் அடிவருடி பிழைப்பு நடத்தும் கூட்டம்
இறையாண்மை என்ற பெயரில் இந்திய மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை காவு கொள்ளத் துடிக்கிறது.

இந்திய இறையாண்மைக்கு உண்மையில் சவால் விடுவது மத்தியில் இருக்கும் மக்கள் விரோத காங்கிரசு கூடாரங்களின் ஆட்சிதான்.

தன் நாட்டுடைய, நாட்டு மக்களுடைய நலனைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது ஏதோ அமெரிக்கனுக்கே பிறந்தவன் போல நம் தேச நலனை அடகு வைத்தது காங்கிரசு கும்பல்.

தன் நாட்டு மக்கள் எண்ணத்திற்கு விரோதமாக இலங்கை ராணுவத்திற்கு, உதவி வழங்கி வருகிறது. சொந்த நாட்டு மக்களை பசியிலும் பட்டினியிலும், இருட்டிலும் வாட விட்டு அடுத்த நாட்டு ராணுவத்திற்கு பணம், பொருள், ராணுவ தளவாடங்கள், தொழில் நுட்ப உதவி வழங்கி தன் சொந்த நாட்டு மீனவர்களையும், அண்டை நாட்டில் வசிக்கும் தமிழர்களையும் கொன்று குவிக்கத் துணை போகிறது.

இதனைத் தட்டிக் கேக்கத் துப்பு இல்லாத தமிழ்நாட்டு காங்கிரஸ்காரன், தட்டிக் கேட்பவரை இறையாண்மை பேரைச் சொல்லி மிரட்டிப் பார்க்கிறான்.

தேச துரோகத்திற்கு கைது செய்வதானால் அன்னிய நாட்டைச் சேர்ந்தவளைத் தலைவினு சொல்ற, இத்தாலியில் இவனுங்க குடும்பம் சம்பந்தம் செய்வதற்காக ராணுவத்திற்கு உப்புக்கு பெறாத பொம்மை பீரங்கிகளை வாங்கிக் குவித்த, அமெரிக்காவுக்கு நம் நாட்டைக் காட்டிக் கொடுத்த காங்கிரசுக் காரன் எல்லாவனையும் கைது செய்ய வேண்டும்//

நல்ல ரிலாக்‌ஷேஷன். விழுந்து விழுந்து சிரித்தேன். பொம்மை பீரங்கியா? அடப்பாவி அதுதான் கார்கிலில் தீவிரவாதிகளை விரட்டி அடித்தது. நீ இன்னும் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிக்கனும் தம்பி :))

Anonymous said...

//கார்கிலில் தீவிரவாதிகளை விரட்டி அடித்தது. நீ இன்னும் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிக்கனும் தம்பி :))//

கார்கிலில் சண்டையிட்டது பாக். ராணுவம் அப்பிடிங்கிற விசயம் கூட தெரியாதா ஜால்ரா அண்ணா?

துப்பாக்கி வச்சிருக்கவங்க எல்லாம் தீவிரவாதிங்களாண்ணா? இந்திய ராணுவத்திலே யாருக்கிட்டயும் துப்பாக்கி இல்லீங்களாண்ணா? அப்ப அவுங்களும் தீவிரவாதிங்களாண்ணா?

இதே கணக்கிலேதான் விடுதலைப் புலிகளையும் தீவிரவாதினு சொல்றீங்களாண்ணா?

என்னே அறிவு? என்னே அறிவு? உங்க மூளை பெருகி காது வழியாக வருது பாருங்க..

உங்க ஜால்ரா சவுண்டு ஊரைத்தூக்குதுண்ணோவ்வ்வ்வ்வ்.

Anonymous said...

ஈழ தமிழ் பிரச்சனையில் கைது தவறாக தெரிந்தாலும், இது வைகோவிற்கு தேவைதான். சுயநலத்திற்காக அம்மாபின் செல்வது ..... பின் அம்மாவின் வாய்சவடால் இப்போது கைதாகியிருக்கிறார்.

Anonymous said...

அப்போ பக்கத்திலே ஒரு போலிஸ் மாமா பழைய காலத்து 307 ரைபிளுக்கு எண்ணெய் போட்டுக்கிட்டு இருக்காரே அவரும் தீவிரவாதியா.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Sanjai Gandhi said...

நண்பர் பெரியசாமிக்கு...
ஒருவேளை சோனியாவின் ஜால்ரா என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருபப்து நீங்களாக இருந்தால்...

நீங்கள் என்னை மனதில் வைத்தே அந்த பின்னூட்டம் போட்டிருப்பதாகத் தெரிகிறது. ஜால்ராபெரியசாமி பெயரில் இருக்கும் பின்னூட்டம் என்னோடது இல்லை. முகத்தை மறைத்து விவாதம் செய்ய நான் ஒன்றும் கோழை இல்லை... விவாதமோ அடிஉதையோ நேருக்கு நேர்தான் என் ஸ்டைல். மறைந்து தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை..

ஒருவேளை சோ.ஜா பின்னூட்டம் நீங்களாக இருக்கும் பட்சத்தில் அது என்னை குறிவைத்து எழுதி இருந்தால் உங்கள வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நீங்கள் இல்லை என்றால் இந்த பின்னூட்டத்தை தவிர்த்துவிடவும்.

இது போன்ற கோழைகளை பொட்டை என்று கூட நான் சொல்வதில்லை.. இப்போது பெண்கள் நல்ல வீரத்துடன் இருக்கிறார்கள். இதெல்லாம் இழிபிறவிகள்.

எதுவாயினும் நேருக்கு நேர் மோதலாம் சோ.ஜாவே.

Anonymous said...

Dr. Kalaignar M. Karunanithy
Chief Minister of Tamil Naad,
Respected Sir,
The Tamil People of Sri Lanka are glad that Tamil Naad has started showing interest in the Sri Lankan ethnic problem. But they are disappointed that the concerns of the Tamil People now trapped in the areas under the control of the LTTE are ignored. LTTE is using them as human shield to protect them. The People are also upset and worried that the enthusiasm displayed in Tamil Naad is showing tendencies of confrontation with the majority community the Sinhalese, with whom the Tamils had been living from time immemorial and will have to live in the future as well. Long before his assassination Mahatma Gandhi had warned that India and Ceylon can’t afford to quarrel each other, but more than that being immediate neighbours and having several things in common, Tamil Naad and Sri Lanka should maintain cordial relationship between the two.
We Sri Lankans remember with gratitude the innumerable detections in Tamil Naad, made by both the “Q” branch of the Tamil Naad Police and the Indian Navy, of several tons of material, including steel balls, aluminum foils, ball bearings and chemicals, used for the manufacture of bombs, claymore mines hand grenade etc. The credit goes to your Police of Tamil Naad and the Indian Navy for the detections, and if those detections had not taken place only God knows as to what would have happened to our countries. We are not un-mindful of what can happen to our country, if the LTTE is allowed to operate freely in Tamil Naad and that is why I re-iterate that both Tamil Naad and Sri Lanka should maintain close relationship between them. We can’t forget so easily as to what happened to Hon Rajiv Gandhi and there is no guarantee that a similar incident will not take place again, if the LTTE is allowed to operate freely in Tamil Naad. Please see that a Jaffna is not created in Tamil Naad.
The decision of the All Party Conference to seek the help of the Central Government to find an early solution is perfectly alright. But that is not the immediate need of our people trapped and kept under compulsion in Killinochchi by the LTTE. The decision of the All Party conference would have been more appropriate if it had also decided to request the Central Government to compel the LTTE to release the innocent civilians detained by force in areas under their control. The ultimatum of two weeks given to the Central Government to act has caused a furore among the hardliners in Sri Lanka, causing embarrassment to the Sri Lankan Government, which is aware of the compelling need to maintain good relationship with India.
I hope you will concede that all those who are in the fore-front of the campaign hardly know anything about the happenings in Sri Lanka and act only on the testimony of some LTTE supporters, who themselves are mis-led by some others. They never bother to find out the truth. Tamil Naad should be warned of the danger in acting on the advice of the TNA Members of Parliament who were fraudulently elected as members with the fire power of the LTTE and they act only as proxies of the LTTE. They carry out LTTE’s orders. No one cared to come to Sri Lanka to find out the truth. The people in Sri Lanka live in constant fear and tension due to the LTTE’s claymore- mine, land- mine and hand- grenade attacks that are taking place everyday in some part of Sri Lanka. That had caused the death of several innocent Sinhala Tamil and Muslim people. This is perhaps why no one from India undertakes a trip on a fact finding mission to Sri Lanka. It is this menace that we are trying to get rid of.
Hope you will recollect our first meeting in early 1976, over thirty years back. I was then the Member of Parliament for Killinochchi. Why we met is irrelevant here. But imagine what my feelings would be to see the people, with whom I lived for very many years, now living under the subjugation of the LTTE, deprived of almost all their rights and detained under compulsion for well over quarter of a century. You say that you are unable to eat or sleep with the Tamil problem not solved. If so Sir, how can I live peacefully?
Things are going from bad to worse everyday. But due to the false propaganda by the agents of the LTTE, the innocent people, cinema actors, university students of Tamil Naad hail them as heroes. If Tamil Naad wants a Jaffna without realizing the consequence only God can save it. But is Tamil Naad fair by the other States in exposing them also to the grave risk they face from suicide bombs, claymore mines etc. The children of the LTTE leaders have the best of education in Foreign Countries. So are the children of the TNA Members of Parliament too. The TNA Member’s families are settled in foreign countries. The children of the poor parents are sent to the battle front as sacrificial animals and as suicide bombers. They killed the Ex Prime Minister of India in Tamil Naad. They took away all the properties of the Muslims of the North who are Tamil speaking and lived with us for generations. They sent them out of the North with just 500 Rupees to live in refugee camps in the Sinhalese areas for over 17 years now. Our culture and civilization are gone. Our children’s education is ruined. According to recent news reports over six thousand children in the East do not know their alphabets.
The following are extracts from two letters I wrote to the Hon Dr. Manmohan Singh – Prime Minister of India and to the Secretary General of the United Nations His Excellency Ban-Ki-Moon the purpose of which is to impress on you that the LTTE had not shown any change in their behavior.
In my letter dated 16-01-2006 I wrote to the Hon. Prime Minister, “What the Sri Lankan Tamils need today is liberation from the LTTE, the so called liberators of the Tamils. It is very unfortunate that some leaders of Tamil Naad, without understanding the real problem fully and with hardly any knowledge of the ground situation in the North and the East of Sri Lanka, are trying to hold the Indian Government to ransom, with its numerical strength in Parliament. The Tamil Naad Members of Parliament who have joined the alliance should stop their veiled threats to the Government. They should study the situation and either help to find a solution or leave the matter entirely in the hands of the Central Government, to help the Sri Lankans to find a solution for their problem”.
In my letter dated 08-10-2005 to the Secretary General of United Nations I wrote, “ I take full responsibility for all what I have said here. The people who had been living in areas under the control of the LTTE sacrificed enough and it should be noted that all their sacrifices, tolerance and sufferings were all borne by them for the sake of their children. Now with a demand from the LTTE for one person from each house-hold they are prepared to defy the LTTE and revolt against them. They are also prepared to welcome and give all co-operations for a friendly army that will give an undertaking to give protection for their lives and properties inspite of any provocation that they may have to face, while engaged in the process of liberating them” .

I quote two paragraphs from my letter written to you when you had good relationship with both Mr. Vaiko and Mr. Nedumaran dated 08.10.2005 I wrote thus, “ In the interest of the Tamils of Sri Lanka the leaders of Tamil Naad should forget all their political differences and get together to find a solution to the ethnic problem. I have had discussions with a number of Sinhalese leaders of political parties most of whom are agreeable to accept a solution based on the Indian pattern of devolution. I am confident that there will be hardly any opposition to this proposal. We Tamils in Sri Lanka can’t expect anything more than that since we know the Indian attitude towards the creation of a separate Tamil State. Successive Governments of India had clearly spelt out that they can’t support separation. The Tamils of Sri Lanka can’t confront India on this issue”.

“You will be doing a great service to the Tamil People of Sri Lanka who are living in total subjugation in areas under the control of the LTTE. I am confident that you have the capacity to convince leaders like Hon.Vaiko and Mr.Nedumaran of the need for an early solution bases on the Indian pattern of devolution. It will be acceptable to a larger section of the Sinhalese, Tamils and Muslims as well. Having convinced the Leaders of Tamil Naad you should take up this issue with Delhi and through Delhi with the Sri Lankan Government. Your facilitation for talks on this basis will certainly bear fruit and will also be welcomed by the International Community. It will not be rejected by any body. The leaders of Tamil Naad too should feel glad to play a role in finding a solution to a long standing problem”.
Sir, we missed a good opportunity in October in 2005. Another opportunity has now come on your way to intervene and help to solve the ethnic problem easily. In an interview to the PTI too Members of Parliament of the TNA who are proxies of the LTTE had said that they are agreeable for a reasonable solution within a united Sri Lanka. This stand will certainly make things easy for you to help to find a solution. Please act immediately without any hesitation.
Thanking you,
Yours Sincerely
V.Anandasangaree
President -TULF
http://www.thenee.com/html/241008-6.html

Anonymous said...

//தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வருபவர்கள்
யாரும் போராளிகளை குறை சொல்லுவது
இல்லை .அவர்கள் குறை சொல்லுவது
சிங்கள ராணுவத்தினரைதான்.//
அதிமுக காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் புலி ஆதரவு. கலைஞர் கவிதை எல்லாம் எழுதுகிறார். அப்படியிருக்கும் போது எப்படி தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வரும் இலங்கை தமிழர்கள் துணிந்து உண்மையை சொல்வார்கள்.

Unknown said...

நண்பர் பொடியன்|சஞ்சய் அவர்களுக்கு...
உங்கள் கற்பனை அளவுக்கு மீறியது. கடும் சொற்கள் தவிர்த்திருக்கப் பட வேண்டியது.

//நண்பர் பெரியசாமிக்கு...
ஒருவேளை சோனியாவின் ஜால்ரா என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருபப்து நீங்களாக இருந்தால்...//

ரொம்ப யோசிப்பது உடம்புக்கு நல்லதல்ல..

//நீங்கள் என்னை மனதில் வைத்தே அந்த பின்னூட்டம் போட்டிருப்பதாகத் தெரிகிறது.//

எப்பிடிங்க உங்களால மட்டும் முடியுது.

//ஜால்ராபெரியசாமி பெயரில் இருக்கும் பின்னூட்டம் என்னோடது இல்லை.//

எனக்கு இம்மியளவும் உங்கள் மீது சந்தேகம் வரவில்லை.

// முகத்தை மறைத்து விவாதம் செய்ய நான் ஒன்றும் கோழை இல்லை... //

நீங்கள் கோழையா அல்லது வீரனா என்ற சந்தேகம் எனக்கு இல்லை. உங்கள் மீதே உங்களுக்கு இப்படியொரு சந்தேகம் வந்திருக்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் நீங்கள் மனிதராய் இருப்பதால் என் நண்பரே. நான் எனது நண்பர்கள் கோழையா? வீரனா என்றெல்லாம் பார்த்து பழகுவதில்லை.


//விவாதமோ அடிஉதையோ நேருக்கு நேர்தான் என் ஸ்டைல். மறைந்து தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை..//

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு நீங்கள் அடி உதை பற்றிப் பேசுவது பெண் தன்மை என நினைக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் பெண்கள் கூட கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு அடித்துவிடுவேன், கிழித்துவிடுவேன் என சவடால் பேசுவது இல்லை. அதுவும் போக ஒருவர் பெண் தன்மையுடையவரா அல்லது ஆண்தன்மையற்றவரா என்பதை அவரது மனைவி அல்லது படுக்கையை பகிர்ந்து கொண்டவர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.


//ஒருவேளை சோ.ஜா பின்னூட்டம் நீங்களாக இருக்கும் பட்சத்தில் அது என்னை குறிவைத்து எழுதி இருந்தால் உங்கள வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

நண்பர் சோனியாவின் ஜால்ரா எழுதிய பின்னூட்டத்தில் என்னை இணைத்துப் பார்த்திருப்பது கேவலமான கற்பனை. நண்பர் சோனியாவின் ஜால்ரா மற்றொரு நண்பர் ஜால்ரா பெரியசாமிக்கு எழுதிய பின்னூட்டத்தில் உங்களைப் பற்றி ஏதும் தாக்கி எழுதியதாகவும் தெரியவில்லை. நண்பர் ஜால்ரா பெரியசாமியின் தீவிரவாதிகள் பற்றிய தவறான பார்வையை அவ்ருடைய பாணியிலேயே பதில் கொடுத்துள்ளார். இதில் நீங்களும் நானும் எங்கே வந்தோம்?

//நீங்கள் இல்லை என்றால் இந்த பின்னூட்டத்தை தவிர்த்துவிடவும்.//

உங்களுடைய மட்டமான கற்பனைத்திறத்தால் என்னையும் இதில் இணைத்து வசை பாடி விட்டு தவிர்த்து விடுங்கள் என்று சொல்வது சரியா?


//இது போன்ற கோழைகளை பொட்டை என்று கூட நான் சொல்வதில்லை.. இப்போது பெண்கள் நல்ல வீரத்துடன் இருக்கிறார்கள். இதெல்லாம் இழிபிறவிகள்.//

புனை பெயர்களில் வருபவர்கள் இழிபிறவிகள் என்றால் நீங்களும் அதே வட்டத்தில் தான் இருக்கிறீர்கள் நண்பரே.. பொடியன் என்பது உங்கள் பெயரா அல்லது சஞ்சய் என்பதுதான் உங்கள் பெயரா? உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு தேவையற்ற சந்தேகம் வந்துள்ளது. மேலே குறிப்பிட்டபடி இணை அல்லது துணைகளுடன் ஆலோசனை செய்யவும். அல்லது நல்ல பாலியல் மருத்துவரை அணுகவும்.

//எதுவாயினும் நேருக்கு நேர் மோதலாம் சோ.ஜாவே.//
உங்களுக்கு முன்னால் இருப்பது வெறும் கணிணித் திரை மட்டும்தான். எதற்கு இந்த சவடால்? பார்த்து, மோதி திரையை உடைத்து விடப் போகிறீர்கள். பின்னர் உங்கள் டேமேஜர் வந்து திட்டுவார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கருத்து மோதல் இருக்கலாம்
வெறுத்து மோதல் கூடாது
அனைவரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க எதுவாக மட்டுறுத்தல் நீக்கியது. நாகரிகமான கருத்துக்களை தெரிவிப்பீர்கள் என்று நம்பி தான்!
ஆக்கபூர்வமான கருத்துக்கள், எவ்வளவு கருத்து வேறுபாடு உள்ளவர்களையும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்திக் கொடுக்கும்.

கருத்து மோதல் இருக்கலாம்
வெறுத்து மோதல் கூடாது
அனைவரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க எதுவாக மட்டுறுத்தல் நீக்கியது. நாகரிகமான கருத்துக்களை தெரிவிப்பீர்கள் என்று நம்பி தான்!
ஆக்கபூர்வமான கருத்துக்கள், எவ்வளவு கருத்து வேறுபாடு உள்ளவர்களையும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்திக் கொடுக்கும்.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை