tag:blogger.com,1999:blog-6884949981704666735.post730894566078810252..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: ஓணாண்டி கவிஞரின் கருணாதுதி - மாநாட்டின் நோக்கம்அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-57493844021360829792010-06-26T18:30:38.004+08:002010-06-26T18:30:38.004+08:00Anonymous said...
கோவையில் நடப்பது செம்மொழி மாநாட...Anonymous said... <br />கோவையில் நடப்பது செம்மொழி மாநாடல்ல. திமுகவின் மாநில மாநாடு.<br /><br />//<br /><br />ம்ம்ம்ம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-93693165392147982010-06-26T17:02:03.971+08:002010-06-26T17:02:03.971+08:00கோவையில் நடப்பது செம்மொழி மாநாடல்ல. திமுகவின் மாநி...கோவையில் நடப்பது செம்மொழி மாநாடல்ல. திமுகவின் மாநில மாநாடு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-26842161298292917412010-06-26T14:27:14.762+08:002010-06-26T14:27:14.762+08:00பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
அந்தக் காலத்திலிர...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...<br />அந்தக் காலத்திலிருந்தே மன்னரைத் துதி பாடுவது புலவர்களுக்கு வழக்கம் தான்.. ஆனால், அந்த கால மன்னர்கள் அதற்குத் தகுதி உடையவர்களாக இருந்தனர்.. அந்தக் கவிதைகளும் காலங்காலமாக பொன் ஏட்டில் பொரித்து வைக்கப் பட்டன.. ஆனால் வாலி சொன்ன இந்த வரிகளை எந்தச் சாக்கடையில் கொண்டு போய்க கொட்ட....? வாலி எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.. ஆனால் அந்த மரியாதையே போய் விட்டது..<br />//<br />வாலி மட்டுமல்ல.<br /><br />இப்ப ஏறக்குறைய எல்லா கவிஞர்களும் லைம் லைட்டுல இருக்க இதுபோல துதிபாடி தமிழுக்கும் தமிழர்களுக்கு திதி செய்கிறார்கள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-6100886235212229772010-06-26T14:24:45.020+08:002010-06-26T14:24:45.020+08:00ILLUMINATI said...
கலக்கல் தல.மாநாட்டின் மொத்த நோக...ILLUMINATI said...<br />கலக்கல் தல.மாநாட்டின் மொத்த நோக்கமே இது தான.<br /><br />//அவரின் கபால களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட<br />ஈர பெண் எண்ணங்களே அதிகம்.//<br /><br />முதல்ல,அவர ஈழத்து பெண்களை பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்க்க சொல்லுங்க.தமிழநாடே சட்ட ஒழுங்கு இல்லாம சீரழிஞ்சு கிடக்கு.இப்ப தமிழ்த்தாய்க்கு வாழ்த்தாம்.என்னத்துக்கு?இந்த மாதிரி கொடுமைய எல்லாம் பார்த்துபுட்டு இன்னும் உசுரோட இருக்குறதுக்கா?<br />//<br /><br />மாநாட்டின் நோக்கமே கருணாதுதி தான்!<br /><br />அதனால் இந்த மாநாட்டுக்கு வெற்றியே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-40834672285932463692010-06-26T14:22:49.299+08:002010-06-26T14:22:49.299+08:00பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
அடக்கடவுளே.. கவிய...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...<br />அடக்கடவுளே.. கவியரங்கத்தை நேரலையில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.. கவிஞர் மு.மேத்தா வந்து கலைஞர் துதி பாடினார்.. மண்டை காய்ந்து விட்டது.. அதற்கு அடுத்து வருகின்ற அனைவரும் சொல்லி வைத்தார் போல் கலைஞர் துதி பாடிக் கொண்டே இருக்கின்றனர்.. வாலி சொல்கிறார்.."சாமிகள் ஆலயத்தில் தானே இருக்க வேண்டும்.. வந்து சேர்ந்தனர் இரண்டு சாமிகள், முத்துசாமி, சின்னசாமி என்ற இரண்டு சாமிகள்..<br /><br />அதற்குக் காரணம் இரண்டு மாமிகள்.."<br /><br />முடியல... அருமையான கவிஞர்கள் ஏன் எப்படி தனி மனிதனை போற்றிப் பாடி தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். <br /><br />நல்ல கவியரங்கத்தைக் கேட்க வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.. இது கரைவேட்டி மாநாடு என்பதை நன்கு புரியவைத்தனர்..<br /><br />நன்றி..<br />//<br /><br />இந்த வாலியின் தொல்லையும், வைர சொம்பின் தொல்லையும் பெரிய சல்லையா இருக்குங்க!<br /><br />வாலிக்கும் பிரியானி போடுறாங்களா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-45810510899183496362010-06-26T14:19:43.969+08:002010-06-26T14:19:43.969+08:00அஹோரி said...
பழைய சோறு ஊறுகாய் கொடுத்தாலே பாராட்ட...அஹோரி said...<br />பழைய சோறு ஊறுகாய் கொடுத்தாலே பாராட்டி தள்ளுவானுங்க , குஸ்கா குவார்ட்டர் லாம் கொடுக்க்ரான்கலாம் , இந்த அளவுக்கு கூட சட்டி தூக்கலனா எப்படி ?<br /><br />//அவர் இதயம் எப்போதும் கசங்காத புடவையோடுதான்.<br />என்ன தான் இருந்தாலும் நாலு செவுத்துக்குள்ள நடக்குறத இப்படி பொது மேடைல உளறி இருக்க கூடாது.<br />//<br /><br />கருத்துக்கு நன்றி அஹோரி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-15472631064105424462010-06-26T14:19:42.700+08:002010-06-26T14:19:42.700+08:00அஹோரி said...
பழைய சோறு ஊறுகாய் கொடுத்தாலே பாராட்ட...அஹோரி said...<br />பழைய சோறு ஊறுகாய் கொடுத்தாலே பாராட்டி தள்ளுவானுங்க , குஸ்கா குவார்ட்டர் லாம் கொடுக்க்ரான்கலாம் , இந்த அளவுக்கு கூட சட்டி தூக்கலனா எப்படி ?<br /><br />//அவர் இதயம் எப்போதும் கசங்காத புடவையோடுதான்.<br />என்ன தான் இருந்தாலும் நாலு செவுத்துக்குள்ள நடக்குறத இப்படி பொது மேடைல உளறி இருக்க கூடாது.<br />//<br /><br />கருத்துக்கு நன்றி அஹோரி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-21708237126755408732010-06-26T14:18:50.910+08:002010-06-26T14:18:50.910+08:00Anonymous said...
தமிழனத்தின் அசிங்கங்கள். அடிவருட...Anonymous said...<br />தமிழனத்தின் அசிங்கங்கள். அடிவருடிப் பேய்கள். அவமானம் அவமானம் தமிழ்த்தாயே இவர்களை எல்லாம் உன் மகவு என்று சொல்லிக் கொள்ள நீ அவமானப்பட வேண்டும். எலும்புத துண்டங்களுக்கு கவிபாடும் ஓநாய்கள்.<br /><br /><br />யாழ்<br />//<br /><br />தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் யாழ்!<br />நன்றி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-18939825358449360272010-06-26T14:17:42.351+08:002010-06-26T14:17:42.351+08:00பட்டாபட்டி.. said...
கலக்கல்...
//
கருத்துக்கு நன...பட்டாபட்டி.. said...<br />கலக்கல்...<br />//<br /><br />கருத்துக்கு நன்றி பட்டாபட்டி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-41063833288180836372010-06-26T14:16:28.548+08:002010-06-26T14:16:28.548+08:00'Saerar Kotrram' said...
-உ-/~=தெய்வவொண்டீ...'Saerar Kotrram' said...<br />-உ-/~=தெய்வவொண்டீந்தமிழ்=~//_<br /># ”தமிழ்த்தாய் ஒரு ஓரமாத்தான் உட்காந்திருந்தா..”-என்றுமட்டுஞ் சொன்னாப் பத்தாது.=”அவள்,-%இந்தத் தெருக்கூத்துப் பிசாதுக் கும்பல், தன்னையே(தமிழ்த்தாயையே) நார்நாராக் கிளிச்சுப்போட்டதோடன்றி,..தன் ஏதிலி மக்களை--அவர்தம் போராளி மறவர்கூட்டத்தை ஈழத்திருநாட்டில் ஒளிச்சுப்போட்டதோடன்றி,..இனி முள்ளிவாய்க்கால் முள்வேலிக்குள் தமிழச்சிகளுக்கு நேர்வதைப்போலத்: தன் உடலாகிய ‘வரிவடிவ’த்தையும் எங்கே அக்குவேறு-ஆணிவேறாப் பிச்சுப் பிடுங்கிக் கொத்துக்கறி போட்டுருவாங்களோன்னு நடுநடுங்கிக்கொண்டுதான் உக்காந்திருந்தாங்கறதையும் குறிப்பிட்டாலே ‘காட்சி’ முழுமையாத் தெளிவுபெறும் என்க..!/~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|=சிவ**சிவ=|<br />//<br /><br />கருத்துக்கு நன்றி ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-20110662806976682252010-06-26T14:14:40.124+08:002010-06-26T14:14:40.124+08:00Jey said...
ங்கொய்யாலே, கொடுத்த காசுக்கு மேலே கூவு...Jey said...<br />ங்கொய்யாலே, கொடுத்த காசுக்கு மேலே கூவுராய்ங்க நாதாரி நாய்க.<br />இவங்ககிட்ட சிக்கி தமிழ்த்தாய் சின்னாபின்னமாகாம இருந்தா போதாது.<br />//<br /><br />கருத்துக்கு நன்றிங்க ஜெய்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-47629492163577146982010-06-26T14:13:55.145+08:002010-06-26T14:13:55.145+08:00முகவை மைந்தன் said...
பொழைப்புக்கு கூவுறவரைக் குறை...முகவை மைந்தன் said...<br />பொழைப்புக்கு கூவுறவரைக் குறை சொல்லிப் பயனில்லை. என்ன இருந்தாலும் செயாம்மா போட்டுக் கொடுத்த பாதையாச்சே.<br /><br />சுடும்வழி சுட்டதனால் சூழ்ந்தார் உடன்சொல்<br />படும்வழி பட்டார்ப் பரிந்து<br />//<br /><br />ஆமா இராம்!<br /><br />எதாவது வாய்ப்போடு கூப்புடுவாங்கன்னு இந்த பெரியமனுசன் இப்படி கூவியிருக்கலாம்!<br /><br />பாவம் தமிழன்!<br /><br />அவன் நிலைய பாருங்க!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-50569280439785312212010-06-26T14:13:31.850+08:002010-06-26T14:13:31.850+08:00அந்தக் காலத்திலிருந்தே மன்னரைத் துதி பாடுவது புலவர...அந்தக் காலத்திலிருந்தே மன்னரைத் துதி பாடுவது புலவர்களுக்கு வழக்கம் தான்.. ஆனால், அந்த கால மன்னர்கள் அதற்குத் தகுதி உடையவர்களாக இருந்தனர்.. அந்தக் கவிதைகளும் காலங்காலமாக பொன் ஏட்டில் பொரித்து வைக்கப் பட்டன.. ஆனால் வாலி சொன்ன இந்த வரிகளை எந்தச் சாக்கடையில் கொண்டு போய்க கொட்ட....? வாலி எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.. ஆனால் அந்த மரியாதையே போய் விட்டது..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-73919178979190903682010-06-26T14:11:54.743+08:002010-06-26T14:11:54.743+08:00கலக்கல் தல.மாநாட்டின் மொத்த நோக்கமே இது தான.
//அவ...கலக்கல் தல.மாநாட்டின் மொத்த நோக்கமே இது தான.<br /><br />//அவரின் கபால களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட<br />ஈர பெண் எண்ணங்களே அதிகம்.//<br /><br />முதல்ல,அவர ஈழத்து பெண்களை பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்க்க சொல்லுங்க.தமிழநாடே சட்ட ஒழுங்கு இல்லாம சீரழிஞ்சு கிடக்கு.இப்ப தமிழ்த்தாய்க்கு வாழ்த்தாம்.என்னத்துக்கு?இந்த மாதிரி கொடுமைய எல்லாம் பார்த்துபுட்டு இன்னும் உசுரோட இருக்குறதுக்கா?ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-79878057477335590762010-06-26T14:10:43.227+08:002010-06-26T14:10:43.227+08:00மதுரை சரவணன் said...
அருமை. நல்ல பகிர்வு. வாழ்த்து...மதுரை சரவணன் said...<br />அருமை. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்<br />//<br />நன்றி மதுரை சரவணன்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-31276574486334904742010-06-26T14:09:50.080+08:002010-06-26T14:09:50.080+08:00goma said...
தமிழ்தாய் ,வெறும் வார்த்தைகளாய் ,கலஞர...goma said...<br />தமிழ்தாய் ,வெறும் வார்த்தைகளாய் ,கலஞர்,வைரமுத்து தளபதி மூன்று பேருக்கு இடையே அவ்வப்போது வந்தாளே தவிர ,மற்றபடி அவள் மாநாட்டில் ஒரு ஓரமாகத்தான் வீற்றிருந்தாள்.<br />//<br /><br />தமிழ்த் தாய்மார்கள் இந்த கூத்தை வேடிக்கை பார்க்கக் கூட திராணியற்ற நிற்கதி நிலையில் இருக்கிறார்கள்!<br /><br />கருத்துக்கு நன்றி சகோ!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-80605832228469606222010-06-26T14:09:34.511+08:002010-06-26T14:09:34.511+08:00அடக்கடவுளே.. கவியரங்கத்தை நேரலையில் பார்த்துக் கொண...அடக்கடவுளே.. கவியரங்கத்தை நேரலையில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.. கவிஞர் மு.மேத்தா வந்து கலைஞர் துதி பாடினார்.. மண்டை காய்ந்து விட்டது.. அதற்கு அடுத்து வருகின்ற அனைவரும் சொல்லி வைத்தார் போல் கலைஞர் துதி பாடிக் கொண்டே இருக்கின்றனர்.. வாலி சொல்கிறார்.."சாமிகள் ஆலயத்தில் தானே இருக்க வேண்டும்.. வந்து சேர்ந்தனர் இரண்டு சாமிகள், முத்துசாமி, சின்னசாமி என்ற இரண்டு சாமிகள்..<br /><br />அதற்குக் காரணம் இரண்டு மாமிகள்.."<br /><br />முடியல... அருமையான கவிஞர்கள் ஏன் எப்படி தனி மனிதனை போற்றிப் பாடி தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். <br /><br />நல்ல கவியரங்கத்தைக் கேட்க வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.. இது கரைவேட்டி மாநாடு என்பதை நன்கு புரியவைத்தனர்..<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-77939584534531605232010-06-26T12:27:20.267+08:002010-06-26T12:27:20.267+08:00பழைய சோறு ஊறுகாய் கொடுத்தாலே பாராட்டி தள்ளுவானுங்க...பழைய சோறு ஊறுகாய் கொடுத்தாலே பாராட்டி தள்ளுவானுங்க , குஸ்கா குவார்ட்டர் லாம் கொடுக்க்ரான்கலாம் , இந்த அளவுக்கு கூட சட்டி தூக்கலனா எப்படி ?<br /><br />//அவர் இதயம் எப்போதும் கசங்காத புடவையோடுதான்.<br />என்ன தான் இருந்தாலும் நாலு செவுத்துக்குள்ள நடக்குறத இப்படி பொது மேடைல உளறி இருக்க கூடாது.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-58822331027773189602010-06-26T11:22:24.602+08:002010-06-26T11:22:24.602+08:00தமிழனத்தின் அசிங்கங்கள். அடிவருடிப் பேய்கள். அவமான...தமிழனத்தின் அசிங்கங்கள். அடிவருடிப் பேய்கள். அவமானம் அவமானம் தமிழ்த்தாயே இவர்களை எல்லாம் உன் மகவு என்று சொல்லிக் கொள்ள நீ அவமானப்பட வேண்டும். எலும்புத துண்டங்களுக்கு கவிபாடும் ஓநாய்கள்.<br /> <br /><br />யாழ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-14092756081893317782010-06-26T08:33:14.182+08:002010-06-26T08:33:14.182+08:00கலக்கல்...கலக்கல்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-66658921248141454092010-06-26T04:59:51.912+08:002010-06-26T04:59:51.912+08:00-உ-/~=தெய்வவொண்டீந்தமிழ்=~//_
# ”தமிழ்த்தாய் ஒரு ஓ...-உ-/~=தெய்வவொண்டீந்தமிழ்=~//_<br /># ”தமிழ்த்தாய் ஒரு ஓரமாத்தான் உட்காந்திருந்தா..”-என்றுமட்டுஞ் சொன்னாப் பத்தாது.=”அவள்,-%இந்தத் தெருக்கூத்துப் பிசாதுக் கும்பல், தன்னையே(தமிழ்த்தாயையே) நார்நாராக் கிளிச்சுப்போட்டதோடன்றி,..தன் ஏதிலி மக்களை--அவர்தம் போராளி மறவர்கூட்டத்தை ஈழத்திருநாட்டில் ஒளிச்சுப்போட்டதோடன்றி,..இனி முள்ளிவாய்க்கால் முள்வேலிக்குள் தமிழச்சிகளுக்கு நேர்வதைப்போலத்: தன் உடலாகிய ‘வரிவடிவ’த்தையும் எங்கே அக்குவேறு-ஆணிவேறாப் பிச்சுப் பிடுங்கிக் கொத்துக்கறி போட்டுருவாங்களோன்னு நடுநடுங்கிக்கொண்டுதான் உக்காந்திருந்தாங்கறதையும் குறிப்பிட்டாலே ‘காட்சி’ முழுமையாத் தெளிவுபெறும் என்க..!/~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|=சிவ**சிவ=|'Saerar Kotrram'https://www.blogger.com/profile/00424438022556006383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-54720188853184665412010-06-26T02:17:55.253+08:002010-06-26T02:17:55.253+08:00ங்கொய்யாலே, கொடுத்த காசுக்கு மேலே கூவுராய்ங்க நாதா...ங்கொய்யாலே, கொடுத்த காசுக்கு மேலே கூவுராய்ங்க நாதாரி நாய்க.<br />இவங்ககிட்ட சிக்கி தமிழ்த்தாய் சின்னாபின்னமாகாம இருந்தா போதாது.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-2683811092851668762010-06-26T01:48:58.334+08:002010-06-26T01:48:58.334+08:00பொழைப்புக்கு கூவுறவரைக் குறை சொல்லிப் பயனில்லை. என...பொழைப்புக்கு கூவுறவரைக் குறை சொல்லிப் பயனில்லை. என்ன இருந்தாலும் செயாம்மா போட்டுக் கொடுத்த பாதையாச்சே.<br /><br />சுடும்வழி சுட்டதனால் சூழ்ந்தார் உடன்சொல்<br />படும்வழி பட்டார்ப் பரிந்துமுகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-24003643357227863082010-06-26T00:51:15.441+08:002010-06-26T00:51:15.441+08:00அருமை. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்அருமை. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-4092231191255385322010-06-26T00:00:57.032+08:002010-06-26T00:00:57.032+08:00தமிழ்தாய் ,வெறும் வார்த்தைகளாய் ,கலஞர்,வைரமுத்து த...தமிழ்தாய் ,வெறும் வார்த்தைகளாய் ,கலஞர்,வைரமுத்து தளபதி மூன்று பேருக்கு இடையே அவ்வப்போது வந்தாளே தவிர ,மற்றபடி அவள் மாநாட்டில் ஒரு ஓரமாகத்தான் வீற்றிருந்தாள்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.com