tag:blogger.com,1999:blog-6884949981704666735.post94190162377355886..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: கடிதம் எழுதி கண்டிக்க வலியுறுத்துவோம்அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-28981656991138787242009-06-18T18:44:39.550+08:002009-06-18T18:44:39.550+08:00// தீப்பெட்டி said...
தனிப்பட்ட விருப்பு வெறுப்பி...// தீப்பெட்டி said... <br />தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் நடந்த இந்த சம்பவங்களை இனவெறி தாக்குதலாக சில வட இந்திய ஊடகங்கள் சித்தரிப்பது நமது நட்பு நாடு ஆஸ்திரேலியாவை அசிங்கப்படுத்துவது போலாகும். இந்த தாக்குதல் நடத்தியவர்களுடன் இந்திய ராசதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்டவேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட இந்திய குடிமகன்கள் விரும்புவது.. இதை எதிர்ப்பவர்கள் காந்தியைக் கொன்ற கோட்சே வழிவந்தவர்களாக இருக்ககூடும்.//<br /><br />நூத்துல ஒன்னு தீப்பெட்டி ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-19054123109457034772009-06-18T18:43:16.346+08:002009-06-18T18:43:16.346+08:00//Anonymous said...
கட்டுரையின் ஆரம்ப வரிகளைப் பட...//Anonymous said... <br />கட்டுரையின் ஆரம்ப வரிகளைப் படித்து நிசமாவே கொதிச்சிப் போயிட்டேன்... அடடா தீவிர இந்தியர் ஒருவரோட தளத்துக்கு வந்திட்டமேன்னு...<br /><br />அப்புறம்தான் புரிஞ்சது... <br /><br />ஆமா... அடி பட்டது இந்தி மாணவர்கள்தானே... தமிழன் யாருமில்லையே... தமிழன் தன் உரிமைகளுக்காக இப்போது மெல்பர்னிலும், சிட்னியிலும் ஊர்வலமா போய்ட்டுதானே இருக்காங்க...<br /><br />அப்ப விட்டுத் தள்ளுவோம். ஆஸ்திரேலிய இறையாண்மையில் நாம தலையிடறது தப்புதானே!<br /><br />பிரபா<br />மதுரவாயல்//<br /><br /><br />அய்யூ! கண்டிப்பா தப்பு பிரபா!<br /><br />படாது படாது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-15670617343436345022009-06-18T18:41:31.648+08:002009-06-18T18:41:31.648+08:00//ராஜ நடராஜன் said...
அறிக்கைகள் விடுவோம்.அலுவல்க...//ராஜ நடராஜன் said... <br />அறிக்கைகள் விடுவோம்.அலுவல்கள் பார்ப்போம்.இந்திய இறையாண்மையே!//<br /><br /><br />அதைத்தான் செய்ய முடியும் என்று நம்புகிறேன் ராஜ நடராஜன் ஐயா!<br />வலி உறுத்துவோம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-49330668920907222482009-06-18T18:39:24.074+08:002009-06-18T18:39:24.074+08:00//நையாண்டி நைனா said...
சர்தான்....
இந்திய என் தா...//நையாண்டி நைனா said... <br />சர்தான்....<br />இந்திய என் தாய் நாடு.<br />இந்தியர் என்பதில் பெருமிதம் கொல்வோம், இணைந்தே இன்னும் பல வேதனை படுவோம்.<br />//<br /><br />வாஸ்த்தவந்தான் நையாண்டி ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-2744609976581661392009-06-18T18:38:28.778+08:002009-06-18T18:38:28.778+08:00//Anonymous said...
நாங்க நெம்ப நல்லவிங்க!
எவ்வளவ...//Anonymous said... <br />நாங்க நெம்ப நல்லவிங்க!<br />எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்.<br />அவ்வ்வ்வ்வ்வ்.//<br /><br /><br /><br />ம்ம்ம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-37913680873812626722009-06-18T18:37:54.329+08:002009-06-18T18:37:54.329+08:00// Anonymous said...
நேருவின் நாடு இந்தியா. இந்தி...// Anonymous said... <br />நேருவின் நாடு இந்தியா. இந்திய மாணவர்களுடன் அணிசேராது.<br />காந்தியின் நாடு எங்களுது. காந்தி நோட்டு கொடுத்தால் ஓட்டு போட்டுடுவோம். ஆமா!//<br /><br /><br />சரிதான் பெயரிலி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-16883735083296016042009-06-18T18:37:16.023+08:002009-06-18T18:37:16.023+08:00//Suresh Kumar said...
இந்தியாவின் மனிதாபி மானமற்...//Suresh Kumar said... <br />இந்தியாவின் மனிதாபி மானமற்ற கொள்கைகளால் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் , படிக்கும் இந்தியர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது . இந்தியா இவ்வளவு கேவலமாக இருக்கிறதே//<br /><br /><br />நீங்கள் சொல்வது சரிதான் சுரேஷ்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-2414679991125072522009-06-08T21:06:41.312+08:002009-06-08T21:06:41.312+08:00தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் நடந்த இந்த சம்பவங்...தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் நடந்த இந்த சம்பவங்களை இனவெறி தாக்குதலாக சில வட இந்திய ஊடகங்கள் சித்தரிப்பது நமது நட்பு நாடு ஆஸ்திரேலியாவை அசிங்கப்படுத்துவது போலாகும். இந்த தாக்குதல் நடத்தியவர்களுடன் இந்திய ராசதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்டவேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட இந்திய குடிமகன்கள் விரும்புவது.. இதை எதிர்ப்பவர்கள் காந்தியைக் கொன்ற கோட்சே வழிவந்தவர்களாக இருக்ககூடும்.தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-40565973239056596722009-06-08T16:11:33.696+08:002009-06-08T16:11:33.696+08:00கட்டுரையின் ஆரம்ப வரிகளைப் படித்து நிசமாவே கொதிச்ச...கட்டுரையின் ஆரம்ப வரிகளைப் படித்து நிசமாவே கொதிச்சிப் போயிட்டேன்... அடடா தீவிர இந்தியர் ஒருவரோட தளத்துக்கு வந்திட்டமேன்னு...<br /><br />அப்புறம்தான் புரிஞ்சது... <br /><br />ஆமா... அடி பட்டது இந்தி மாணவர்கள்தானே... தமிழன் யாருமில்லையே... தமிழன் தன் உரிமைகளுக்காக இப்போது மெல்பர்னிலும், சிட்னியிலும் ஊர்வலமா போய்ட்டுதானே இருக்காங்க...<br /><br />அப்ப விட்டுத் தள்ளுவோம். ஆஸ்திரேலிய இறையாண்மையில் நாம தலையிடறது தப்புதானே!<br /><br />பிரபா<br />மதுரவாயல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-5470674542897658712009-06-08T16:00:14.265+08:002009-06-08T16:00:14.265+08:00அறிக்கைகள் விடுவோம்.அலுவல்கள் பார்ப்போம்.இந்திய இற...அறிக்கைகள் விடுவோம்.அலுவல்கள் பார்ப்போம்.இந்திய இறையாண்மையே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-49425534207383225562009-06-08T15:47:03.623+08:002009-06-08T15:47:03.623+08:00சர்தான்....
இந்திய என் தாய் நாடு.
இந்தியர் என்பதில...சர்தான்....<br />இந்திய என் தாய் நாடு.<br />இந்தியர் என்பதில் பெருமிதம் கொல்வோம், இணைந்தே இன்னும் பல வேதனை படுவோம்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-57899249657349779882009-06-08T15:08:26.699+08:002009-06-08T15:08:26.699+08:00நாங்க நெம்ப நல்லவிங்க!
எவ்வளவு அடிச்சாலும் தாங்குவ...நாங்க நெம்ப நல்லவிங்க!<br />எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்.<br />அவ்வ்வ்வ்வ்வ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-76975608403996397202009-06-08T15:06:13.964+08:002009-06-08T15:06:13.964+08:00நேருவின் நாடு இந்தியா. இந்திய மாணவர்களுடன் அணிசேரா...நேருவின் நாடு இந்தியா. இந்திய மாணவர்களுடன் அணிசேராது.<br />காந்தியின் நாடு எங்களுது. காந்தி நோட்டு கொடுத்தால் ஓட்டு போட்டுடுவோம். ஆமா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-71447289646636078042009-06-08T14:33:42.159+08:002009-06-08T14:33:42.159+08:00இந்தியாவின் மனிதாபி மானமற்ற கொள்கைகளால் வெளிநாடுகள...இந்தியாவின் மனிதாபி மானமற்ற கொள்கைகளால் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் , படிக்கும் இந்தியர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது . இந்தியா இவ்வளவு கேவலமாக இருக்கிறதேSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.com