tag:blogger.com,1999:blog-6884949981704666735.post8134098626736856578..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: தமிழகத் தலைவர்களின் நீலிக்கண்ணீர், ஈழ மக்கள் நம்புவார்களா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-11147777415332798992008-01-07T23:19:00.000+08:002008-01-07T23:19:00.000+08:00//இலங்கை அழைப்பு: பிரதமர் மறுப்புSunday, 06 Januar...//இலங்கை அழைப்பு: பிரதமர் மறுப்பு<BR/>Sunday, 06 January, 2008 12:14 PM . <BR/>கொழும்பு, ஜன. 6: இலங்கையின் 60-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க அந்நாடு விடுத்த அழைப்பை ஏற்க பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார். வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதால் இலங்கை அரசின் அழைப்பை ஏற்க இயலாது என இந்தியா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு இன்று கூறியுள்ளது.<BR/> <BR/>. <BR/>இலங்கையின் 60வது சுதந்திர தின விழா வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு இலங்கை அரசு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தது.<BR/><BR/>இதனிடையே இலங்கை சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது என்று பல்வேறு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.<BR/><BR/>இந்த நிலையில் பிப்ரவரி 4ம் தேதி ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பணிகள் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு வர இயலவில்லை என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை உயரதிகாரி ரவிநாத அரியசின்ஹா கூறியுள்ளார்.<BR/><BR/>எனினும் இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஆ÷ லாசிக்க 2008ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவார் என்றும் அதற்கான தேதிகள் குறித்து இந்தியாவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.<BR/><BR/>முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரோஹிதா பொகலகாமா, பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை பயணத்தை பிப்ரவரி மாதத்திலோ அல்லது குறிப்பிட்ட மாதம் அல்லது தேதியிலோ நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.<BR/><BR/>கடந்த 20 ஆண்டுகளில் எந்த இந்தியப் பிரதமரும் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவில்லை என்பதால் மன்மோகன் சிங் இலங்கைக்கு வரவேண்டும் என்பதில் தாங்கள் தீவிரமாக உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.<BR/><BR/>கடந்த 1987ம் ஆண்டு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றிருந்தார்.<BR/><BR/>அதன் பின்னர் இந்திய பிரதமர்கள் சார்க் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு மற்ற நாடுகளின் தலைவர்களுடன் சென்றிருந்தனரே தவிர அந்நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவில்லை.<BR/><BR/>இலங்கை அரசின் அழைப்பை ஏற்க இயலாததற்கு பிரதமரின் அலுவல்கள் காரணமாக கூறப்பட்ட போதிலும், அங்கு வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் ஏற்பட்ட அதிருப்தியே காரணம் என்று அரசியல் நோக்கர்கள் மற்றும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.<BR/><BR/>விடுதலைப் புலிகளுடன் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்ததும், இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப் பகிர்வு திட்டத்தை கொண்டு வர அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொள்ள இயலாமல் போனதும் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அழைப்பை ஏற்க மறுத்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது //<BR/><BR/>-மாலைமலர் செய்தி <BR/><BR/><BR/>பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு, நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-38850339615556882452008-01-04T13:18:00.000+08:002008-01-04T13:18:00.000+08:00வருகைக்கு நன்றி நிர்ஷன்,தலைவர்களுடைய செயல்பாடுகள் ...வருகைக்கு நன்றி நிர்ஷன்,<BR/>தலைவர்களுடைய செயல்பாடுகள் தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-73847554534113810752008-01-04T12:44:00.000+08:002008-01-04T12:44:00.000+08:00தரமான தகவலை தந்திருக்கிறீர்கள். இலங்கை விடயத்தில் ...தரமான தகவலை தந்திருக்கிறீர்கள். இலங்கை விடயத்தில் நாமே(தமிழர்களே) எங்களது எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது என நினைக்கிறேன். நாம் ஒன்றுதிரண்டால் எந்த அரசியல் பலமும் தேவையில்லை. இங்கு தமிழர்கள் தான் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள். என்ன செய்வது? <BR/>இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு அவசியமானதாகும். இதுவரை காலமும் வெறும் ஏட்டுப்பிரசாரமும் வாய்ப்பிரசாரமும் இருந்துவருகிறதே தவிர யாரும் செயலில் இறங்கியதாக தெரியவில்லையே? என்ன சொல்கிறீர்கள்?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com