tag:blogger.com,1999:blog-6884949981704666735.post7962082840172402898..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: பொதி சுமந்த கழுதை...!அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-24889865192702485822008-04-17T18:13:00.000+08:002008-04-17T18:13:00.000+08:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு. கோவி.கண்ணன்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு. கோவி.கண்ணன்.<BR/><BR/>தங்களது கவிதையைப் படித்துவிட்டேன்,<BR/><BR/>கழுதைக்கான ஆக்கம் அருமை!<BR/>அதுவே ஊக்கம் என்பது பெருமை!!<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-55798905727958162012008-04-17T17:53:00.000+08:002008-04-17T17:53:00.000+08:00கழுதை கவிதை அருமை !நான் கூட முன்பு ஒன்று கழுதையை ப...கழுதை கவிதை அருமை !<BR/><BR/>நான் கூட முன்பு ஒன்று கழுதையை பெருமை படுத்த எழுதினேன்.<BR/><BR/>http://kaalangkal.blogspot.com/2006/07/blog-post_115399508041404854.html<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-74006090205438611202008-04-10T19:40:00.000+08:002008-04-10T19:40:00.000+08:00வணக்கம் திரு. பிரேம்குமார், வருகைக்கும் கருத்துக்க...வணக்கம் திரு. பிரேம்குமார், <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/>தங்களின் கவிதை வடிவிலான வாழ்த்து என்னை நெகிழவைக்கிறது. <BR/><BR/>நீங்கள் புகழ்ந்துள்ள அளவுக்கு, தகுதியுள்ளவனாக என்னை ஆக்கிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-25544440754101639622008-04-10T18:24:00.000+08:002008-04-10T18:24:00.000+08:00என்கவிதைகள்கழுதைக்கு பிடிக்கும்!எனக்குகழுதை கவிதைப...என்<BR/>கவிதைகள்<BR/>கழுதைக்கு பிடிக்கும்!<BR/>எனக்கு<BR/>கழுதை கவிதை<BR/>பிடித்திருக்கிறது!<BR/>கழுதைக்கு கூட<BR/>கவிதை எழுதி<BR/>உழைப்பாளியின்<BR/>உயர்வை<BR/>உங்கள் கவிதையால்<BR/>உயர்த்தி காட்டி<BR/>உயர்ந்துவிட்டீர்கள்!<BR/><BR/>உங்களின் இந்த<BR/>உன்னத கவிதை<BR/>கழுதை வாயிக்கு<BR/>கிட்டினாலும்<BR/>கட்டாயம் சாப்பிடாது!<BR/>கவிதை வாசம்<BR/>கழுதையையும் மாற்றிவிடும்!<BR/>வாழ்த்துக்கள்!<BR/>வேண்டுமென்றால் நான் எழுதுயுள்ள<BR/>இதை போடுங்கள் சும்மா அப்படியே சாப்பிடும்!பிரியமுடன்...https://www.blogger.com/profile/01414380428008458652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-53756133723117470652008-04-10T08:55:00.000+08:002008-04-10T08:55:00.000+08:00வணக்கம் லதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! //la...வணக்கம் லதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! <BR/><BR/><BR/>//latha said... <BR/>என்னைப்பார் யோகம் வரும் என்ற கழுதையின் முகத்தையோ அதன் படத்தையையோ விடியலில் பார்த்தால் நல்லதே நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை.அப்படி பட்ட உன்னத இடத்தை நாம் நம்க்காக் பொதி சுமக்கும் கழுதைக்கு கொடுத்துள்ளோம் அல்லவா?//<BR/><BR/>அப்படியா! எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும், உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்.<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-22375119938059725732008-04-10T08:50:00.000+08:002008-04-10T08:50:00.000+08:00//வடுவூர் குமார் said... இது என்னவோ கழுதை சொன்ன மா...//வடுவூர் குமார் said... <BR/>இது என்னவோ கழுதை சொன்ன மாதிரி தெரியலை....ஒரு ஆள் ஒரே ஆளாக குடும்பத்தை தாங்குகிற ஆள் சொன்ன மாதிரி இருக்கு.//<BR/><BR/>வணக்கம் திரு.வடுவூர் குமார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நீங்கள் சொல்வதும் சரிதான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-47547550052864701212008-04-10T01:39:00.000+08:002008-04-10T01:39:00.000+08:00என்னைப்பார் யோகம் வரும் என்ற கழுதையின் முகத்தையோ அ...என்னைப்பார் யோகம் வரும் என்ற கழுதையின் முகத்தையோ அதன் படத்தையையோ விடியலில் பார்த்தால் நல்லதே நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை.அப்படி பட்ட உன்னத இடத்தை நாம் நம்க்காக் பொதி சுமக்கும் கழுதைக்கு கொடுத்துள்ளோம் அல்லவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-67224794640621243152008-04-09T21:20:00.000+08:002008-04-09T21:20:00.000+08:00இது என்னவோ கழுதை சொன்ன மாதிரி தெரியலை....ஒரு ஆள் ஒ...இது என்னவோ கழுதை சொன்ன மாதிரி தெரியலை....ஒரு ஆள் ஒரே ஆளாக குடும்பத்தை தாங்குகிற ஆள் சொன்ன மாதிரி இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com