tag:blogger.com,1999:blog-6884949981704666735.post7052730269100370380..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: கலைஞரின் வேதனை நமக்குப் புரிகிறது...!அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-74761307521905042792009-02-19T20:33:00.000+08:002009-02-19T20:33:00.000+08:00கலைஞரை துரத்திட்டு, தீவட்டியால் தன் தலையையே தானே ச...கலைஞரை துரத்திட்டு, தீவட்டியால் தன் தலையையே தானே சொறிந்து கொண்டது போல் மிச்சம் ஆளுங்களும் செத்துத் தொலைங்கடா. நன்றியில்லா தண்டங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-27007922098835859292009-02-18T09:02:00.000+08:002009-02-18T09:02:00.000+08:00//Blogger அத்திரி said... எங்களுக்கு புதிய சேனல...//Blogger அத்திரி said...<BR/><BR/> எங்களுக்கு புதிய சேனல் துவக்குவதற்கே நேரம் போதவில்லை... இப்பதான் வியாபாரம் சூடு பிடிச்சிக்கிட்டு இருக்கு... இந்த நேரத்துல நான் என் கட்சிய பற்றியே கவலைப்படமாட்டேன்... நீங்க ஏன் தேவையில்லாம ஈழம், தமிழன்னு சொல்லி மனுசனை டென்சன் படுத்தாதிங்க ( கலிஞர்)//<BR/><BR/>ஆழ்மனதை அசைபோட்டு வைத்திருக்கிறீர்கள் அத்திரி!<BR/>அவங்க அவங்க கவலை அவங்க அவங்களுக்கு!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-9332484374655453582009-02-18T08:59:00.000+08:002009-02-18T08:59:00.000+08:00//Anonymous said... விடுங்கப்பா என்னமோ கலைஞர் ...//Anonymous said...<BR/><BR/> விடுங்கப்பா என்னமோ கலைஞர் தான் மத்திய அரசை ஆளற மாதிரியும் அவரு நினைச்சா சண்டையை நிறுத்தற மாதிரியும்//<BR/><BR/>நாங்க விடுறது இருக்கட்டும் பெயரிலியாரே!<BR/>அவர் மத்திய அரசில் இருந்து விடுபடுவேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லப் பயப்படுகிறாரே! ஏன்? <BR/>திமுக இந்திய அரசில் பங்களிக்கும் முக்கிய கட்சி என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களுக்குத் தெரியவில்லையே. தாங்கள் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-39547268023495278552009-02-18T08:56:00.000+08:002009-02-18T08:56:00.000+08:00//Anonymous said... ஈழத்தில் அழுகையொலி கலைஞரின்...//Anonymous said...<BR/><BR/> ஈழத்தில் அழுகையொலி கலைஞரின் சிரிப்பொலி<BR/><BR/><BR/> ஈழ்த்தின் எல்லா தமிழ்ர்களும் விரைவில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படும். இன்னும் சில வாரங்களுக்கு பிறகு ஈழ்த்தில் தமிழர் மீதான போர் முடிந்துவிடும் ஒருவரும் மீதம் இல்லாததால். நாம் எல்லோரும் கலைகரின் சிரிப்பொலி தொலைக்காட்சி கண்டு மகிழ்வோடு இருப்போம்.//<BR/><BR/>வேதனையைத் தான் தருகிறது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-52906588669191421312009-02-18T08:54:00.000+08:002009-02-18T08:54:00.000+08:00//Anonymous said... மத்திய மந்திரி சபையிலே பங்க...//Anonymous said...<BR/><BR/> மத்திய மந்திரி சபையிலே பங்கேற்பிகளா<BR/> என்ற கேள்விக்குவானத்தை பார்க்க வானத்திற்கே<BR/> போக வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில்<BR/> கூறியவர் கலைஞர் .ஆனால் இப்போது குடும்ப பாசம்<BR/> அல்லது குடும்ப பணத்தை பாதுகாக்க போட வேண்டிய வேஷம்<BR/> அவரது மனசாட்சியை மழுங்கடித்து விட்டது//<BR/><BR/>தாங்கள் சொல்வது மிகச்சரி பெயரிலி அவர்களே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-71640981334669916102009-02-18T03:53:00.000+08:002009-02-18T03:53:00.000+08:00எங்களுக்கு புதிய சேனல் துவக்குவதற்கே நேரம் போதவில்...எங்களுக்கு புதிய சேனல் துவக்குவதற்கே நேரம் போதவில்லை... இப்பதான் வியாபாரம் சூடு பிடிச்சிக்கிட்டு இருக்கு... இந்த நேரத்துல நான் என் கட்சிய பற்றியே கவலைப்படமாட்டேன்... நீங்க ஏன் தேவையில்லாம ஈழம், தமிழன்னு சொல்லி மனுசனை டென்சன் படுத்தாதிங்க ( கலிஞர்)அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-25856890944796323722009-02-18T03:26:00.000+08:002009-02-18T03:26:00.000+08:00விடுங்கப்பா என்னமோ கலைஞர் தான் மத்திய அரசை ஆளற மா...விடுங்கப்பா என்னமோ கலைஞர் தான் மத்திய அரசை ஆளற மாதிரியும் அவரு நினைச்சா சண்டையை நிறுத்தற மாதிரியும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-32538221860284468242009-02-16T14:28:00.000+08:002009-02-16T14:28:00.000+08:00ஈழத்தில் அழுகையொலி கலைஞரின் சிரிப்பொலி ஈழ்த்தின் ...ஈழத்தில் அழுகையொலி கலைஞரின் சிரிப்பொலி <BR/><BR/><BR/>ஈழ்த்தின் எல்லா தமிழ்ர்களும் விரைவில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படும். இன்னும் சில வாரங்களுக்கு பிறகு ஈழ்த்தில் தமிழர் மீதான போர் முடிந்துவிடும் ஒருவரும் மீதம் இல்லாததால். நாம் எல்லோரும் கலைகரின் சிரிப்பொலி தொலைக்காட்சி கண்டு மகிழ்வோடு இருப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-90928621175287689552009-02-15T00:25:00.000+08:002009-02-15T00:25:00.000+08:00மத்திய மந்திரி சபையிலே பங்கேற்பிகளா என்ற கேள்விக்க...மத்திய மந்திரி சபையிலே பங்கேற்பிகளா<BR/> என்ற கேள்விக்குவானத்தை பார்க்க வானத்திற்கே <BR/> போக வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில் <BR/>கூறியவர் கலைஞர் .ஆனால் இப்போது குடும்ப பாசம் <BR/>அல்லது குடும்ப பணத்தை பாதுகாக்க போட வேண்டிய வேஷம் <BR/> அவரது மனசாட்சியை மழுங்கடித்து விட்டதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-45772976109941129242009-02-12T21:41:00.000+08:002009-02-12T21:41:00.000+08:00//Suresh Kumar said... கலைஞர் பேசாமல் இருப்பதே அவர...//Suresh Kumar said... <BR/>கலைஞர் பேசாமல் இருப்பதே அவர் ஈழ தமிழர்களுக்கு செய்கிற நல்ல காரியம்<BR/>//<BR/><BR/><BR/>பேசாமல் காரியம் செய்வதை விட பேசியே காரியம் செய்வதில் வல்லவர் கலைஞர்.<BR/>நடத்தட்டும். முடிந்த அளவு நடத்திப் பார்க்கட்டும்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-12988499262992676812009-02-12T21:39:00.000+08:002009-02-12T21:39:00.000+08:00//இளையமதி said... இலங்கை இனவெறி அரசுக்கு பின் நின்...//இளையமதி said... <BR/>இலங்கை இனவெறி அரசுக்கு பின் நின்று போரை நடத்தும் இந்தியா மத்திய அரசிடமே "இலங்கை அரசிடம் போரை நிறுத்த சொல்லுங்கள் " என்று கெஞ்சுவது எவ்வளவு அறிவார்ந்த செயல் என்று எனக்கு புரிய வில்லை. தமிழக மக்களுக்கு ஈழத்தில் நடப்பது எதுவுமே தெரியாதது போல் மாநிலம் முழுதும் விளக்கப் பொதுக்கூட்டம் போடுகின்றனர்.இலங்கை தமிழர் நல வாழ்வை காப்பதற்காக அமைக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பேரவையில், இனப்படுகொலையை செவ்வனே நடத்தி முடிக்க பணமும், ஆயுதமும், ஆட்பலமும் கொடுத்து உதவும் காங்கிரசும் ஒரு அங்கமாம். எதற்கு இந்த வேடம்? யாரை ஏமாற்ற?<BR/>//<BR/><BR/><BR/>ஈழ மக்களுக்கு அனுதாப் படுவது போல் ஊரெல்லாம் கூட்டம் போட்டு பேசினால் மக்கள் மறந்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போட்டு வெற்றி பெற வைப்பார்கள் என்கிற அரசியல் சாணக்கியத்தனத்தில் ஆரம்பிக்கப் பட்டது தான் இந்த பேரவை எல்லாம். மற்றபடி ஈழத்தில் தமிழன் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் இவர்கள் எடுக்க மாட்டார்கள் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். தெரியாதவர்களை ஏமாற்ற வழி இருக்கும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். நல்லா இருந்துட்டு போவட்டுமே?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-8390681035253235212009-02-12T21:34:00.000+08:002009-02-12T21:34:00.000+08:00// ’டொன்’ லீ said... கலைஞரை பேசாமல் விடுங்கள்....:...// ’டொன்’ லீ said... <BR/>கலைஞரை பேசாமல் விடுங்கள்....:-))<BR/>//<BR/><BR/><BR/>நானும் அதைத்தான் தமிழ் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்!<BR/>கலைஞரை விடுங்கள்!!<BR/>இனியாவது கலைஞரை விடுங்கள் என்று!!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-41283434042940659092009-02-12T18:13:00.000+08:002009-02-12T18:13:00.000+08:00கலைஞர் பேசாமல் இருப்பதே அவர் ஈழ தமிழர்களுக்கு செய்...கலைஞர் பேசாமல் இருப்பதே அவர் ஈழ தமிழர்களுக்கு செய்கிற நல்ல காரியம்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-65479490741900020892009-02-12T12:45:00.000+08:002009-02-12T12:45:00.000+08:00இலங்கை இனவெறி அரசுக்கு பின் நின்று போரை நடத்தும் இ...இலங்கை இனவெறி அரசுக்கு பின் நின்று போரை நடத்தும் இந்தியா மத்திய அரசிடமே "இலங்கை அரசிடம் போரை நிறுத்த சொல்லுங்கள் " என்று கெஞ்சுவது எவ்வளவு அறிவார்ந்த செயல் என்று எனக்கு புரிய வில்லை. தமிழக மக்களுக்கு ஈழத்தில் நடப்பது எதுவுமே தெரியாதது போல் மாநிலம் முழுதும் விளக்கப் பொதுக்கூட்டம் போடுகின்றனர்.இலங்கை தமிழர் நல வாழ்வை காப்பதற்காக அமைக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பேரவையில், இனப்படுகொலையை செவ்வனே நடத்தி முடிக்க பணமும், ஆயுதமும், ஆட்பலமும் கொடுத்து உதவும் காங்கிரசும் ஒரு அங்கமாம். எதற்கு இந்த வேடம்? யாரை ஏமாற்ற?இளையமதிhttps://www.blogger.com/profile/03300408397664823765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-38104375125609069312009-02-11T19:34:00.000+08:002009-02-11T19:34:00.000+08:00கலைஞரை பேசாமல் விடுங்கள்....:-))கலைஞரை பேசாமல் விடுங்கள்....:-))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.com