tag:blogger.com,1999:blog-6884949981704666735.post6077433143157873446..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: சீமானின் சீற்றமும், கம்யூனிசக் கொள்கையும்அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-33614238386257480672008-02-06T15:06:00.000+08:002008-02-06T15:06:00.000+08:00தங்கள் வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் நன்றி கவ...தங்கள் வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் நன்றி கவிஞர் புதியமாதவி,<BR/>தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-9708424223435687412008-02-06T13:28:00.000+08:002008-02-06T13:28:00.000+08:00உங்கள் வருகைக்கும் சீமான் பற்றிய என் கட்டுரை பதிவு...உங்கள் வருகைக்கும் சீமான் பற்றிய என் கட்டுரை பதிவுக்கும் நன்றி.<BR/>ஓரளவு அதே அலைவரிசையில் சீமான் பற்றிய உங்கள் கட்டுரையும் வாசித்து ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.<BR/>வாழ்த்துகள்.<BR/>எல்லோரையும் எப்போதும் ஆகோ ஓகோ என்று புகழ்ந்து நெருப்புக்காயும் மனிதர்களுக்கு நடுவில் சின்ன சின்ன<BR/>சிந்தனைத்துளிகளை நம்பிக்கையுடன்<BR/>நம் எழுத்துமேகங்கள் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.<BR/><BR/>தோழமை,<BR/><BR/>புதியமாதவி,<BR/>மும்பை-இந்தியாPUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-86370480829120359862008-01-20T00:08:00.000+08:002008-01-20T00:08:00.000+08:00வருகைக்கும், கருத்துப் பதிவுக்கும் நன்றி திரு விஷ்...வருகைக்கும், கருத்துப் பதிவுக்கும் நன்றி திரு விஷ்ணு,<BR/>எல்லா அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், அதிகாரவர்க்கமும், சுயநலப் போக்குடன் தான் நடந்து கொள்கிறார்கள். அதில் இந்தவகையில் கம்யூனிஸவாதிகளும் சேர்ந்துகொள்கிறார்கள். <BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-74642490423895926462008-01-19T23:35:00.000+08:002008-01-19T23:35:00.000+08:00உண்மையான தமிழன் என்றும் சுயநல போக்கு கொண்டவனாக இரு...உண்மையான தமிழன் என்றும் சுயநல போக்கு கொண்டவனாக இருப்பதில்லை. வந்தோர் அனைவரையும் வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டவன் இதில் திரு சீமான் ஒன்றும் விதிவிலகில்லை. ஒரு கருத்து மட்டும் உங்களுடன் எனக்கு ஒவ்வவில்லை. ஏதோ கம்யூனிசக் கொள்கைகள் மற்றும் அந்த அரசியல் கட்சிகாளால் மட்டுமே இந்தியா முன்னேராமல் உள்ளதுபோல் உவமேயம் செய்துள்ளிர்கள். நம் நாட்டில் சிலரை தவிர பெரும் பதவியில் உள்ளோர் சுயநலவாதிகளாக இருப்பது நாம் செய்த தவறு. அந்த வடுக்கள் மறைந்தால் நம் நாடு ஒளிர்வது நிச்சயம் .<BR/>அன்புடன்<BR/>விஷ்ணு.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-35407506438461766352008-01-19T01:03:00.000+08:002008-01-19T01:03:00.000+08:00அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி!!ஆம்.தாங்களும் சிங்கபூரி...அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி!!<BR/>ஆம்.<BR/>தாங்களும் சிங்கபூரில்தான் இருக்கிறீர்களா?<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-54489747283791567672008-01-19T00:35:00.000+08:002008-01-19T00:35:00.000+08:00//முதல் முறையாக அவரின் உரையை ஆருயிர் அண்ணன் சிங்கப...//முதல் முறையாக அவரின் உரையை ஆருயிர் அண்ணன் சிங்கப்பூர் கவிமாலை நிறுவனர் கவிஞர் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் முதல் ஓசை, உயிக் குடை, பூமகன் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டபோது கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. //<BR/><BR/>நானும் அந்த பாக்கியம் பெற்றேன்.<BR/><BR/>:)<BR/><BR/>சிங்கையில் தான் இருக்கிறீர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com