tag:blogger.com,1999:blog-6884949981704666735.post605972148689334608..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: ஹாய்! மறுமுறை படியுங்கள், மரண வாக்குமூலத்தை!அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-51947013274651522012009-04-06T13:52:00.000+08:002009-04-06T13:52:00.000+08:00:-((((:-((((T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-21510214093341046112009-04-06T11:55:00.000+08:002009-04-06T11:55:00.000+08:00//ttpian said... நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்...//ttpian said...<BR/><BR/> நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தியுள்ளது:<BR/> எறிவதை இழுத்தால் கொதிப்பதி நிற்கும்!//<BR/><BR/>அவர்களுக்காவது மனச்சாட்சி இருக்கே?!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-10692373645538586242009-04-05T17:20:00.000+08:002009-04-05T17:20:00.000+08:00நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்வதை நிறு...நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தியுள்ளது:<BR/>எறிவதை இழுத்தால் கொதிப்பதி நிற்கும்!ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-35406726453239748892009-04-03T22:03:00.000+08:002009-04-03T22:03:00.000+08:00//பித்தன் said... தலை நிமிரு, தலை நிமிருனா எப்ப...//பித்தன் said...<BR/><BR/> தலை நிமிரு, தலை நிமிருனா எப்படி நிமிருவா,,,<BR/><BR/> நீ ஒருத்தன் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுற, அதுக்காக நாங்களும் உப்பு போட்டு சாப்பிடனுமா ?<BR/><BR/> தம்பி முத்துக்குமார் இறந்த அன்னைக்கு, ஒருநாள் வேற வழி இல்லாம கொஞ்சமா உப்பு போட்டு தின்னோம், அதற்கான ரோசம் அன்னைக்கே காட்டியாச்சி அவளவுதான்,<BR/><BR/> நீ தினமும் எங்கள உப்பு போட்டு திங்க சொல்லுறியே,,, இந்த என்னத்த இத்தோட விட்டுடு.//<BR/><BR/>கண்டிப்பா நான் உப்பு போட்டு சாப்பிடுறேன். இந்த என்.டி.யு.சி இலதான் வாங்குறோம். வேணும்னா கேட்டுக்கலாம். <BR/>நீங்க சொல்றது சரிதாங்கண்ணா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-85948571846625967342009-04-03T21:55:00.000+08:002009-04-03T21:55:00.000+08:00தலை நிமிரு, தலை நிமிருனா எப்படி நிமிருவா,,,நீ ஒருத...தலை நிமிரு, தலை நிமிருனா எப்படி நிமிருவா,,,<BR/><BR/>நீ ஒருத்தன் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுற, அதுக்காக நாங்களும் உப்பு போட்டு சாப்பிடனுமா ?<BR/><BR/>தம்பி முத்துக்குமார் இறந்த அன்னைக்கு, ஒருநாள் வேற வழி இல்லாம கொஞ்சமா உப்பு போட்டு தின்னோம், அதற்கான ரோசம் அன்னைக்கே காட்டியாச்சி அவளவுதான்,<BR/><BR/>நீ தினமும் எங்கள உப்பு போட்டு திங்க சொல்லுறியே,,, இந்த என்னத்த இத்தோட விட்டுடு.வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-12229815209137827682009-04-03T21:26:00.000+08:002009-04-03T21:26:00.000+08:00// வால்பையன் said... பாராட்டுகிறேன்! ஆனால் ஞ...// வால்பையன் said...<BR/><BR/> பாராட்டுகிறேன்!<BR/> ஆனால் ஞாபகம் இருக்க வேண்டியது<BR/> இங்கே ஓட்டு போடும் மக்களுக்கு!<BR/><BR/> இன்னும் சில வருடங்கள் கழித்து ருத்ரன் சார் சொன்னது போல் பாலத்துக்கோ, தெருவுக்கோ பெயர் வைத்து காசு பார்ப்பார்கள்//<BR/><BR/>நாலு பேரு இதை படிச்சுட்டு வீட்டுல சொல்லமாட்டாங்களா என்கிற நப்பாசைதான். <BR/>கண்டிப்பா பேருவச்சு பாலம் தொறந்து பாராட்டுவிழா(அவர்களுக்குத்தான்) கொண்டாடிக் கொள்வார்கள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-66655457496714829312009-04-03T21:21:00.000+08:002009-04-03T21:21:00.000+08:00//அப்பாவி முரு said... அட நீங்க இன்னும் மறக்கலை...//அப்பாவி முரு said...<BR/><BR/> அட நீங்க இன்னும் மறக்கலையா???<BR/><BR/> நாங்க மறந்துட்டோம்...//<BR/><BR/>நாங்க மன்னிப்போம்! ஆனா, மறக்கமாட்டோம்!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-57853121610286922792009-04-03T21:16:00.000+08:002009-04-03T21:16:00.000+08:00பாராட்டுகிறேன்!ஆனால் ஞாபகம் இருக்க வேண்டியதுஇங்கே ...பாராட்டுகிறேன்!<BR/>ஆனால் ஞாபகம் இருக்க வேண்டியது<BR/>இங்கே ஓட்டு போடும் மக்களுக்கு!<BR/><BR/>இன்னும் சில வருடங்கள் கழித்து ருத்ரன் சார் சொன்னது போல் பாலத்துக்கோ, தெருவுக்கோ பெயர் வைத்து காசு பார்ப்பார்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-76033283586536848752009-04-03T20:59:00.000+08:002009-04-03T20:59:00.000+08:00அட நீங்க இன்னும் மறக்கலையா??? நாங்க மறந்துட்டோம்...அட நீங்க இன்னும் மறக்கலையா???<BR/><BR/> நாங்க மறந்துட்டோம்...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-42946635887873637172009-04-03T20:36:00.000+08:002009-04-03T20:36:00.000+08:00//Dr.Rudhran said... இது நடக்கும் என்பது எதிர்ப...//Dr.Rudhran said...<BR/><BR/> இது நடக்கும் என்பது எதிர்பார்த்தது தான்..நம் அரசியல் வியாபாரிகள் வேறென்ன செய்திருப்பார்கள்?<BR/> அரங்கனாதன் பெயரில் ஒரு பாலம் என்பது போல் இன்னொரு பாலம் கட்ட/ஊழல் செய்ய மட்டுமே இதைப்பயன்படுத்தப்போகிறார்கள்.<BR/> மீண்டும் ஓருயிர் மாண்டாலும் இவை மாறாது//<BR/><BR/>கண்டிப்பாக! தாங்கள் சொல்வது சரிதான் ருத்ரன் சார்!<BR/>நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதையன் இவர்களின் ஞாபகம் இல்லாமல் தான் வைகோவும் கூட்டணி வைத்தார். அது தான் அரசியல் நியதி போலும்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-89467829711175281442009-04-03T20:32:00.000+08:002009-04-03T20:32:00.000+08:00//Anonymous said... முத்துகுமாரை வைத்து இரண்டு ...//Anonymous said...<BR/><BR/> முத்துகுமாரை வைத்து இரண்டு மாதங்கள் பிழைப்பை ஓட்டிய நெடுமாறன் வைகோ அணியினருக்கு செருப்படி.<BR/><BR/> வாழ்துகள் ஜோதிபாரதி//<BR/><BR/>நெடுமாறன் போன்ற தலைவர்களை நாம் மதிக்கிறோம். அதனால் கருத்துக்களை கண்ணியமாக தெரிவிக்கலாமே தோழர்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-80462956838110026532009-04-03T20:30:00.000+08:002009-04-03T20:30:00.000+08:00// Anonymous said... என்னவென்று சொல்வது இந்த து...// Anonymous said...<BR/><BR/> என்னவென்று சொல்வது இந்த துரோகத்தை முத்துக்குமரா :(//<BR/><BR/>ஒன்றும் சொல்வதற்கில்லை. வேதனை தான் மிச்சம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-41886946169729564392009-04-03T20:29:00.000+08:002009-04-03T20:29:00.000+08:00//Anonymous said... Well said dear friend//-:(//Anonymous said...<BR/><BR/> Well said dear friend//<BR/><BR/>-:(அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-16850027209484762802009-04-03T17:40:00.000+08:002009-04-03T17:40:00.000+08:00இது நடக்கும் என்பது எதிர்பார்த்தது தான்..நம் அரசிய...இது நடக்கும் என்பது எதிர்பார்த்தது தான்..நம் அரசியல் வியாபாரிகள் வேறென்ன செய்திருப்பார்கள்?<BR/>அரங்கனாதன் பெயரில் ஒரு பாலம் என்பது போல் இன்னொரு பாலம் கட்ட/ஊழல் செய்ய மட்டுமே இதைப்பயன்படுத்தப்போகிறார்கள்.<BR/>மீண்டும் ஓருயிர் மாண்டாலும் இவை மாறாதுDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-42327788388007984162009-04-03T17:39:00.000+08:002009-04-03T17:39:00.000+08:00முத்துகுமாரை வைத்து இரண்டு மாதங்கள் பிழைப்பை ஓட்டி...முத்துகுமாரை வைத்து இரண்டு மாதங்கள் பிழைப்பை ஓட்டிய நெடுமாறன் வைகோ அணியினருக்கு செருப்படி.<BR/><BR/>வாழ்துகள் ஜோதிபாரதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48273798154359225442009-04-03T17:07:00.000+08:002009-04-03T17:07:00.000+08:00என்னவென்று சொல்வது இந்த துரோகத்தை முத்துக்குமரா :(...என்னவென்று சொல்வது இந்த துரோகத்தை முத்துக்குமரா :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-11950738940381734902009-04-03T17:05:00.000+08:002009-04-03T17:05:00.000+08:00Well said dear friendWell said dear friendAnonymousnoreply@blogger.com