tag:blogger.com,1999:blog-6884949981704666735.post5946614861443864177..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: சௌதியில் கஷ்டப்படும் தமிழர்களுக்கு உதவிட வேண்டுகிறேன்அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-2622606728502251272008-04-19T18:35:00.000+08:002008-04-19T18:35:00.000+08:00//வல்லிசிம்ஹன் said... சௌதியில் மட்டும் இந்தத் தொல...//வல்லிசிம்ஹன் said... <BR/>சௌதியில் மட்டும் இந்தத் தொல்லை மிகுந்து இருப்பதற்கு என்ன காரணம்.<BR/>மற்ற அரபு நாடுகள் நிலைமை என்னவோ.//<BR/><BR/><BR/>வருகைக்கும் கருத்துப் பகிவுக்கும் நன்றி திரு.வல்லிசிம்ஹன்,<BR/><BR/>நம்மூர் பிணங்திண்ணிக் கழுகுகள் தூதரகங்களில் அமர்ந்துகொண்டு, மேசைக்கு கீழே பார்ப்பதனால் வந்த விணை. அந்த நாட்டு அரசாங்கமும் குறிப்பிடும் படியாக, வெளி நட்டு ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. <BR/><BR/>மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் என்ன நிலை என்பது தெரியவில்லை. துபாயிலும், நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று என் உறவினர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இறந்தவர் உடலை பலத்த சிரமங்களுக்கிடையில் 3 நாளில் கொண்டு வந்ததை பார்த்திருக்கிறேன். மற்ற விடயங்கள் தெரியவில்லை. யாருக்கும் தெரிந்தால் இங்கே பின்னூட்டமிடுங்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-38467819648299643832008-04-19T18:18:00.000+08:002008-04-19T18:18:00.000+08:00சௌதியில் மட்டும் இந்தத் தொல்லை மிகுந்து இருப்பதற்க...சௌதியில் மட்டும் இந்தத் தொல்லை மிகுந்து இருப்பதற்கு என்ன காரணம்.<BR/>மற்ற அரபு நாடுகள் நிலைமை என்னவோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-39103808908290975552008-04-19T17:07:00.000+08:002008-04-19T17:07:00.000+08:00மதிப்பிற்குரிய முகவைத்தமிழன் அவர்களுக்கு வணக்கம்,ப...மதிப்பிற்குரிய முகவைத்தமிழன் அவர்களுக்கு வணக்கம்,<BR/><BR/>பின்னூட்டப் பதிவிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.<BR/><BR/>தங்களைப் போல் சௌதி அரேபியாவில் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிற நல்ல உள்ளங்கள் இதுபோன்ற பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் தமிழர்களுக்கு உதவி செய்வதை அறிந்து ஆறுதல் அடைகிறேன்.<BR/><BR/>நீங்கள் சொல்வதுபோல் வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசை அல்லது வேறு வழியில்லாமல் போய்த்தான் ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையில் எதில் கையெழுத்து போடச் சொன்னாலும் போட்டு விட்டு வரும் நம் உறவுகள், பிரச்சனை வரும்போது இது போன்ற கையெழுத்தை வைத்து மிரட்டப் படக்கூடும்.என்ன செய்வது நம் பகுதியெல்லாம் வானம் பாத்த பூமியாகப் போய் விட்டதால் வந்த வினை இதெல்லாம்.<BR/><BR/>சௌதி அரேபியாவின் இந்தியத் தூதரகத்தின் தரத்தை நான் அறிவேன். உலகத்திலேயே ஒரு மட்டமான தூதரகம் என்றால் அது சௌதியில் உள்ள இந்திய தூதரகமாகத்தான் இருக்கவேண்டும்.<BR/><BR/>ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் உறவினர் ஒருவர் சௌதி அரேபியாவில் இறந்துவிட்டார். அவருடைய உடலைக் கொண்டுவர நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. இந்திய தூதரகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்குள்ளவர்கள், குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். இறுதியில் மத்திய அமைச்சர்கள், திரு.திருநாவுக்கரசர் மற்றும் திரு.செஞ்சி இராமச்சந்திரன், திரு.எல்.கணேசன் ஆகியோரின் தொடர் முயற்சியால் கொண்டுவர 1 மாதம் ஆனது. இது எந்த அளவு குடுப்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் மன உளைச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது என்று எனக்குத் தெரியும். இந்த நிலை மாற உங்களால் ஆன முயற்சியை வேண்டப் பட்டவர்களின் மூலம் எடுத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். <BR/><BR/>என்றென்றும் நன்றியுடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-71094521609749164552008-04-19T15:54:00.000+08:002008-04-19T15:54:00.000+08:00நன்றி திரு ஜோதி பாரதி,தங்டகளின் ஆதங்க பதிவு வாசித...நன்றி திரு ஜோதி பாரதி,<BR/><BR/>தங்டகளின் ஆதங்க பதிவு வாசித்தேன். நம்மவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில்ட மாட்டிக் கொள்வதற்கு முக்கிய காரனம், எப்படியாவது வெளிநாட்டிற்கு வந்து விட வேண்டும் என்ற ஆவலில் எதைப்பற்றியும் யோசின்ாமல் இதுபோன்ற வீணாக போன் நிறுவனங்களுக்கு வந்து அங்கு அவர்கள் காட்டிய பேப்பர்களில் எல்லாம் என்ன எழுதியியருக்கிறதென்றே தெறியாமல் கையெழுத்திட்டு விடுவது.<BR/><BR/>இரன்டாவது, ஊரிலிரக்கும் ஏஜன்டுகள் மனிதாபிமானமேயில்லாமல் பல லட்சங்களை வாங்கிகொண்டு தெறிந்தும் ஏதாவது ஒரு வீணாக போன நிறுவனத்திற்கு அனுப்பிவிடுவது, இங்குள்ள இந்திய தூதரகங்கள் லஞ்சத்தால் நிரம்பி உள்ளது, நடவடிக்கை எடுக்க வேண்டிய தூதரக அதிகாரிகளே சம்பந்தப்பட்ட நிறுவனத்தாரிடம் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு இந்திய தொழிலாலர்களுக்கு நிகழும் அவலங்களை கண்டும் காணாமல் இருப்பது என் பல சம்பவங்கள் நடக்கினற்ன. <BR/><BR/>தாங்கள் சொன்னது போல் சவுதியில் அரச ஆதரவில் செயல்படும் தமிழ் இசுலாமிய நடுவங்களில் செயல்படும் தமிழாக்ளணைவரும் இது போல் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் பல தமிழர்களை இந்திய துர்தரகத்தின் எந்த உதவியும் இல்லாமல் மீட்டெடுத்திருக்கின்றோம்.<BR/><BR/>இந்திய தூதரகம் இதுபோன்ற தொழிலாலர்களுக்கு எந்த உதவியும் ஏனைய மற்ற நாடுகளின் தூதரகங்கரளை போல் செய்வதில்லை, புகார் வந்தால்கூட சம்பந்தப்பட்ட நறுவனங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு சொந்த நாட்டின் ஜனங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. <BR/><BR/>தற்போது இங்குள்ள தமிழ் சகோதராக்ள் பலர் பாதிக்கப்பட்ட இந்த தொழிலாலர்களுக்கு உதவும் பணியில் தெர்டர்ந்து ஈடுபட்டுள்ளனர். விரைவில் இவர்களின் பிரச்சினை தீர்க்கப்படலாம். <BR/><BR/>இசுலாமியர் அல்லாத அமைப்புகள் இங்கு எதுவும் செய்ய இயலாத சுதந்திரமற்ற சூழ்நிலை உள்ளதால் தமிழ் பேசக்கூடிய இசுலாமியர்களுடனும், அந்த அமைப்புகளுடனும் இணைந்து இது போல் பாதிக்கப்படும் பலருக்கு உதவிக் கொண்டுள்ளன. ஆனால் இதற்கெல்லாம் முக்கிய காரனம் இங்கு பணி புறிய வரும் நமது தொழிலாலர்களிடம் விழிப்பணர்வு இல்லாததும், உரிமைகளை சரிவர பயன்படுத்தாமல் முடங்கி போய் கிடக்கு இந்திய தூதரகங்களுமே காரனம். இங்குள்ள அணைத்து தமிழர் அமைப்பக்களும் இந்த பிரச்சினையில் முழு கவணம் செலுத்தி வருகின்றன. <BR/><BR/>நன்றி <BR/>முகவைத்தமிழன்முகவைத்தமிழன்https://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.com