tag:blogger.com,1999:blog-6884949981704666735.post481559915179627585..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞருக்கு நன்றி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-35118156818864967852009-04-28T21:51:00.000+08:002009-04-28T21:51:00.000+08:00http://tamilnational.com/news-flash/821-situation-...http://tamilnational.com/news-flash/821-situation-report-apr28.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-90357550098228536772009-04-28T15:44:00.000+08:002009-04-28T15:44:00.000+08:00வன்னிய ஒற்றுமை ஓங்குகவன்னிய ஒற்றுமை ஓங்குகAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-47745984695549861582009-04-28T07:05:00.000+08:002009-04-28T07:05:00.000+08:00கலைஞர் ஒரு சிறந்த நடிகருன்னு அவரோட கடைசி நாட்கள்...கலைஞர் ஒரு சிறந்த நடிகருன்னு அவரோட கடைசி நாட்கள் வரை நிரூபிக்க வேண்டி கட்டாயம்... !! பாவம் அவர் ரொம்ப நல்லவரு.....!! விரைவில் அவருக்கு ஆஸ்கர் துறையினர் அவார்ட் அறிவிக்க போகிறார்களாம்... !! வாழ்த்துக்கள் கலைஞர் ஐயா....!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-20738558751521774572009-04-28T03:05:00.000+08:002009-04-28T03:05:00.000+08:00இது ஒரு ஏமாற்று வேலை என்றாலும் .... ஒரு நிமிடம் ம...இது ஒரு ஏமாற்று வேலை என்றாலும் .... ஒரு நிமிடம் மானுடம் சிந்திக்க வைக்கும்.. ஆனால் இன்றும் தாக்குதல் தொடர்கின்றது..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-78523102888723358712009-04-28T00:02:00.000+08:002009-04-28T00:02:00.000+08:00ஏமாத்திட்டோம்னு கலைஞரும் சிதம்பரமும் கும்மி அடிக்க...ஏமாத்திட்டோம்னு கலைஞரும் சிதம்பரமும் கும்மி அடிக்கிறாமாதிரி இருக்கு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-36146268104391604582009-04-27T23:40:00.000+08:002009-04-27T23:40:00.000+08:00இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவ...இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.<br /><br />http://www.defence.lk/new.asp?fname=20090427_08Anandhttps://www.blogger.com/profile/09739711379749082370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-15217048333895085042009-04-27T23:01:00.000+08:002009-04-27T23:01:00.000+08:00போர் நிறுத்தம் செயல்முறைபடுத்தப்பட்டால் கலைஞருக்கு...போர் நிறுத்தம் செயல்முறைபடுத்தப்பட்டால் கலைஞருக்கு எனது நன்றி.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-23701694708197944252009-04-27T22:51:00.000+08:002009-04-27T22:51:00.000+08:00எப்ப பொணத்தை எடுப்பார்களாம்...சமாதி எங்கே கடற்கரைய...எப்ப பொணத்தை எடுப்பார்களாம்...சமாதி எங்கே கடற்கரையிலா..இல்லை குவளையிலா..ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-91965249289459150422009-04-27T22:38:00.000+08:002009-04-27T22:38:00.000+08:00போர்நிறுத்தம் அறிவிக்கவில்லை இந்திய ஊடகங்கள் மாற்ற...போர்நிறுத்தம் அறிவிக்கவில்லை இந்திய ஊடகங்கள் மாற்றி சொல்லிவிட்டன என இலங்கை அரசு அறிவித்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டது நண்பரே . மற்றும் வழக்கம் போல் இன்றும் விமான தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கிறதுSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-17288639630514955982009-04-27T22:21:00.000+08:002009-04-27T22:21:00.000+08:00எப்படி "கருணா"நிதி போலவே கூசாமல் பொய் கூறுகிறீகள...எப்படி "கருணா"நிதி போலவே கூசாமல் பொய் கூறுகிறீகள். கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்காமல் கண்ணை திறந்து பாருங்கள் நீங்கள் அம்மணமாய் நிப்பதை உலகமே வேடிக்கை பார்க்கிறது.சத்தியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-50958610477131238362009-04-27T22:11:00.000+08:002009-04-27T22:11:00.000+08:00உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.
கருணாநிதி ய...உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.<br /><br />கருணாநிதி யின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினை யை அவர் கையாள்கிறார்.<br /><br />கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார்.<br /><br />இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை . அம்மையாரின் செய்தியை இங்கே காணுங்கள் .<br />அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .<br /><br /> * எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து . <br /> * அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம் யாரின் பார்வைக்கு ? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே ? பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம்? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்கள அல்லது அவர்களால் முடியுமா? ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் ,<br /> http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html<br /> http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html<br /> * மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?<br /> இந்த செய்தியை பாருங்கள் ,<br /> http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html<br /><br /> * இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்று கருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜ p அக்ஷே ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்த கூட்டணிதான் .<br /> அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்ன தோன்றுகிறது .<br /> * அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது .<br /> http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html<br /> * எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சு இருந்தது .<br /> இந்த செய்தியையும் பாருங்கள்<br /><br /> * நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும் . ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது . இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன , இந்த இரு அரசாங்கம் இணைந்து மூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை .<br /> * நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது<br /> * அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது . <br /> * போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய் உணரதொடங்கிவிட்டது . இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தை அப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும் .<br /> * ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும் . அதற்குள் தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள் . அதற்குத்தான் இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம் .<br /> * இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி , மன்மோகன் , சிதம்பரம் சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக .<br /> * ஒரே ஒரு சந்தோசம் , இன்னும் சிறுது நாளில் ( இரண்டொரு நாளில் ) இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான் . <br /><br /> * வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .<br /><br />http://www.mdmkonline.com/news/latest/india_directly_supporting_sla.html<br /><br /><br />- தோழர் .www.mdmkonline.comhttps://www.blogger.com/profile/06995554640163830445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-23855186834101903942009-04-27T21:55:00.000+08:002009-04-27T21:55:00.000+08:00//இதை நான்கைந்து மாதத்திற்கு முன்பு செய்திருந்தீர்...//இதை நான்கைந்து மாதத்திற்கு முன்பு செய்திருந்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமே ஐயா!//<br /><br /> அப்ப எனக்குன்னு என்ன மதிப்பு..அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-52433470369918668562009-04-27T21:47:00.000+08:002009-04-27T21:47:00.000+08:00இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவ...இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றும் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றே கூறியதாகவும் கூறியது. இதை போர் நிறுத்தம் என்று சில மிடையங்கள் தவறான, அவதூறான, விசமனத்தனமான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் கூறியது.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.com