tag:blogger.com,1999:blog-6884949981704666735.post249263457000181673..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: மறக்கப்பட்ட ஹீரோ! - திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் எஸ்.டி.எஸ் (Forgotten Hero! - Dravidan Leader S.D.S)அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-78436028625740825332012-10-16T21:21:28.590+08:002012-10-16T21:21:28.590+08:00மிகவும் தற்செயலாக இந்த தளத்திற்கு வந்தேன். மதியழகன...மிகவும் தற்செயலாக இந்த தளத்திற்கு வந்தேன். மதியழகன் எஸ் டி எஸ் இருவருடனும் மிகவும் நெருங்கிப் பழகியவன் என்பதால் அவர்கள் பெயரைக் கண்டதும் படிக்கலாம் என்று வந்தேன்.<br />மதியழகன் அடிப்படையில் குழந்தை உள்ளம் படைத்தவர். நல்ல எண்ணம் கொண்டவர். சூது வாது தெரியாது. தி.மு.க. வின் சட்ட திட்டங்களே அவரது நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதப்பட்டன. கட்சியில் பெரும் தலைவராக வருவார் என எதிர்பார்ப்பு இருந்தது. தி.மு.க வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக மாணவர் அணிக்குத் தலைமை ஏற்றிருந்தவர்.அண்ணாவின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றபின் கருணாநிதி ஆட்சிக்கு வரத் துணை நின்று அவராலேயே பெயரைக் கெடுத்துக் கொண்டு அரசியல் வாழ்க்கையைத் தமது பலவீனத்தால் கெடுத்துக் கொண்டார். என் மீது மிகவும் பாசமாக இருந்தவர். இதேபோல் எஸ் டி எஸ்ஸும் மிக நல்ல மனிதர். கட்சி ஈடுபாடு காரணமாகவே படிப்பில் கவனம் செலுத்தாமல் தேர்வுகளில் தோற்றுக் கொண்டே இருந்தவர். படி, படி என்று அண்ணாவால் கட்டாயப் படுத்தப்பட்டவர். நாங்கள் அனைவரும் அண்ணாவிடம் அவர் தொடங்க விருந்த ஹோம் லேன்ட் ஆங்கில வார இதழுக்கு சிதம்பரத்தில் ரூ 10 ஆயிரம் நிதி திரட்டி அண்ணாவிடம் கொடுத்தோம். அன்று அது ஒரு பெரிய தொகை! நான் அந்த இதழுக்கு நிறைய சந்தாக்கள் திரட்டி அனுப்பி வைத்தேன். அண்ணா எனக்கு நன்றி தெரிவித்து ஓர் அஞ்சலட்டையில் கடிதம் எழுதினார். எஸ்.டி.எஸ். நேர்மையான மனிதர். லஞ்சம் வாங்கியதில்லை. அவர் சில மாதங்கள் சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு நாளிதழ் நடத்தி இழப்பு தாங்காமல் அதை நிறுத்த வேண்டியதாயிற்று அப்போது தனது சொத்தை விற்று அனைவர் கணக்கையும் ஒழுங்காக முடித்து வைத்தார். எனக்குத் தெரிந்து திமு.க. வில் எஸ் டி எஸ் அளவுக்கு நாணயமாக நடந்து கொண்டவர்களைக் கண்டதில்லை. க. ராஜாராம், இரா. செழியன் ஆகியோரும் கைகளில் கறைபடாதவர்களே. எஸ்.டி.எஸ். அரசியலில் நேர்மையைக் கடைப் பிடித்தவர். எனவேதான் எம் ஜி ஆர் காலத்திலேயே ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து விலகி நமது கழகம் என ஆரம்பித்துக் கண்டன ஊர்வலமும் நடத்தினார். கடைசி காலத்தில் அவரும் வேனில் தொத்திச் சென்று அனாவசியமாகப் பெயரைக் கெடுத்துக் கொண்டார். மதி, சோமு இருவருமே அண்ணாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த நல்ல மனிதர்கள். ஆனால் தம்மைத் தாமே கெடுத்துக் கொண்டார்கள். எஸ் டி எஸ் ஏன் அப்படித் தன் மரியாதையைக் கெடுத்துக் கொண்டார் என்று எனக்குப் புரியவே இல்லை. ஏனிப்படி நடந்துகொண்டீர்கள் என்று கடுமையாக நான் கேட்டபோது தலை குனிந்து தெரியவில்லை என்றார். ஏனெனில் அவர் பட்டம் பதவிகளுக்காக அலைந்தவர் அல்ல. தி.மு.க.வில் இப்படிப் பல நல்லவர்கள் அன்று இல்லாமல் இல்லை. <br />-மலர்மன்னன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-57141362403014178742012-10-16T21:20:00.133+08:002012-10-16T21:20:00.133+08:00மிகவும் தற்செயலாக இந்த தளத்திற்கு வந்தேன். மதியழகன...மிகவும் தற்செயலாக இந்த தளத்திற்கு வந்தேன். மதியழகன் எஸ் டி எஸ் இருவருடனும் மிகவும் நெருங்கிப் பழகியவன் என்பதால் அவர்கள் பெயரைக் கண்டதும் படிக்கலாம் என்று வந்தேன்.<br />மதியழகன் அடிப்படையில் குழந்தை உள்ளம் படைத்தவர். நல்ல எண்ணம் கொண்டவர். சூது வாது தெரியாது. தி.மு.க. வின் சட்ட திட்டங்களே அவரது நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதப்பட்டன. கட்சியில் பெரும் தலைவராக வருவார் என எதிர்பார்ப்பு இருந்தது. தி.மு.க வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக மாணவர் அணிக்குத் தலைமை ஏற்றிருந்தவர்.அண்ணாவின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றபின் கருணாநிதி ஆட்சிக்கு வரத் துணை நின்று அவராலேயே பெயரைக் கெடுத்துக் கொண்டு அரசியல் வாழ்க்கையைத் தமது பலவீனத்தால் கெடுத்துக் கொண்டார். என் மீது மிகவும் பாசமாக இருந்தவர். இதேபோல் எஸ் டி எஸ்ஸும் மிக நல்ல மனிதர். கட்சி ஈடுபாடு காரணமாகவே படிப்பில் கவனம் செலுத்தாமல் தேர்வுகளில் தோற்றுக் கொண்டே இருந்தவர். படி, படி என்று அண்ணாவால் கட்டாயப் படுத்தப்பட்டவர். நாங்கள் அனைவரும் அண்ணாவிடம் அவர் தொடங்க விருந்த ஹோம் லேன்ட் ஆங்கில வார இதழுக்கு சிதம்பரத்தில் ரூ 10 ஆயிரம் நிதி திரட்டி அண்ணாவிடம் கொடுத்தோம். அன்று அது ஒரு பெரிய தொகை! நான் அந்த இதழுக்கு நிறைய சந்தாக்கள் திரட்டி அனுப்பி வைத்தேன். அண்ணா எனக்கு நன்றி தெரிவித்து ஓர் அஞ்சலட்டையில் கடிதம் எழுதினார். எஸ்.டி.எஸ். நேர்மையான மனிதர். லஞ்சம் வாங்கியதில்லை. அவர் சில மாதங்கள் சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு நாளிதழ் நடத்தி இழப்பு தாங்காமல் அதை நிறுத்த வேண்டியதாயிற்று அப்போது தனது சொத்தை விற்று அனைவர் கணக்கையும் ஒழுங்காக முடித்து வைத்தார். எனக்குத் தெரிந்து திமு.க. வில் எஸ் டி எஸ் அளவுக்கு நாணயமாக நடந்து கொண்டவர்களைக் கண்டதில்லை. க. ராஜாராம், இரா. செழியன் ஆகியோரும் கைகளில் கறைபடாதவர்களே. எஸ்.டி.எஸ். அரசியலில் நேர்மையைக் கடைப் பிடித்தவர். எனவேதான் எம் ஜி ஆர் காலத்திலேயே ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து விலகி நமது கழகம் என ஆரம்பித்துக் கண்டன ஊர்வலமும் நடத்தினார். கடைசி காலத்தில் அவரும் வேனில் தொத்திச் சென்று அனாவசியமாகப் பெயரைக் கெடுத்துக் கொண்டார். மதி, சோமு இருவருமே அண்ணாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த நல்ல மனிதர்கள். ஆனால் தம்மைத் தாமே கெடுத்துக் கொண்டார்கள். எஸ் டி எஸ் ஏன் அப்படித் தன் மரியாதையைக் கெடுத்துக் கொண்டார் என்று எனக்குப் புரியவே இல்லை. ஏனிப்படி நடந்துகொண்டீர்கள் என்று கடுமையாக நான் கேட்டபோது தலை குனிந்து தெரியவில்லை என்றார். ஏனெனில் அவர் பட்டம் பதவிகளுக்காக அலைந்தவர் அல்ல. தி.மு.க.வில் இப்படிப் பல நல்லவர்கள் அன்று இல்லாமல் இல்லை. <br />-மலர்மன்னன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-68303557749889235302009-08-23T10:26:37.628+08:002009-08-23T10:26:37.628+08:00சதுக்க பூதம் said...
நல்ல செய்தி தொகுப்பு. தன்னுட...சதுக்க பூதம் said... <br />நல்ல செய்தி தொகுப்பு. தன்னுடைய தள்ளாத வயதிலும் புரட்சி தலைவிக்காக Foot boradல் தொங்கி சாகசம் செய்து பயணம் செய்து ஓட்டு சேகரித்து சாதனை படைத்துள்ளார்<br />//<br /><br />நன்றி சதுக்க பூதம்,<br /><br />நிச்சயமாக...<br /><br />அவரை எஸ்.டி.எஸ் என்பதைவிட தொங்கல் மந்திரி என்றால் மக்கள் எளிதாக தெரிந்துவைத்திருந்தார்கள். அவரிடம் இருந்த பாசிடிவான விடயங்களை மட்டும் இங்கு பகிர்ந்தோம். சருக்கல்கள் அவருக்கும் இருந்தன.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-7495441409662581922009-08-23T10:21:20.099+08:002009-08-23T10:21:20.099+08:00SUREஷ் (பழனியிலிருந்து) said...
இளைய தலைமுறை தெரி...SUREஷ் (பழனியிலிருந்து) said... <br />இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியவர்களில் ஒருவர்..,//<br /><br />தெரிந்து கொள்வதில் தவறேதும் இல்லை.<br /><br />வருகைக்கு நன்றி திரு சுரேஷ்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-58531712792295263462009-08-23T10:01:38.667+08:002009-08-23T10:01:38.667+08:00நல்ல செய்தி தொகுப்பு. தன்னுடைய தள்ளாத வயதிலும் புர...நல்ல செய்தி தொகுப்பு. தன்னுடைய தள்ளாத வயதிலும் புரட்சி தலைவிக்காக Foot boradல் தொங்கி சாகசம் செய்து பயணம் செய்து ஓட்டு சேகரித்து சாதனை படைத்துள்ளார்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-91793328076574841062009-08-23T00:59:15.009+08:002009-08-23T00:59:15.009+08:00இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியவர்களில் ஒருவர்...இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியவர்களில் ஒருவர்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-51180029218475202712009-08-22T13:13:20.924+08:002009-08-22T13:13:20.924+08:00முரளிகண்ணன் said...
நல்ல பதிவு அத்திவெட்டி ஜோதிபா...முரளிகண்ணன் said... <br />நல்ல பதிவு அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்களே//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.முரளிகண்ணன்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-20122215701678782662009-08-22T12:46:14.026+08:002009-08-22T12:46:14.026+08:00நல்ல பதிவு அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்களேநல்ல பதிவு அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்களேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-90386449319046941642007-12-17T16:52:00.000+08:002007-12-17T16:52:00.000+08:00வருகைக்கு நன்றி திரு மதியழகன் அவர்களே,எஸ்.டி.எஸ் அ...வருகைக்கு நன்றி திரு மதியழகன் அவர்களே,<BR/>எஸ்.டி.எஸ் அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும், அண்ணா, பெரியார்காலத்தில் சிறந்தசமூக நீதிப் போராளியாகவும், கருணாநிதி காலத்தில் சிறந்த நாடளுமன்றவாதியாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் சிறந்த கிங் மேக்கராகவும் திகழ்ந்தார்.<BR/><BR/>அன்புடன் ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-29720556351779994302007-12-17T10:33:00.000+08:002007-12-17T10:33:00.000+08:00ஒரு பகுத்தறிவு வாதியை பற்றி அழகான கட்டுரையை வெளியி...ஒரு பகுத்தறிவு வாதியை பற்றி அழகான கட்டுரையை வெளியிட்டு இருக்கிறீர்கள். எஸ்.டி.எஸ் அவர்களைப்பற்றி நிறைய விடயங்களை சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். மனியகாரர்களை நீக்கிவிட்டு VAO -வை கொண்டு வந்தது எஸ்.டி.எஸ் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்வதை போல் அவர் ஹீரோதான்.Anonymousnoreply@blogger.com