tag:blogger.com,1999:blog-6884949981704666735.post225660629154437696..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: ஆயுதம் கொடுக்கும் இந்தியாவுக்கு இலங்கை நன்றி சொல்கிறதுஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-28865058284221501222009-04-30T13:01:00.000+08:002009-04-30T13:01:00.000+08:00இரக்கமற்ற சோனியா இவர்களுக்கு ஒரே பாடம் தேர்தல் தான...இரக்கமற்ற சோனியா இவர்களுக்கு ஒரே பாடம் தேர்தல் தான்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-62200901105144289112009-04-30T01:08:00.000+08:002009-04-30T01:08:00.000+08:00இந்த நாசமா போன நாயிங்குளுக்கு ... மனசாச்சியே இல்ல....இந்த நாசமா போன நாயிங்குளுக்கு ... மனசாச்சியே இல்ல......!! இந்த மாதிரியான கொடுமை .... ஹிட்லர் கூட யூதர்களுக்கு குடுத்துருக்கா மாட்டாரு ....!! இவுனுங்க அதைவிட கேடுகெட்ட நாயிங்களா இருக்கானுங்க ....!! கஷ்டம் ... கஷ்டம் ....!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-58577229945642818042009-04-30T00:28:00.000+08:002009-04-30T00:28:00.000+08:00நாமக்கலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின்...நாமக்கலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.<br /><br />அப்போது, ’’எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன். <br /> <br />இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்,இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.<br /> <br />இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?<br /><br /><br />1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்! இனவெறியை தடுப்பதற்காகத்தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். <br /> <br />பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?<br /> <br />இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ,<br /> <br />ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால்,<br /><br />இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்’’ என்று பேசினார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-33580136567935995582009-04-30T00:20:00.000+08:002009-04-30T00:20:00.000+08:00கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்...கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும் , தமிழக அரசியல் வாதிகள் கூறிவந்தனர்.<br /><br />ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான a.k அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை , என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.<br /><br />இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்த படி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா , சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.<br /><br />இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரனாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-<br /><br />சிங்கள ஆரசாங்கம் எங்களது நன்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுருத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயித உதவிகள் வழங்கி வந்தோம்.இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயிதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்கு ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரைவழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கம் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிரநடவடிக்கைகளின் ஏன் ஈடுபடக்கூடாது இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரனாப் முகர்சி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-75807470415454905152009-04-30T00:07:00.000+08:002009-04-30T00:07:00.000+08:00//இந்தியாவும், பாகிஸ்தானும் வழங்கிய தாராள பயிற்சி,...//இந்தியாவும், பாகிஸ்தானும் வழங்கிய தாராள பயிற்சி, உதவிகள், ஆயுதங்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரா.//<br /><br />ஈழத்தமிழர்கள் படுகொலையை கொன்றொழிக்கும் கும்பலுக்கு துணை போகும் நம்ம அறிவிசீவிக்கள், இலங்கைதானே அப்படிச் சொன்னது, நாங்கள் கொடுத்தோம் என்று நாங்கள் ஒப்புக் கொண்டோமா ? என்று லாஜிக் பேசுவாங்க.<br /><br />இல்லாட்டி,<br /><br />இந்தியா உதவ வில்லை என்றால் வடகொரியாவிடம் அனு ஆயுதம் வாங்கி அத்தனை தமிழர்களையும் கொன்றிருப்பார்கள், இந்தியா உதவியதால் சில ஆயிரம் தமிழர்களை மட்டும் தான் கொல்ல முடிந்தது என்று உங்களுக்கு ஏன் புரியவில்லை என்று கேட்பார்கள்.<br /><br />தமிழர் என்ற இன உணர்வு கட்சி வெறியர்களிடம் இருக்காது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-30877265396534507182009-04-30T00:04:00.000+08:002009-04-30T00:04:00.000+08:00நம்ம பதிவர், காங்கிரசு இளைஞரணி தலைவர் சஞ்செய், அடி...நம்ம பதிவர், காங்கிரசு இளைஞரணி தலைவர் சஞ்செய், அடிக்கடி ஒவ்வொரு பதிவிலும் சென்று 'இந்தியா ஆயுதம் கொடுத்தாக எதாவது ஆதாரம் இருக்கிறதா ?' என்று கேட்பார்.<br /><br />இலங்கை அமைச்சரிடம் சொல்லி ஆயுத உதவி பட்டியல் பற்றி கேட்டு வாங்கிக் கொடுக்கலாம்.<br /><br />முழு முழு டாங்கிகளையும் சேற்றில் மறைக்க முடியுமா ? ன்னு காங்கிரஸ் பார்த்துக்கிட்டு இருக்கு, கருணாநிதி 'நாங்க அதை ஜமுக்காலத்தில் மறைச்சிட்டமே' என்கிறார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-27336858775264322682009-04-29T23:51:00.000+08:002009-04-29T23:51:00.000+08:00ஆயுதம் கொடுத்து அப்பாவிகளை கொல்பவர்களுக்கு ஆப்பு வ...ஆயுதம் கொடுத்து அப்பாவிகளை கொல்பவர்களுக்கு ஆப்பு வைக்க ஆயத்தம் ஆக வேண்டிய நேரமிது .. எலெக்சன் வடிவில்.<br /><br />http://inthiyaa.blogspot.com/2009/04/blog-post_28.htmlயூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48940457276420575672009-04-29T23:37:00.000+08:002009-04-29T23:37:00.000+08:00Idhu podhumakkaluku yeduthu selapaduma ? this com...Idhu podhumakkaluku yeduthu selapaduma ? this comparison of PC's statement & Udhaya's statement.. media will/is not doing it.. and people are never going to realize this :-(யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com