tag:blogger.com,1999:blog-6884949981704666735.post2015185672190682306..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: யார் அந்த முத்துக்குமார்? நக்கலா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-59242249787624202722009-05-11T20:50:00.000+08:002009-05-11T20:50:00.000+08:00If the late Muththukumar's action was commendable,...If the late Muththukumar's action was commendable, why is Pazha Nedumaran is requesting people not to do what he did? Please someone explain this to me?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-14294050365181174032009-05-11T12:38:00.000+08:002009-05-11T12:38:00.000+08:00Politicians' Drama 2009<A HREF="http://amazingphotos4all.blogspot.com/2009/05/politicians-drama-2009.html" REL="nofollow"><br />Politicians' Drama 2009<br /></A>Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-22146916308173756782009-05-11T11:18:00.000+08:002009-05-11T11:18:00.000+08:00அவரவர் பார்வைக்கேற்றவாறே அவர்களின் அறிவாற்றல் வெளி...அவரவர் பார்வைக்கேற்றவாறே அவர்களின் அறிவாற்றல் வெளிப்படுகிறது.......உங்கள் பார்வையில் முத்துக்குமார் முட்டாளாக இருக்கலாம்! ஏனென்றால் என் பார்வையில் காங்கிரஸ் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் உங்களை போன்றோர்தான் வடி கட்டிய அடி முட்டாள்..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-59907452812045026992009-05-11T09:21:00.000+08:002009-05-11T09:21:00.000+08:00"நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான், அதனால் இந்தியா..."நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான், அதனால் இந்தியாவில் குடியிருக்கிறேன்" <br /><br />தமிழ் நாடு, இந்தியா என்றெல்லாம் சொல்லிவிட்டு, பிறகு ஏன் இந்திய நலனுக்கு எதிராக இருக்கும் புலிகளுக்கு காவடி தூக்குகிறீர்கள். <br /><br />தேசப்பற்று இருந்தால் "முட்டாள் முத்துக்குமரனை" போற்றி புகழமாட்டீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-17767290092769419722009-05-11T03:56:00.000+08:002009-05-11T03:56:00.000+08:00இந்த டாபிக் ரொம்ப நல்லாயிருக்கு,அரசியலை நல்லா வெளு...இந்த டாபிக் ரொம்ப நல்லாயிருக்கு,அரசியலை நல்லா வெளுத்து வாங்குறீங்க,சூப்பர்ர்ர்ர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-76710027032851763742009-05-11T02:44:00.000+08:002009-05-11T02:44:00.000+08:00//பெரியார் பேரன் என்ற பொய் வேண்டாம்!
பெரியாருக்கு...//பெரியார் பேரன் என்ற பொய் வேண்டாம்!<br /><br />பெரியாருக்கு ஏது பிள்ளைகள்? வளர்ப்புப் பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை வீரமணியைத் தவிர! <br /><br />எடுப்பார் - நம்மிடம் வரி வாங்கும் அரசாங்கம், அரசாங்கத்தை நடத்தும் ஆளும் கட்சி //<br /><br /><br />ரொம்ப டாப்பு, தல!Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-74406137120655288102009-05-10T18:20:00.000+08:002009-05-10T18:20:00.000+08:00ஈரோடு தொகுதி மக்களே இளங்கோவன் டெபாசிட் இழக்க வேண்ட...ஈரோடு தொகுதி மக்களே இளங்கோவன் டெபாசிட் இழக்க வேண்டும் . தமிழர்களின் வாக்கை பெற்று கொண்டு இந்த இளங்கோவன் தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன ? முத்துக்குமார் தமிழினத்திற்காக தன உயிரையே அளித்துக்கொண்ட தியாகி . முத்துக்குமாரை நக்கலடிக்க இளங்கோவனுக்கு என்ன தகுதி இருக்கிறது .Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-72003333647133240762009-05-10T18:00:00.000+08:002009-05-10T18:00:00.000+08:00//Anonymous said...
யொவ் உனக்கு தமிழ் நாட்டில் ஓட...//Anonymous said... <br />யொவ் உனக்கு தமிழ் நாட்டில் ஓட்டு இருக்கா இந்த எலக்சன்ல ஓட்டு போட போறியா <br /><br />சரி அதவுடு நீ என்ன இந்தியாவில் தான் வேலை பாக்குறியா இல்லை இந்திய அரசுக்கு வரியாவது கட்டுறியா<br /><br />இது எதுவும் இல்லாம ஒரு ஓசி கம்பூட்டர் கிடைச்ச உடன் டயம்பசுக்கு அவனுக்கு ஓட்டு போடு இவனுக்கு ஓட்டு போடாதேன்னு ஒப்பாரி வைக்காதே போய்யா காமேடி பீசு போய் வேலையை பாரு//<br /><br /><br /><br />அன்பின் பெயரிலி,<br />எனக்கு முகவரி,ஓட்டு எல்லாம் இருக்கிறது.சொந்த கணினியும் இருக்கிறது<br />நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான், அதனால் இந்தியாவில் குடியிருக்கிறேன்.<br />அதை சொல்லும் தைரியம் எனக்கு இருக்கிறது.<br />ஓ.பி.இராமன் காலம் முதல் எஸ்.டி.சோமசுந்தரம், நாஞ்சிலார், ஓ.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி காலம் வரை வருவாய்த்துறைக்கு வரி கட்டிக் கொண்டு வருகிறோம். <br />இந்தி யாவில் தேடி அலைந்தேன் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் வெளிநாட்டிற்கு வேலை தேடி வந்தேன். போதுமா? இன்னும் தகவல் வேணுமா?<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-38710699545715303742009-05-10T17:08:00.000+08:002009-05-10T17:08:00.000+08:00யொவ் உனக்கு தமிழ் நாட்டில் ஓட்டு இருக்கா இந்த எலக்...யொவ் உனக்கு தமிழ் நாட்டில் ஓட்டு இருக்கா இந்த எலக்சன்ல ஓட்டு போட போறியா <br /><br />சரி அதவுடு நீ என்ன இந்தியாவில் தான் வேலை பாக்குறியா இல்லை இந்திய அரசுக்கு வரியாவது கட்டுறியா<br /><br />இது எதுவும் இல்லாம ஒரு ஓசி கம்பூட்டர் கிடைச்ச உடன் டயம்பசுக்கு அவனுக்கு ஓட்டு போடு இவனுக்கு ஓட்டு போடாதேன்னு ஒப்பாரி வைக்காதே போய்யா காமேடி பீசு போய் வேலையை பாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-66008255684969445082009-05-10T17:04:00.000+08:002009-05-10T17:04:00.000+08:00// மறுமுறை படி! அவன் உனக்கு மரண உயில் எழுதி வைத்தி...// மறுமுறை படி! அவன் உனக்கு மரண உயில் எழுதி வைத்திருக்கிறான்! <br /><br />யார் அந்த முத்துக்குமார் என்ற கேள்வியா? இன்னும் சில நாட்களில் யார் <br />//<br /><br />இன்னும் கொஞ்ச நாள்தானே இருக்கு ..அப்போ தெரியும்..<br /><br />நல்ல அலசல்....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-82608687624540396632009-05-10T16:40:00.000+08:002009-05-10T16:40:00.000+08:00அவமானம்!
நான் ஒரு கையாலாகாத, தமிழன்!
இருப்பதைவிட இ...அவமானம்!<br />நான் ஒரு கையாலாகாத, தமிழன்!<br />இருப்பதைவிட இறந்து போகலாம்!ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-79329537299281766802009-05-10T16:26:00.000+08:002009-05-10T16:26:00.000+08:00Yerkanave "Vetri vaypu" "nirayave" irukka, indha ...Yerkanave "Vetri vaypu" "nirayave" irukka, indha thavalai than vaayalaye tholvi vakku vithiyasathai adikarithu kolgirathu...KrishAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-71094995290736087962009-05-10T15:32:00.000+08:002009-05-10T15:32:00.000+08:00//ஜீவன் said...
///யார் அந்த முத்துக்குமார் என்ற ...//ஜீவன் said... <br />///யார் அந்த முத்துக்குமார் என்ற கேள்வியா? இன்னும் சில நாட்களில் யார் அந்த இளங்கோவன் என்று மக்கள் கேட்பார்கள்.///<br /><br />இன்னும் சில நாட்களிலா? இப்போதே இந்த ஆள யாருக்கும் அதிகம் தெரியாது<br />//<br /><br />நீங்க சொல்றது சரிதான் ஜீவன்!<br />தஞ்சை பக்கமெல்லாம் இந்தாள யாருக்கும் தெரியாது.<br />தஞ்சை மாநகரில் இந்தாள் ஒரு கூட்டம் போட்டு பேசமுடியுமா?<br />காங்கிரஸ் கூட்டம் தான்!<br />முடியாது <br />காங்கிரஸ்காரர்களே விரட்டுவார்கள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-82248284540061440322009-05-10T15:21:00.000+08:002009-05-10T15:21:00.000+08:00///யார் அந்த முத்துக்குமார் என்ற கேள்வியா? இன்னும்...///யார் அந்த முத்துக்குமார் என்ற கேள்வியா? இன்னும் சில நாட்களில் யார் அந்த இளங்கோவன் என்று மக்கள் கேட்பார்கள்.///<br /><br />இன்னும் சில நாட்களிலா? இப்போதே இந்த ஆள யாருக்கும் அதிகம் தெரியாதுதமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com