tag:blogger.com,1999:blog-6884949981704666735.post1984074426485764898..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: தமிழக முதல்வரின் பணி மகத்தானதுஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-31832865139340533172009-01-24T13:08:00.000+08:002009-01-24T13:08:00.000+08:00///சொன்னது தினகரன் பத்திரிக்கை.////sorry thinakura...///சொன்னது தினகரன் பத்திரிக்கை.////<BR/><BR/>sorry thinakuralபாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-41003232593629039942009-01-23T21:16:00.000+08:002009-01-23T21:16:00.000+08:00@ ஜமால்,வருகைக்கு நன்றி!அது அப்படித்தான் ஜமால்!@ க...@ ஜமால்,<BR/><BR/>வருகைக்கு நன்றி!<BR/>அது அப்படித்தான் ஜமால்!<BR/><BR/><BR/>@ கிஷோர்,<BR/><BR/>வருகைக்கு நன்றி!<BR/>நரசிமராவே பரவாஇல்லை கிஷோர்!<BR/><BR/><BR/>@ ஜெகதீசன் <BR/><BR/>ம்ம் சரிதான் சேகு, <BR/><BR/>@ அத்திரி<BR/><BR/>இந்த ஏட்டுச் சுரைக்காயில் துவையல் கூட அரைக்க முடியாது அத்திரி.<BR/><BR/>@ திகழ்மிளிர்<BR/><BR/>அப்படி இருந்தால் நல்லதுதான் திகழ்!<BR/><BR/>@ பாண்டித்துரை<BR/><BR/>நீங்கள் சொல்வது சரிதான் நீதிபாண்டி!<BR/><BR/>@ நையாண்டி நைனா<BR/><BR/>//ஒன்றும் சொல்வதற்கில்லை. அப்பட்டமாக வெளிப்படுகின்றன அழகிய உண்மைகளும், அழுகிய பொய்களும்!//<BR/><BR/>இதை மற்ற வேண்டியதில்லை நையாண்டி நைனா, எப்படிப் போட்டாலும் சரியாத் தான் வரும். நீங்கள் போட்டதும் சரிதான்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-14643975889164477102009-01-23T14:36:00.000+08:002009-01-23T14:36:00.000+08:00\\ஒன்றும் சொல்வதற்கில்லை. அப்பட்டமாக வெளிப்படுகின்...\\<BR/>ஒன்றும் சொல்வதற்கில்லை. அப்பட்டமாக வெளிப்படுகின்றன அழகிய உண்மைகளும், அழுகிய பொய்களும்!\\<BR/><BR/>இதை சிறிது மாற்றினால் நல்லா இருக்கும் "அழுகிய உண்மைகளும், அழகிய பொய்களும்" என்று.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-65803054432189699682009-01-23T13:17:00.000+08:002009-01-23T13:17:00.000+08:00////தமிழ் நாடு மத்திய அரசு மீது பிரயோகிக்க முயற்சி...////தமிழ் நாடு மத்திய அரசு மீது பிரயோகிக்க முயற்சிக்கும் எந்தவிதமான அழுத்தங்களையும் புதுடில்லி அலட்டிக் கொள்வதில்லை /////<BR/><BR/>நம்பிட்டீங்களா!<BR/><BR/><BR/>சொன்னது தினகரன் பத்திரிக்கை.<BR/><BR/>தமிழ்நாடு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கே அம்மையார் காங்கிரசுடன் கரம்கோர்த்து தமிழக ஆட்சியை கவிழ்கப்படுமோ என்ற எண்ணம்தான்.<BR/><BR/>கருணாநிதியின் ஆகப்பெரிய ஆசை கனவு முதல்வர் பதவியில் இருக்கும்போதே இறக்கவேண்டும் என்பதுதானே.<BR/><BR/>எதிர்பார்த்து வாய்பொத்தி காத்திருக்கிறார் போல.பாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-25745033303488836362009-01-23T12:28:00.000+08:002009-01-23T12:28:00.000+08:00தமிழக முதல்வரின் பணி மகத்தானதுமட்டுமல்லமனித நேயம்ம...தமிழக முதல்வரின் பணி <BR/>மகத்தானது<BR/>மட்டுமல்ல<BR/>மனித நேயம்<BR/>மிக்கதும் தான்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-29620509813691334172009-01-23T12:11:00.000+08:002009-01-23T12:11:00.000+08:00சொல்வதற்கு எதுவும் இல்லை தமிழக அரசைப்பற்றி... இன்ற...சொல்வதற்கு எதுவும் இல்லை தமிழக அரசைப்பற்றி... இன்றைக்கும் சட்டசபையில தீர்மானம் போடப்போறாங்களாம்...........<BR/><BR/>போட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-26035517624435015992009-01-23T11:24:00.000+08:002009-01-23T11:24:00.000+08:00ஹிம்ம்ம்....:(ஹிம்ம்ம்....<BR/>:(ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-31198819766629998572009-01-23T10:05:00.000+08:002009-01-23T10:05:00.000+08:00பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-43839195688662798912009-01-23T10:02:00.000+08:002009-01-23T10:02:00.000+08:00\\ஒன்றும் சொல்வதற்கில்லை. அப்பட்டமாக வெளிப்படுகின்...\\<BR/>ஒன்றும் சொல்வதற்கில்லை. அப்பட்டமாக வெளிப்படுகின்றன அழகிய உண்மைகளும், அழுகிய பொய்களும்!\\<BR/><BR/>அதே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com